வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
சிட்னியில் கம்பன்கழகம் தனது முதலாவது மேடையை தொடக்க போயினமாம்,தலைப்பு குற்றவாளி கூண்டில் இராமராம் வெகுவிரைவில் நடைபெறும் என்று சிட்னி தமிழ் ஊடகங்களில் அடிகடி ஒலிபரப்பிய வண்ணம் இருக்கிறது,அது நடைபெற்ற பிறகு யாழ்கள உறவுகளுடன் அதை பற்றிய கோசிப் பகிர்ந்து கொள்ளபடும்,தூக்கிறதும் தூக்காததும் என் கையில் இல்லை.இப்ப நான் எழுத சிலர் வந்து நுனிபுல் மேயும் புத்தன் என்று கூற ஏன் இந்த வம்பு. இராமர் வாழ்ந்ததிற்கான அறிகுறிகளே இல்லை என்று இந்திய நீதிமன்றம் தீர்ப்பு அளித்தகாலகட்டத்தில்,ஈழதமிழர
-
- 7 replies
- 1.8k views
-
-
வெள்ளி 07-09-2007 16:02 மணி தமிழீழம் [மயூரன்] இலங்கை உள்நாட்டுப் போருக்கு தனித் தமிழீழமே தீர்வு: யேர்மனிய 3 SAT , ZDF தொலைக்காட்சிகள் நேற்று வியாழக்கிழமை இரவு 9மணிக்கு ஒளிபரப்பாகிய 3 SAT , ZDF தொலைக் காட்சிகளில் சிறிலங்காவின் உள்நாட்டுப்போர் எனும் தலைப்பில் விவரணப்படம் காண்பிக்கப்பட்டது. மேலும் செய்திகளுக்கு... http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 22 replies
- 5.2k views
-
-
வணக்கம்! மீண்டும் ஒரு விவாதம், கருத்துக்கணிப்பு... தமிழ்ப்பெண்கள் திருமணம் செய்ததும் தமது பெயருக்கு முன்னால் தமது கணவர் பெயரை போடுகின்றார்கள். இது ஓர் தமிழ்ப்பண்பாடா? அல்லது மேலைத்தேய வழக்கம் ஒன்றை தமிழர்கள் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுகின்றார்களா? இவ்வாறு ஏன் ஆண்கள் திருமணம் செய்ததும் தமது பெயருக்கு முன்னால் தமது மனைவி பெயரை இணைப்பது இல்லை? ஏன் பெண்கள் மட்டும் இவ்வாறு செய்யவேண்டும்? நான் அறிந்தவரையில் இப்படி திருமணம் செய்ததும் தமது பெயருக்கு முன்னால் தமது கணவன் பெயரை இணைக்கும் வழக்கம் புலத்தில் வாழும் தமிழ்ப்பெண்களிடம் குறைந்து வருகின்றதோ என எண்ணத் தோன்றுகின்றது. சில திருமணம் முடித்த தமிழ்ப்பெண்கள் தமது பெயரை எழுதும்போது தந்தையின் பெயரை மாத்திரமே இணை…
-
- 25 replies
- 7.1k views
-
-
இப்பொழுது நீங்கள் வாழும் பிரான்ஸ் நாட்டில், நடக்கும் தமிழர்கள் மத்தியிலான வன்முறைச் சம்பவங்கள் பல சந்தேகங்களைக் கிளப்பிவிட்டிருக்கின்றது. அண்மைக்காலங்களில் லாச்சப்பலில் வியாபாரம் களை கட்டி இருக்கும் நாட்களில் தமிழ் மக்கள் அதிகம் கூடும் நாட்களில் குழுச்சண்டை என்று கூறிக்கொண்டு குழப்பத்தை விளைவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அண்மைக்காலங்களில் இது போன்ற குழுச்சண்டைகள் அதிகரித்துக் கொண்டிருப்பதை அனைவரும் அவதானித்திருப்பீர்கள். அண்மையில் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் குழுச்சண்டை ஒன்று நடை பெற்றதையும் மறுநாள் பாரீசில் இருக்கும் சிறிலங்கா தூதரக கொடிகம்பம் விடுதலைப்புலிகளால் உடைக்கப்பட்டதாகவும் சிறிலங்கா அரச இணையத்தளங்களிலும், தமிழ்தேசிய எதிர்ப்பாளர்களின் ஊடகங்களிலும் முக்கிய இ…
-
- 5 replies
- 1.6k views
-
-
