வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
இந்தியாவில் ஒவ்வொரு மானிலத்திலும் ஈழத் தமிழரின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது பற்றி பரப்புரை எப்படிச் செய்யலாம் என்பது பற்றிய ஒரு அறிக்கை தயாரிக்க ஆலோசனைகள் உடனடியாகத் தேவை. ஒவ்வொரு மானிலத்திலும் இருக்கும் அரசியற்கட்சிகள், ஊடகங்கள், மனித உரிமை அமைப்புக்கள் ஆகியனவற்றின் விபரம் தேவை. கள உறவுகள் இதனை ஒரு செயற்தீட்மாகச் செய்து தரலாம். உங்கள் ஆலோசனைகள்,தகவல் இணைப்புக்களைக் கீழே இடவும். நன்றி.
-
- 5 replies
- 617 views
-
-
[16 - February - 2007] [Font Size - A - A - A] * தூக்கிலிடும் ஒருவர் பேசுகிறார் கொல்கத்தாவின் தென்பகுதியில் ஒரு சிறிய குடிசையில் வாசம் செய்யும் 87 வயதான நாட்ட முல்லிக் பெருமையுடனும் அமைதியாகவும் தூக்குத்தண்டனை நிறைவேற்றும் தனது நடுக்கத்தை ஏற்படுத்தும் தனது வாழ்க்கையையும் 2 வருடங்களுக்கு முன்னர் தனது புகழை சர்வதேச ரீதியில் உயர்த்திய கடைசி கடமையையும் நினைவு கூருகிறார். உலகளாவிய ரீதியில் ஊடகங்கள் தமது கவனத்தை முல்லிக்மீது செலுத்தி அவர் கொலைக்குற்றமும் பாலியல் வல்லுறவும் சாட்டப்பட்ட டனொன் ஜேசட்டர் ஜீயின் தூக்குத்தண்டனையை நிறைவேற்ற அசாதாரண தூக்குத்தண்டனை நிறைவேற்றுபவர் என்ற ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தூக்குத்தண்டனை சம்பந்தமான உணர…
-
- 2 replies
- 1.1k views
-
-
இந்தியாவில் விடுதலைப் புலிகளின் தடையை நீக்க கையெழுத்து வேட்டை http://www.petitiononline.com/LiftBAN/petition.html View Current Signatures - Sign the Petition Please include your country as the last entry. Also please tell as many friends and families to sign the petititon. Pass the petition link, keep the HOPE Alive. Nandri/Thanks To: The Honorable Prime Minister of India Petition to the Government of India to Lift the Ban on Non-existing LTTE Since the assassination of Rajiv Gandhi on May 14, 1991 the Government of India (GOI) has banned the LTTE as a terrorist organization. Thereafter, the ban has been extended every 2 yea…
-
- 2 replies
- 634 views
-
-
இந்தோனேசியாவில் ஈழ தமிழ் அகதி கைது இந்தோனேசியாவில் ஈழ தமிழ் அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாதன் பார்தீபன் என்ற ஈழ அகதியே இவ்வாறு நேற்று இரவு கைது செய்யப்பட்டு பிலவான் belawan தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஸ்ரீலங்காவை விட்டு வெளியேறிய முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பலர் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு அவுஸ்ரேலியா சென்ற நிலையில் இந்தோனேசிய கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு அங்குள்ள அகதிகள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய இந்தோனேஷியாவின் வட சுமத்திரா மாகாணத்தின் தலைநகரமான மெடான…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தோனேசியாவில் தமிழர்கள் இந்தோனேசியாவின் மீதான ராஜேந்திர சோழனின் படையெடுப்பின் பின்னர், சில வணிகர்கள் இந்தோனேசியாவின் சில துறைமுகப்பகுதிகளில் தங்கி இருந்தாலும், டச்சு காலனித்துவக்காலத்தில், தமிழகத்தின் பழவேட்காடு பகுதியில், போர்த்துக்கேயரை திருத்தி, பிடித்து அங்கிருந்து சுமார் 25,000 பேரை தமது புகையிலை பயிர் செய்கைக்காக, இந்தோனேசியா கொண்டு சென்றார்கள். இவர்களில் பலர் 1940 அளவில் இரண்டாம் உலக யுத்த காலத்தில் தமிழகம் திரும்பினாலும், சுமார் 25,000 பேர் மேடான் பகுதியில் வசிக்கிறார்கள். இவர்களில் புகழ் மிக்க சிலர்: நடிகையும், மொடலுமான கிம்மி ஜெயந்தி விஜய் - உதை பந்தாட்ட வீரர்
-
- 27 replies
- 6.2k views
- 1 follower
-
-
