வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
அமெரிக்க அதிபராக 4வது முறையாக பதவியேற்கும் ஒபாமா!!! அமெரிக்க அதிபராக 2வது முறை தேர்வு செய்யப்பட்ட பராக் ஒபாமா, இன்று 4வது முறையாக பதவியேற்கிறார். கடந்த 2009ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஒபாமா, ஜனவரி 20ம் தேதி பதவியேற்றார். அப்போது அவருக்கு பதவிப்பிரமாணம் செய்த தலைமை நீதிபதி ஜான் ரோபர்ட்ஸ் ஒரு வார்த்தையை தவறுதலாக விட்டுவிட்டார். இதனால், ஒபாமா பதவியேற்றது செல்லாது என்று சிலர் விமர்சித்தனர். இதையடுத்து, மறுநாள் ஒபாமா தனது வீட்டில் மீண்டும் உறுதிமொழி எடுத்து கொண்டார். தலைமை நீதிபதி அப்போது மெதுவாக சொல்லி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அமெரிக்க அரசியல் சட்டப்படி நேற்று புதிய அதிபர் பதவியேற்றாக வேண்டும். ஆனால், 2வது முறை தேர்வான ஒபாமா, பெரிய விழா நடத்தி…
-
- 4 replies
- 619 views
-
-
அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்களுக்கான கடிதம் - உடனடி தலையீடு தேவை http://tamilnational.com/campaign/sendnow.php?ComID=37 அனுப்புங்கள் அனுப்ப வையுங்கள்
-
- 2 replies
- 1k views
-
-
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வெள்ளைமாளிகை முன்றலில் மூன்றாவது கிழமையாக ஒவ்வொரு நாளும் 10-4 மணி வரை தொடர் கவனயீர்ப்பு நடைபெற்று வருகிறது.கனடாவிலிருந்து தினமும் குறிப்பிட்டளவிலானோர் நேரத்தையும் பணத்தையும் பாராமல் வந்து காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.நீதிபதி
-
- 2 replies
- 1.6k views
-
-
புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களே! நீங்கள் செய்யவேண்டிய காரியங்களில் ஒன்று பரப்புரை. பணம், நேரம் ஆகியன அதிகம் செலவின்றி செய்யக்கூடிய பரப்புரைக்கு உதவுவது இலத்திரனியல் ஊடகம். சுருங்கக்கூறின் இமெயில் அனுப்புவது. நிற்க இன்று சர்வதேசம் என்பதெல்லாம், சுருங்கககூறின் அமெரிக்காவும் அதன் ஆமாம் போடும் தோழர்களும்தான். நாம் விரும்பாவிட்டாலும் அதுதான் உண்மை. அமெரிக்க பாராளுமன்ற அங்கத்தவர்கள் 35 பேர் அண்மையில் ஓர் அறிக்கைவிட்டதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். இன்னமும் பல அமெரிக்க அரசியல் வாதிகள் எமக்கு சார்பாக திரும்புவது எமது பயணத்தை விரைவு படுத்தும். புஷ் நிர்வாகத்தை நாம் வெறுக்கலாம். ஆனால் நடைமுறையை, யதார்த்தத்தை நாம் உணரவேண்டும். எமது மகிமாமாவின் அரசாங்…
-
- 0 replies
- 782 views
-
-
அமெரிக்க அலுவலக பிரதானியான முதல் யாழ்ப்பாணத்துப் பெண்! அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகின்ற துணை வேட்பாளரான கலிபோர்னியா செனட் சபை உறுப்பினர் கமலா ஹரிஸின் புதிய அலுவலக பிரதானியாக யாழ்ப்பாணத்துப் பெண்ணான அமெரிக்கா – இலங்கை வம்சாவழியைச் சேர்ந்த ரோஹினி கொசோக்லு நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அலுவலக பிரதானி பதவியில் நியமிக்கப்பட்ட முதல் ஆசிய அமெரிக்க பெண் ரோஹினி கொசோக்லு ஆவார். மேலும் துணை வேட்பாளரான கமலா ஹரிஸும் இந்தியாவின் சென்னையை பூர்விகமாகக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ம் திகதி இடம்பெறவுள்ளது. https://newuthayan.com/அமெரிக்க-அ…
-
- 4 replies
- 1.1k views
-
-