இலங்கைத் தமிழர்கள் 83 பேர் அவுஸ்திரேலியாவில் உண்ணாவிரதம் [03 - September - 2007] அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் அரசியற் தஞ்சம் கோரியிருக்கும் இலங்கைத் தமிழர்கள் 83 பேர் அவுஸ்திரேலியாவின் நௌரு மாநகரத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இப்போராட்டம் குறித்து விளக்கமளித்து அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைக்கான அமைச்சர் கெவின் அன்ரூவிற்கு மிகவும் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளதுடன் அதன் பிரதியை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அலெக்சாண்டர் டொனரிற்கும் அனுப்பியுள்ளனர். அக்கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது; இலங்கையில் புரையோடிக் காணப்படும் இனப்பிரச்சினை காரணமாக சுமார்…
-
- 8 replies
- 1.7k views
-
-
தமிழர் வாழ்வுதனை சிறீலங்கா அரசின் சூது கவ்வும்..... தங்கள் சொந்த மண்ணில் சிறீலங்கா அரசு கடந்த முப்பது வருடங்களாக எப்படி தமிழர்களை அடக்கி ஒடுக்கி படுகொலைகளை செய்து வருகிறதோ அதே போல அண்மைக்காலமாக உலக நாடுகளெங்கும் வாழும் புலம் பெயர் தமிழர்கள் தங்கள் உறவுகளிற்கான ஆதரவுக்கரத்தினையும் முறித்து ஈழத்தமிழர்களிற்கான உரிமைபோராட்டத்தின் ஆதரவு குரலையும் அடக்கிவிடும் நோக்கத்துடன் எலும்புத்துண்டுகளிற்காய் எச்சில் வடிய காத்திருக்கு சில விலைபோன தமிழர்களின் உதவியுடனும் சில திட்டமிட்ட பொய்யான தவறான குற்றச்சாட்டுக்களை மனித நேயப்பணியாளர்கள் மீது சுமத்தி அவர்களை கைது செய்யதூண்டிது மட்டுமல்லாமல் அதே வேளை இலங்கையரசு தன்னுடைய அழுத்தத்தினை பிரயோகித்து முடிந்தவரை அந்த மனித நேயப…
-
- 9 replies
- 1.9k views
-
-
அய்ரோப்பாவில் பெரியார் இயக்கம் - வரலாற்றுத் தேவை ஆக்கம்: தமிழ்நாட்டிலிருந்து பிரின்சுஎன்ஆர்சமா "இந்தியாவில இருந்து வரும் போது எல்லா மூடப் பழக்கத்தையும் வச்சுட்டு வந்திருப்பீங்கன்னு நினைச்சேன். எல்லாத்தையும் மூட்டை கட்டி கூடவே எடுத்துட்டு வந்திருக்கீங்களே!" மலேசியாவில் தமிழர்களை சந்தித்த தந்தை பெரியார் அங்கும் கோயில்களும் மூடப் பழக்க வழக்கங்களும் மிகுந்திருப்பதைப் பார்த்து மனம் நொந்து சொன்ன வார்த்தைகள் இவை. இந்த வார்த்தைகள் புலம் பெயர்ந்து வாழும் அத்தனைத் தமிழர்களுக்கும் பொதுவாகிறது இன்று! எனது அண்ணன் பெரியார் சாக்ரடீசின் மகளுக்கு தமிழீழம் என்று பெயர் வைத்தோம்.'தமிழீழம் மலர்ந்தது' என்று விடுதலைக்கு நன்கொடையும் கொடுத்தோம். சொல்வதற்குக் கடினப்பட்டும…
-
- 76 replies
- 9.8k views
-
-
என்னுடைய வீடிற்கு பக்கத்து வீட்டில் மைக்கிலும் எலிசபத்தும் ஒன்றாக தான் இருகிறார்கள் என்று நான் நினைத்தேன் அப்ப தான் நம்ம சண்முகத்தார் சொன்னார் அவர்கள் விவாகரத்து செய்தவர்களாம்,உடனே சந்தேகம் வந்து விவாகரத்து செய்தவர்கள் என்றா எப்படி ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருகிறார்கள் என்று கேட்டேன் அதற்கு அவர் சொன்னார் அது வந்து செப்ரேசன் அன்ட வன் ரூவ்(sepration under one roof).எனக்கு கொஞ்ச நேரம் ஒன்றும் புரியவில்லை முழித்து கொண்டிருந்தேன்.அதை புரிந்து கொண்ட சண்முகத்தார் அதாவது இந்த நாட்டில் ஒரு சட்டம் இருகிறது விவாகரத்து பெற்றாலும் ஒரே வீட்டில் இருக்கலாம் அப்படி இருப்பதால் பிரிந்தவர்களுக்கு சில வசதிகள் இருக்குதாம் அதாவது வீட்டுவாடகை மற்றும் அன்றாடசெலவுகள்,பிள்ளைகளின் எதிர்காலத…