10 வருடங்களுக்கு முன் அளித்த தீர்ப்பின் படி இந்தோனேசியா அதிபரும் மன்னிப்பு வழங்க மறுத்ததை அடுத்து இன்னும் சிலநாட்கள் அல்லது வாரங்களில் ஆஸ்திரேலியா தமிழரான மயூரனுக்கு மரணதண்டனை வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது......ஆஸ்திரேலியா அரசின் கடைசிக்கட்ட பெரும் முயற்ச்சிகளையும் மீறி அவருக்கான தண்டனையை இந்தோனேசியா முன்னெடுக்கின்றது..... http://www.news.com.au/world/asia/doomed-bali-nine-duo-to-be-transferred-to-nusa-kambangan-island-this-week-ahead-of-their-executions/story-fnh81fz8-1227221756457 இந்த செய்தியை இதுவரை யாரும் யாழில் இணைக்காததும் இதை பற்றி யாரும் பேச பயப்படுவதும் ஆச்சரியம் தருகின்றது.... 2005 முதல் 2015 வரை நடைபெற்றவற்றை இங்கே சென்று பார்க்கலாம்.... h…
-
- 10 replies
- 2.2k views
-
-
இந்தோனேசியாவில் யாழ் இளைஞன் உயிரிழப்பு: ஈழ அகதிகள் நிர்க்கதி இந்தோனேசிய தடுப்பு முகாமொன்றில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த ஜேசுதாஸ் ஜெயதேவ் (வயது – 36) என்ற இளைஞன் இவ்வாறு வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின் பெற்றோர் தமிழகத்தில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இலங்கையைச் சேர்ந்த சுமார் 450 தமிழ் அகதிகள் இந்தோனேசிய தடுப்பு முகாம்களில் உள்ளதாகவும், இவர்களில் சிலர் மூடிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. நாட…
-
- 2 replies
- 947 views
-
-
Sri Lankan Foreign Minister GL Peiris will be in London to get support for Commonwealth meeting in Colombo. Please join massive protest outside his meeting. 4-7pm, Monday 21st at Senate House, Malet Street, WC1E 7HU Tube: Russell Square / Goodge Street Info: TCC-UK 02033719313 (facebook)
-
- 0 replies
- 590 views
-
-
அன்பார்ந்த மாணவ சொந்தங்களே! இன உணர்வு , மொழி பற்று , தேசிய நலன் , மான்த நேயம் உள்ளடக்கிய கருத்தியலுக்கு வலு சேர்ப்பது மாணவ சமூகம் . தேவை ஏற்படும் நேரத்தில் கடமையாற்ற தவறுவதால் ஏற்படும் ஏற்படும் பின் விளைவுகளின் தாக்கம் - அதனால் ஏற்படும் விளைவை எண்ணி வருந்துவதைவிட தேவையை உணர்ந்து போராட களம் குதித்து 'இந்திய அரசியல் களத்திலும் தமிழக அரசியல் களத்திலும் 'மிக பெரிய விடுதலை தீயை மூட்டி இந்திய அரசியல் தலைவர்களின் விழி பிதுங்க வைக்கும் உங்களின் எழுச்சி பாதிக்கப்பட்ட ஈழ தமிழ் சொந்தங்கள் மத்தியிலும் ,புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் ஆறுதலை தரும் வேளையில் மாணவ சமூகத்தின் எழுச்சியல் இந்திய அரசு ஆட்டம் காணுவதோடு எதிரிகளை தோலுரிப்பதில் மிக பெரிய சக்தியாகவும் - ஈழ விடுதலைய…
-
- 0 replies
- 943 views
-
-
இந்த வீடியோக்களில் தெளிவாக விளக்கப்ப்டுத்தப் பட்டுள்ளது. உங்கள் பரப்புரைகளுக்கு பாவிக்கலாம் 1) 2) 3)
-
- 1 reply
- 2.3k views
-
-
இனத்தின் கோடாரிக்காம்புகள் .... இதோ லண்டனில் ..... Card-cloning fraudsters face jail September 12th, 2008 · No Comments A gang who ran a £250,000 fraud using credit and debit cards cloned at petrol stations they had bought face jail, a judge has said. They filmed people inputting pin numbers then cloned cards at a house in Coventry, Southwark Crown Court heard. Sombalu Jeyaganesh, 34, of Merseyside, Ariyakunathasa Pirathesan, 28, of Coventry, and Sivanesan Mayilvaganam, 28, of Surrey, admitted involvement. They will be sentenced on Monday for conspiring to defraud clearing banks. The offences took place between January 2007 and March this ye…
-
- 0 replies
- 928 views
-
-
இனப்படுகொலை ஒளிப்பதிவுகளை இங்கு சமர்ப்பிக்கவும் http://genocide.change.org/
-
- 0 replies
- 1k views
-
-
இணையப் பக்கம் http://www.warwithoutwitness.com/
-
- 4 replies
- 1.3k views
-
-