அமெரிக்க கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்ணம் மீதான நிதிமோசடி வழக்கு நீதிமன்றத்தினால் ஒத்திவைப்பு! இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட அமெரிக்க கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்ணத்தின் மீதான நிதிமோசடி வழக்கு மார்ச் மாதம் 8ஆம் திகதிக்கு அமெரிக்க நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் பங்குச் சந்தையிலுள்ள நிறுவனங்களின் உள்வீட்டுத் தகவல்களைப் பெற்றுக் கொண்டு விதிமுறைகளை மீறும் விதமாக பங்குச் சந்தை வர்த்தகத்தை மேற்கொண்டதாக ராஜ் ராஜரட்ணம் மீதும், அவரின் சாக்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவருடன் கைது செய்யப்பட்ட 26 நபர்களில் 19 பேர் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தையில் சட்டவிரோத வியாபார நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம் தமது நாட்டின் வர்த்…
-
- 15 replies
- 2.9k views
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முறை – ஒரு கண்ணோட்டம் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 2 இல் நடைபெறவிருக்கிறது. தற்போதுள்ள சூழ்நிலையில், இத் தேர்தல் முடிவுகள் முழு உலகத்தையும் முன்னெப்போதுமில்லாத வகையில் பாதிக்கலாம் எனப் பலரும் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். இந் நிலையில், அமெரிக்கத் தேர்தல்கள் பற்றிய நடைமுறையை இலகுவாகப் புரியவைக்க எத்தனிக்கிறது இக் கட்டுரை. அமெரிக்கத் தேர்தல் பெரும்பாலும் இரண்டு பிரதான கட்சிகளான ஜனநாயகக் கட்சிக்கும், குடியரசுக் கட்சிக்குமிடையே ஏறத்தாள இரண்டு நூற்றாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. பசுமை (Green) மற்றும் விடுதலைக் கட்சி (Libertarian) போன்ற கட்சிகள் போட்டியிட்டாலும் அவை ஒருபோதுமே ஆட்சியைக் கைப்பற்றியதோ அல்லது அரசாங்கத்தில் பதவி…
-
- 0 replies
- 1k views
-
-
[size=3] [/size] அமெரிக்க தமிழ் திருவிழாவுக்கு அமலா பால் [size=3] தமிழ்க்கலை, இலக்கியம், பண்பாடு முதலானவற்றைப் பேணவும், ஒழுகிப் போற்றவும் அமெரிக்காவில் செயல்பட்டுவரும் ஓர் அமைப்புதான் வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை தான் FeTNA. [/size][size=4] ஆண்டு தோறும் நாடளாவிய தமிழ்த் திருவிழாவையும் கொண்டாடி வருகிறது fetna. வட அமெரிக்கக் கண்டத்திலுள்ள கனடா மற்றும் அமெரிக்காவில் இயங்கிவரும் தமிழ்ச்சங்கங்களையும் தமிழ் அமைப்புகளையும் தன்னுள் கொண்டு ஒரு குடையின் கீழ், நடுவண் அரசின் வரிவிலக்குப் பெற்ற அமைப்பாகப் கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இவ்வாண்டு அதன் 25 ஆண்டுகாலப் பணியையும் நிறைவு செய்யும் பொருட்டு, அமெரிக்க தமிழ்த் திருவிழாவினை தனது வெள்ளி விழா…
-
- 1 reply
- 883 views
-
-
அமெரிக்க தலைநகரில் ஜூலை 23 இல் தமிழீழ தனியரசை ஆதரித்து அமைதிப் பேரணி அமெரிக்க தலைநகரில் தமிழீழ தனியரசை ஆதரித்தும், தேசிய தன்னாட்சி உரிமையை வலியுறுத்தியும் அமைதிப்பேரணி எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இந்த அமைதிப் பேரணி எதிர்வரும் திங்கட்கிழமை (23.07.07) முற்பகல் 11 மணிக்கு வாசிங்ரனில் உள்ள தலைநகர கட்டட முன்றலில் (In front of the US Capitol building, Washington, DC) இடம்பெறவுள்ளது. - தமிழீழ தனியரசை வெளிப்படையாக ஆதரிப்போம் - தமிழ் தேசியத் தன்னாட்சி உரிமையை உறுதியாக வலியுறுத்துவோம் - சுதந்திரமாக வாழ்வதற்காகப் பிரிந்து செல்லும் உரிமையைக் கேட்போம் - சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழினப் படுகொலையையும் மனித உரிமை மீறல்களையும் தலையிட்டுத் தடுக…
-
- 5 replies
- 1.3k views
-
-