-
- 17 replies
- 2.5k views
-
-
எமது தளத்தில் வெளிவந்த "ஏமாற்றுக்காரர்களின் ஊர்வலம்" என்ற கட்டுரை குறித்து பல தரப்பிடம் இருந்து நேரடியாகவும், தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் பலவிதமான கருத்துக்கள் வந்தன. அதில் பெரும்பாலான கருத்துக்கள் டென்மார்க்கில் தன்னை அம்மன் என்று சொல்லி பக்தர்களை ஏமாற்றி வரும் அபிராமியை பற்றியதாக இருந்தது. அபிராமியைப் போன்ற ஏமாற்றுப் பேர்வழிகளை தொடர்ந்தும் தோலுரித்துக் காட்ட வேண்டும் என்று பாராட்டுக்களும் வந்தன. நடமாடும் தெய்வத்தை தவறாகப் பேசாதீர்கள் என்று கண்டனங்களும் வந்தன. அத்துடன் அபிராமி பற்றி மேலும் அறிந்து கொள்கின்ற ஆவலும் பலரிடம் இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. அவர்களுடைய ஆவலை ஓரளவு பூர்த்தி செய்யும் விதமாக டென்மார்க் அபிராமி பற்றிய மேலும் சில விபரங்களை சேகரிக்க…
-
- 71 replies
- 13.4k views
-
-
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாஊரு(Nauru)ற்க்கு வந்து இறங்கிய 82 தமிழ் அகதிகளில் 6 தமிழ் அகதிகள் கைது செய்யப்பட்டு செப்டெம்பர் மாதம் 5ந்திகதி வரை அவர்களை மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்களில் ஒருவர் 20 வயதுடைய நாஊரு நாட்டுபெண்ணை கற்பழித்த குற்றத்திற்கும் மற்றைய 5 பேர் அவதூறான் முறையில் நடந்து கொண்டமைக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன................ Nauruan 'raped' by asylum-seekers http://www.news.com.au/story/0,23599,22332473-401,00.html Nauruan 'raped' by asylum-seekers http://www.news.com.au/couriermail/story/0...473-954,00.html Nauru detainees charged over rape http://news.ninemsn.com.au/article.as…
-
- 5 replies
- 2.4k views
-
-
பாரிசிலுள்ள இலங்கை தூதரகத்தில் தேசிய கொடி சேதப்படுத்தப்பட்டுள்ளது வீரகேசரி இணையம் பாரிசிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்பாக ஏற்றப்பட்டிருந்த இலங்கை தேசிய கொடியினை நேற்று இனந்தெரியாத நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம பாரிசிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக பாரிஸ் பொலிஸாரிடம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை தூதரகம் முறைபாடு செய்துள்ளதாக அமைச்சகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
- 0 replies
- 792 views
-
-
அண்மையில் தமிழ் மாணவர்களிற்கு சில போட்டிகளை அவுஸ்ரெலியா தமிழ்பட்டாதரிகள் சங்கம் நடத்தியது (அவுஸ்ரேலிய தமிழ் பட்டமில்லாத சங்கதிற்கு நான் தான் தலைவர்) :P அதில் எழுதுபோட்டி,உரையாடல்போட்டி,வ
-
- 22 replies
- 3.5k views
-
-
நாம வாழுற இடம் சேவ் எண்டு பார்தா..... http://www.canada.com/ottawacitizen/news/s...37b&k=98852
-
- 2 replies
- 1.4k views
-
-