அமெரிக்க தலைநகர் வாசிங்டனில் அமைதி பேரணி A rally in front of the Indian Embassy in Washington, DC will take place on Friday January 23rd at 12:00pm. The goals are: 1) Affirm that Eelam Tamils are natural allies and Friends of India 2) Demand that all military aid from India to Sri Lanka to be halted 3) Call the Indian government to recognize Eelam Tamils right to self-determination and ask for humanitarian intervention to effect a ceasefire and mediate peace talks. Details would follow. Please organize your local groups to take part in the event in great numbers. Possibility of doing a parallel rally in front of the State department is also being loo…
-
- 2 replies
- 1.2k views
-
-
அமெரிக்க தேசத்தை உலுக்கும் கொரோனா – சர்வதேச ரீதியிலான கொரோனா பாதிப்புகளின் முழுமையான விபரம் by : Yuganthini உலகமெங்கும் பரவும் கொரோனா வைரஸ் பரவல் பல நாடுகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள அதேவேளை அமெரிக்கா அதன் உச்சக்கட்ட பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் பல நாடுகள் பாரிய மனித அழிவுகளையும் பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வருகின்றன. இந்நிலையில் நேற்றைய தினமும் வழக்கம் போலவே அமெரிக்காவில் பாரிய மனித உயிரிழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில் நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 2,341 பேர் வைரஸ் தாக்கத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இதுவரை உயிரிழந்த…
-
- 0 replies
- 657 views
-
-
அமெரிக்க நியூயார்க் நகரில் சுடச்சுட தோசைக்கடை நடத்தும் தமிழர்!
-
- 6 replies
- 1.1k views
-
-
வாஷிங்டன் : அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்த நிலையில் உள்ள, கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, தமிழரான ஸ்ரீ ஸ்ரீநிவாசன், 52, நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக, 2013ல் பதவியேற்ற, ஸ்ரீ ஸ்ரீநிவாசன், தற்போது, அதன் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர், தமிழகத்தின் திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்டவர். இந்தப் பதவிக்கு, தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். முன்னதாக, இந்த நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் பிறந்த அவர், அமெரிக்காவ…
-
- 0 replies
- 643 views
-
-
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் உயர் விருதைப் பெற்ற இலங்கைப் பெண் தர்சிகா விக்னேஸ்வரன் என்ற இலங்கைப் பெண் அமெரிக்காவில் கிளெம்சோன் பல்கலைக்கழகத்தில் 2019 வருடாந்த மேல் எழுந்து வரும் தலைவர்கள் விருதை பெற்றுள்ளார். கிழக்கிலங்கையில் திருகோணமலை நகரை சேர்ந்த தர்சிகா யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதல் வகுப்பில் 2018 இல் சித்தி பெற்றவர். உள்நாட்டு யுத்த நிலைமையால் பல்கலைக்கழக கல்வியை மேற்கொள்வதற்கு முன்னர் அவர் தொடர்ச்சியாக நிச்சயமற்ற நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிட்டது. ஆயினும் யாழ் , பல்கலை கழகத்தில் அவர் பட்டம் பெற்றபோது அவரின் அறிவுக்கூர்மை வெளிச்சத்திற்கு வந்தது. வட இலங்கையில் பொறியியல் பீடத்திற்கு சென்றிருந்த போது தர்சிகாவின் திறமையை சவுத்…
-
- 0 replies
- 919 views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
அமெரிக்க பொலிஸாரால் கொல்லப்பட்ட இலங்கை இளைஞன்! அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒஸ்டின் நகரில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். தொழில்நுட்ப துறையில் தொழில் புரியும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 33 வயதுடைய ராஜ் என்பவர் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். கடந்த நவம்பர் 15 ஆம் திகதி தொழில் முடித்து வீடு திரும்பிய போதே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் பெற்றோர் ஊடகங்களுக்கு பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளமை தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது வீட்டில்…
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்க பொலிஸாரால் தமிழ் இளைஞர் சுட்டுக் கொலை!!! அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய இந்திய இளைஞர் ஒருவரை அமெரிக்க பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வரும் 18 வயதான நதானியல் பிரசாத் என்ற இளைஞரை ஒரு குற்ற வழக்கிற்காக பொலிஸார் தேடி வந்தனர். இந் நிலையில் பிரீமாண்ட் பகுதியில் குறித்த இளைஞர் ஒரு காரில் சென்று கொண்டிருந்ததைக் கண்ட பொலிஸார் போக்குவரத்துப் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதை தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸார் குறித்த இளைஞரை பிடிக்க தீவிர முயற்சித்த போது பொலிஸாரை கண்ட பிரசாத் பொலிஸாரை பார்த்ததும் க…
-
- 5 replies
- 2.2k views
-
-
கொரோனா உக்கிர தாண்டவம் ஆடிக்கொண்டு லட்சக் கணக்கில் உயிர்ப்பலிகள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும், 2020ம் ஆண்டுக்கான அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடர்கின்றன. ஒவ்வொரு வீட்டு முகவரிக்கும் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய குறியீட்டு எண்ணுடன் கடிதம் அனுப்பட்டுள்ளது. அதை நினைவூட்டும் வகையில் இரண்டாவது கடிதமும் தபாலில் எல்லா வீட்டு முகவரியிலும் வந்து சேர்ந்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதியை சென்சஸ் டே(Census Day) என்று குறிப்பிட்டு அன்றைய தேதியில் அமெரிக்காவில் வசிப்பவர்களை, பெயர், வயது, முகவரி மற்றும் இனம் போன்ற விவரங்களுடன் கணக்கிடுகிறார்கள். ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கும் ஏப்ரல் 1ம் தேதி கடைசி நாளாகும். இந்த கணக்கெடுப்பில் தமிழர் என்று அடையாளப்படுத்துமாறு, 6…
-
- 3 replies
- 1.5k views
-
-
இன்று புதன்கிழமை (ஏப்பிரல் 1) அமெரிக்காவின் மினசோட்டா மானிலத் தமிழ் மக்களின் சிறிலங்கா இன அழிப்பிற்கெதிரான கவனயீர்ப்பு நிகழ்வு மானிலத் தலைமைச் செயலகக் கட்டிடத்தினுள் நடைபெற்றதாகத் தெரிய வருகிறது. இது பற்றிய செய்தியை உள்ளூர் தொலைக்காட்சியொன்று சேகரித்து வெளியிட்டுள்ளது. வழமை போலவே சிறி லங்காவின் ஊது குழலான சிங்களவர் ஒருவர் அங்கு வந்து ஆர்ப்பாட்டக் காரர்கள் சொல்வதில் உண்மையில்லை, சிறி லங்கா ஒரு அமைதிப் பூங்கா என்று எதிர் பிரச்சாரம் செய்ய முயன்ற போது சிறு சலசலப்பு ஏற்பட்டு காவல் துறை வந்து தலையிட வேண்டியேற்பட்டாலும் நிகழ்வு அமைதியாக முடிந்திருக்கிறது. ஊடகக் காரர்கள் இரண்டு பக்க வாதத்தையும் போட்டிருக்கிறார்கள். சிங்களவர்கள் இப்போது அதற்குக் கருத்தெழுதி தங்கள் ஆதங்கத்தைக் காட்…
-
- 5 replies
- 1.1k views
-
-
மினசோட்டாப் பல்கலைக்கழகத்தில் சிறிலங்கா மாணவர் அமைப்பு என்றொன்று உண்டு. ஒரு நாலு சிங்களவர் சேர்ந்து உருவாக்கிய இந்த அமைப்பு 2004 கடற்கோளின் பின்னர் அமெரிக்காவில் சிறிலங்காவுக்காக பிச்சையெடுக்கவென உருவாக்கப் பட்ட ஒரு அமைப்பு. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹாவார்ட் பல்கலைப் பத்திரிகையில் வெளியான தமிழர் அவலம் பற்றிய கட்டுரையொன்றை மினாசோட்டா டெய்லி எனும் மினசோட்டாப் பல்கலைப் பத்திரிகை மீள்பிரசுரம் செய்திருந்தது நினைவிருக்கும் உங்களுக்கு. அந்தக் கட்டுரைக்குப் பதிலளித்து இந்த சிங்கள மாணவர் அமைப்பு ஒரு புனை கதைக் கட்டுரையொன்றை இதே பத்திரிகையில் இன்று பிரசுரித்துள்ளது. கடந்த முறை யாழ் உறுப்பினர்களின் புண்ணியத்தில் அருமையான கருத்துகள் எங்கள் சார்பான கட்டுரைக்கு முன் வைக்கப் பட்டன…