கடவுள் நம்பிக்கை மற்றும் பகுத்தறிவு வாதம் என்ற முனைகளே யாழ் களத்தின் மிகப்பிரபலமான விவாதத் தலைப்புக்கள் என்றால், அனேகமாக எவரும் சண்டைக்கு வரமாட்டார்கள். அத்தனை தலைப்புக்கள் இம்முனைகளில் பதிவாகி உள்ளன. இன்னமும் பதிவாகும். இதில் தவறேதும் இருப்பதாய்ச் சொல்ல விழைவதல்ல இப்பதிவின் நோக்கம். மாறாக, இவ்விவாதங்களின் அடிப்படைப் பொருள் தொடர்பில் இவ்விவாதங்கள் தவற விடுகின்ற ஒரு அவதானிப்பினைச் சுட்டிக்காட்டுவது மட்டுமே இதன் நோக்கம். இத்தலைப்பில் நான் சொல்ல விழைகின்ற கருத்தினைப் பதிவதற்கு முன்னால், இதுவரை யாழ் களத்தில் பகுத்தறிவு வாதிகளிற்கும் கடவுள் நம்பிக்கை உடையவர்களிற்கும் இடையே நடந்தேறிய வாதப் பிரதி வாதங்களின் சாராம்சத்தைக் குறிப்பிடுவது பொருத்தமாயிருக்கும் என எண்ணுகின்றேன். …
-
- 30 replies
- 5.1k views
-
-
லண்டனை சேர்ந்த இலங்கை தமிழரிடம் பணம் பறித்த 3 போலீசார் கைது ஆகஸ்ட் 22, 2007 திருச்சி: இலங்கைத் தமிழரின் குடும்பத்தினரை மிரட்டி ரூ. 1.3 லட்சம் பணம் பறித்த 3 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். லண்டனில் வசிக்கும் இலங்கைத் தமிழரான ரமேஷ் தனது குடும்பத்தினருடன் கடந்த 3ம் தேதி திருச்சி வந்தார். உறவினர் வீட்டில் தங்கியிருந்த அவரை திருச்சி நாவல்பட்டு காவல் நிலையத்தைச் சேர்ந்த ஏட்டு ராமசாமி, கிரைம் பிராஞ்சை சேர்ந்த போலீசார் குமார், சகாய செல்வம் ஆகியோர் சந்தித்து நீங்கள் ஹவாலா மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகார் வந்துள்ளதாக மிரட்டினர். என்ன சொல்கிறார்கள் என்றே புரியாமல் விழித்த ரமேசிடம் ரூ. 10 லட்சம் தந்தால் விட்டுவிடுகிறோம், இல்லாவிட்டால் ஹவாலா கேஸ் போ…
-
- 3 replies
- 1.3k views
-
-
மீண்டும் மற்றொமொரு தேடல் மூலம் உங்களை சந்திபதில் மிக்க மகிழ்ச்சி,இன்று தேடலாக நான் எடுத்து கொண்ட விடயம் சுண்டல் அண்ணா ஒரு விவாத தலைப்பை முன் வைத்திருந்தார் யாழில் அதாவது புலத்தில் உள்ள எம்மவர்கள் மிகவும் நல்ல முறையில் வாழ்ந்து கொண்டு பிள்ளை பேற்றின் போது பெற்றோர்களை பராமாரிக்க இவர்களை அழைத்துவிட்டு பின் பிள்ளைகளை ஒரளவிற்கு வளர்ந்த பின் இவர்களை உதானிசபடுத்தல் மற்றும் முதியோர் இல்லங்களிற்கு அனுப்பிவிடல்....போன்ற செயற்பாடுகளை செய்து வருகிறார்கள் ஓட்டுமொத்தமாக நான் எல்லாரையும் குறை கூறவில்லை அதிகமானோர் அவ்வாறுதான் புலத்தில் செய்கிறார்கல் என்பது யாவரும் அறிந்தது........... இது நம் சமூகத்தில் எவ்வாறான தாக்கத்தை விளைவிக்க கூடும்...........வந்த பெற்றோர்களின் மனநிலை என்ன.....…
-
- 39 replies
- 5k views
-
-
http://www.tamilnaatham.com/advert/2007/au...070816/DONATION http://www.tamilnaatham.com/advert/2007/au...070816/DONATION http://www.tamilnaatham.com/advert/2007/au...070816/DONATION
-
- 2 replies
- 1.1k views
-
-