-
- 5 replies
- 2.5k views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் மேற்சபை ( house of Senate ) உருவாக்கம் : ஒன்பது பிரதிநிதிகள் நியமனம் ! தாயகம் – தேசியம் – தன்னாட்சியுரிமை எனும் ஈழத் தமிழர்களுடைய அரசியல் அபிலாசையினை அனைத்துலக அரங்கில் சனநாயகரீதிய வெளிப்படுத்தி நிற்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மேற்சபைக்கான( house of Senate) பிரதிநிதிகளை நியமித்துள்ளது. உலகத் தமிழர் பரப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவையின் மேற்சபைக்கு 9 பிரதிநிதிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பு விதிகளில் (1.8.2) கூறப்பட்டவைக்கு அமைவாக தற்பொழுது மேற்சபை உறுப்பினர்கள் நியமனம் இடம்பெற்றுள்ளதாக நா.த.அரசாங்கத்தின் பிரதமர் பணி…
-
- 1 reply
- 1.4k views
-
-
நேற்றைய தினம் (02-24-2012) அன்று நியூ யோர்க் வாழ் தமிழ் மக்கள் வாசிங்டன், டி.சி யில் உள்ள ராஜாங்க அமைச்சின் காரியாலயத்திற்கு முன்பாக தமிழ் மக்களுக்கு ஒரு சர்வதேச பொறிமுறையை அமைத்து விசாரணை நடத்தி நீதி வழங்கவேண்டிய முன்னெடுப்புக்களை அமெரிக்கா முன்னின்று செய்துவைக்க வேண்டும் என்று கோரி பலத்த கோசங்களுடன் ஒரு ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாகச் செய்திருந்தனர். மூன்றாவது முறையாக நியு யோர்க் தமிழ மக்களின் ஆர்ப்பாட்டத்தில் வருணனும் வந்து வாழ்த்துக்கூறிச் சிறப்படையச் செய்வித்திருந்தான். பட்டப்கலை இரவென எண்ணவைத்து, சுடர் வீசும் சூரியனை மறைத்த அடாத மழையிலும் விடாது போராடங்களை நடத்தியதிலிருந்து தமிழ் மக்களின் மனங்களில் நிறைந்திருக்கும் நீதியைதேடி நெடும்தூரம் பயணிக்க தயாராகவிருக்கும் உற…
-
- 2 replies
- 814 views
-
-
-
பேராசிரியர் பிரான்சிஸ் பாயில் அமெரிக்காவின் மிகப் பிரபல மான சட்ட மேதை. சிகாகோவில் உள்ள இல்லினாய் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை பேராசிரியர். மனித உரிமைகள் மற்றும் சர்வதேச தனிமனித உரிமை, அரசியலமைப்பு சட்டங்களில் கீர்த்தி வாய்ந்தவர். இஸ்ரேலுக்கு எதிராக 60 ஆண்டுகளாகப் போராடிவரும் பாலஸ்தீன அரசின் சட்ட ஆலோசகரான பாயில், அதன் அரசியலமைப்பு மற்றும் அரசியல் சட்டம் போன்ற அயல் நாட்டு உறவுகளுக்கு ஆலோசனை தருகிறார். சில ஆண்டுகளாக ஈழத்தமிழர் பிரச் னைகளில் முழுமூச்சாக ஈடுபட்டு, சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபக்ஷே அரசின் மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை பெற்றுத்தரப் பாடுபடுபவர். நாடு கடந்த தமிழீழ அரசு அமைய ருத்திரகுமாரனுக்கு ஆலோசனை கூறி வருகிறார். சமீபத்தில், நடைபெற்ற நாடு கடந…
-
- 0 replies
- 500 views
-
-
அமெரிக்க வரி: கனடாவின் அதிர்ஷ்டம் சிவதாசன் அமெரிக்க ஜனாதிபதி ட்றம்ப் நேற்று இரவு (பெப். 01) விடுத்த அதிரடி வரித்திணிப்பு அறிவித்தலின்படி தனது அயல் நாடுகளான கனடா மற்றும் மெக்சிக்கோவிற்கு 25%; சீனாவுக்கு 10% என்ற வகையில் இறக்குமதித் தீர்வைகளை அறிவித்திருக்கிறார். ஜனாதிபதியாக வருவதற்கு முன்னரே பல்வேறு வாண வேடிக்கைகளை நிகழ்த்தியவர் ட்றம்ப். ‘இவர் சும்மா வெருட்டுகிறார், பொறுத்திருந்து பார்ப்போம்’ எனப் பல பண்டிதர்கள் அப்போது கூறினார்கள். இப்போது அது நிஜமாகியிருக்கிறது. இந்த இறக்குமதித் தீர்வையால் அமெரிக்க, கனடிய, மெக்சிக்க, சீன மக்களுக்கு எவ்வித இலாப நட்டங்கள் ஏற்படலாம் என்பதுகூட ‘பொறுத்திருந்து பார்க்கவேண்டிய’ ஒரு விடயம் தான…
-
-
- 8 replies
- 911 views
-