செஞ்சோலைப் படுகொலைக்கு நீதி கேட்டு மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (19.08.07) லண்டனில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு பிரித்தானிய நாடாளுமன்றம் முன்பாக உள்ள புற்றறரை (நிலக்குடைவுத் தொடரூந்து நிலையம்: West Minster Tube Station) இல் பிற்பகல் 12.30 மணியிலிருந்து மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளது. இது தொடர்பா நிகழ்வினை ஒழுங்கமைத்துள்ள பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மையம் விடுத்துள்ள அறிக்கை: காலத்தின் தேவை தார்மீகக் கடமை ஆண்டு ஒன்றின் முன்னர் ஈழத்தின் வள்ளிபுனம் செஞ்சோலையிலே முகாமைத்துவக் கல்வியின் பயிற்சிநெறிக் கற்கைக்குச் சென்ற பாடசாலை மாணவிகள் - 500 வரையானோர் மீது 14.08.2006 காலை வேளை இலங்கை அரச விமானப்படையின் கிபீர் விமானங்கள் க…
-
- 1 reply
- 804 views
-
-
நேற்று அவுஸ்திரெலியாப் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மேர்வி இலங்கை அரசின் மனித உரிமைகள் மீறல் பற்றிய சில கேள்விகள் எழுப்பினார். அக்கேள்விகள் ஆங்கில வடிவத்தில் Downer's know-how on Sri Lanka's worsening Human Rights situation questioned by John Murphy MP Australian Foreign Minister Hon Alexander Downer's know-how on Sri Lanka's worsening Human Rights situation was questioned by John Murphy MP, today in Parliament. Sri Lankan Government has been highly accused by Human Rights Organizations for its systemic genocide of Tamils . To add to this Human Rights voice, today in parliament, Hon John Murphy MP asked, "Has he(Downer) read the report title…
-
- 0 replies
- 636 views
-
-
ஜேர்மனி டுயிஸ்பேர்க் நகரில் கடந்த புதன் இரவு 6 இத்தாலிய மாபியாக்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்
-
- 0 replies
- 871 views
-
-
எமது மண்ணிலே உயிரிழந்த அப்பாவிச் செஞ்சோலை இளையோரை நினைத்து அவுஸ்திரெலியா தமிழ் இளையோர் இரத்த தானம் - 18 ஆகஸ்ட் 2007 Support TYO’s initiative. Remember the innocence. Save lives. Give blood. In December 2005, TYO members from Australia traveled to NorthEast Sri Lanka, where many of us visited and taught English at Sencholai Girl's Home. On 14 August 2006, Sencholai Girls’ Home was bombed by the Sri Lanka Air Force, killing 61 Tamil school girls and 15 Tamil civilians. “These were children from surrounding schools in the area...” - UNICEF, 15 Aug 2006 “Junko Mitano [of UNICEF]… had confirmation children had been killed in Mullaitivu.” BBC,…
-
- 0 replies
- 899 views
-
-
செஞ்சோலையில் உயிர்களைப் பறித்த சிறிலங்கா மீது அனைத்துலகம் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தது?: சுவிஸ் தமிழர் பேரவை [செவ்வாய்க்கிழமை, 14 ஓகஸ்ட் 2007, 16:03 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] செஞ்சோலையில் அப்பாவி பாடசாலை சிறார்களை பலிகொண்டு ஓராண்டாகி விட்ட நிலையிலும் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது யுனிசெஃப் உள்ளிட்ட அனைத்துலக சமூகத்தினர் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைதான் என்ன? என்று சுவிசில் உள்ள 27 தமிழ் புலம்பெயர் அமைப்புக்களின் கூட்டு நிறுவனமான சுவிஸ் தமிழர் பேரவை கேள்வி எழுப்பியுள்ளது. யுனிசெஃப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆன் எம்.வெனமானுக்கு சுவிஸ் தமிழர் பேரவை அனுப்பியுள்ள கடிதம்: வட இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள செஞ்சோலை விடுதியில் தங்கியிருந்து முதலுதவிப் …
-
- 0 replies
- 716 views
-
-
சிலாபத்தை சேர்ந்த அனிஸ்டா மேரி (Anista Marie) என்பவர் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 10 வருடங்களாக அடிமையாக சிறைவைக்கப்பட்டுள்ளார். அந்த வீட்டில் உள்ள ஒருவருடைய அனுதாபம் அவருக்கு கிடைக்காமல் போயிருந்தால் நேற்று கூட அந்த பெண்ணால் (அனிஸ்டா மேரி) arabnews.com ற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருக்க முடிந்திருக்காது. அப்பெண் தொலைபேசி மூலம் arabnews.com தெரிவித்த விபரத்தின் சுருக்கம்: நான் இங்கு வரும் போது எனக்கு வயது 30. இப்போது எனக்கு வயது 40. நான் ஒருபோதும் விடுமுறை லீவு எடுத்ததில்லை . எனக்கு கடந்த 8 வருடங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. எனக்கு இலங்கையில் 4 குழந்தைகள் உண்டு.எனது கணவர் இறந்துவிட்டார். அவரின் இறப்புசெய்தி கூட மூன்றாம் நபர் ஒருவரின் மூலம் அவர்…
-
- 2 replies
- 1.7k views
-
-
சிவாஜி படத்தை புறக்கணிப்பு செய்வதற்கு நீங்கள் தயாரா? எமது உணர்வுகளை மதிக்காது எம்மை வைத்து வியாபாரம் செய்யும் தமிழ் சினிமா உலகிற்கு நாம் உதவி செய்வது தகுமா? வெளிநாடுகளில் வாழும் நாங்கள் தமிழ் சினிமாவைப் புறக்கணிப்பது, எமக்கு சாதகமான பலாபலன்களை தமிழீழத்தில் ஏற்படுத்துமா? தாயகத் தமிழீழத்தில் எமது உறவுகள்படும் துன்பங்களைத் துடைப்பதற்கு வெளிநாடுகளில் வாழும் நீங்கள் உங்கள் சில சுகங்களை - பொழுதுபோக்குகளை விட்டுக் கொடுக்க, தியாகம் செய்ய தயாராக இருக்கிறீர்களா? :angry:பாபா :angry: என்ற பெயரில் கோமாளிக் கூத்தாடிய ரஜினிகாந்த்தின் சிவாஜி படத்தை புறக்கணித்து, தமிழ் சினிமா உலகம், தமிழகம் ஈழத் தமிழர் மீது பாரா முகமாக இருப்பதை கண்டிக்க தயாராக இருக்கின்றீர்களா? …
-
- 135 replies
- 15.4k views
-
-
பல லட்சம் ரூபாய் சம்பளம் தந்தாலும், வெளிநாட்டு வேலை வேண்டாம் என்று உதறி விட்டு, இந்தியாவுக்கு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.சாப்ட்வேர், மேலாண்மை மேற்படிப்பு படித்தவர்கள், பல லட்சம் ரூபாய் சம்பளத்துக்காக, வெளிநாடு போகின்றனர். ஆனால், சமீப காலமாக, அங்குள்ள சூழ்நிலையை கருதி, சிலர் திரும்ப ஆரம்பித்துள்ளனர். சாப்ட்வேர் படிப்பு மற்றும் ஐ.ஐ.எம்.,மில், மேலாண்மை கல்வி படித்தவர்கள், வெளிநாடுகளில் பல லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நிலையில், வேலையை விட்டு, திரும்பி வருகின்றனர். சமீபத்தில், ஆமதாபாத் ஐ.ஐ.எம்.,மில் எம்.பி.ஏ., முடித்து வெளிநாட்டில் வேலை கிடைத்துச் சென்ற 72 பேரில், 20 பேர் திரும்பி விட்டனர். 'இந்தியாவை விட, பல மடங்கு சம்பளம் வெளிநாட்டில் கிடைக்கிறது என்பத…
-
- 1 reply
- 1.2k views
-