Published By: RAJEEBAN 08 JUL, 2025 | 07:54 AM இனப்படுகொலை காரணமாக கனடாவில் வாழும் தமிழ் மக்கள் சுமக்கும் பேரழிவை நான் புரிந்துகொள்கின்றேன் என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் கனடா தமிழர்களிற்கும் பொதுபாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கும் எதிராக முன்னெடுக்கப்பட்ட இனவெறி பிரச்சாரங்களை தொடர்ந்து கனடா பிரதமர் கனடா தமிழர்களிற்கான தனது ஆதரவை வெளியிட்டுள்ளார். கனடிய தமிழர்களின் தேசிய அவைக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தமிழ் கனடியர்கள் சுமக்கும் நீடித்த வலி மற்றும் பேரதிர்ச்சியை நான் உணர்ந்துகொள்கின்றேன் என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார். கனடா தமிழர்கள் தாங்கள் எதிர்கொண்ட இனப்படுகொலை காரணமாக எதிர்கொண்டுள்ள வலி இழப்பு பேரழிவு ஆகியவற்றை நான் புரிந்துக…
-
- 1 reply
- 207 views
- 1 follower
-
-
இனப்படுகொலை நினைவுச்சின்ன (TGM) அமைப்பு அறிக்கை Vhg மார்ச் 29, 2025 தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் தொடர்பாக, தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்ன (TGM) அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், எதிர்வரும் மே 18ஆம் திகதியன்று, ஒட்டாவாவில் உள்ள தமிழ் அமைப்புகள், தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை பிரெட் ஜி. பாரெட் அரினா – மண்டபத்தில் மாலை 6 மணிக்கு நினைவுகூர திட்டமிட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் இனப்படுகொலை நினைவு அதேநேரம் வட கரோலினாவில் உள்ள தமிழ் அமைப்புகள், கேரி, NCஇல் தமிழ் இனப்படுகொலை நினைவு தின நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளன. மேலும் FeTNA தமிழ் இனப்படுகொலை நினைவு தின நிகழ்வை இணையவழியாக இரவு 9 மணிக்கு நடத்த திட்டமிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில், கனடா நாடாளுமன்றம…
-
- 0 replies
- 365 views
-
-
இனப்படுகொலை விசாரணைக்குட்படுத்தப் போதுமான அளவில் மகிந்தரின் கரங்கள் குருதி தோய்ந்துள்ளன! ஆக்கம்: ஊடக அறிக்கை அமெரிக்காவுக்கு தனிப்பட்ட பயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ள சிறீலங்கா அரசதலைவர் மகிந்த ராஜபக்ச மீது இலங்கைத்தீவில் தமிழ்மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர் மற்றும் மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை என்பன தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமெரிக்க அரசினைக் கோரியுள்ளது. மகிந்த ராஜபக்சமீதான விசாரணையைக் கோருவதற்கென அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, இராஜங்கத் திணைக்களம் மற்றும் பல்வேறு நாடுகளின் அமெரிக்க தூதுவராலயங்கள் முன்னால் நடைபெறும் போராட்டங்களில்; பங்கு கொண்டு இக் கோரிக்கைக்கு வலுச் சேர்க்குமாறும் நாடு கடந்த த…
-
- 0 replies
- 413 views
-
-
இனப்படுகொலைக்கான ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதியின் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் 29 Views “பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது தமிழீழத் தேசிய துக்க நாள் சிறப்புரையுடன் இடம்பெற இருக்கின்ற நிகழ்வினை www.tgte.tv நேரஞ்சலாக காணலாம்” NEW YORK, UNITED STATES OF AMERICA, May 17, 2021 /EINPresswire.com/ — மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில் இனப்படுகொலை விவகாரங்களுக்கான ஐ.நாவின் முன்னாள் சிறப்பு பிரதிநிதி ( Former UN Special Adviser on the Prevention of Genocide ) Adama Dieng அவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ( Mullivaikal Memorial lecture ) ஒன்றினை வழங்க இருக்கின்றார். ஏழாவது ஆண்ட…
-
- 0 replies
- 480 views
-
-
பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டு போகும் என்று நினைக்குமாம் அதுபோல்தான் இலங்கை இனவாத சிங்கள அரசும். எந்தச் சாட்சியமும் இல்லாமல் இனப்படுகொலை செய்ததாக நினைத்திருந்தது. ஐ.நா சபையும் கண்ணை மூடிக்கொண்டிருந்தது. தர்மத்தை சூது கௌவ்வும். தர்மம் மறுபடி அதனை வெல்லும். இப்போது இனப்படுகொலைக்கான சாட்சியங்களை ஐ.நா.சபை தேட முனைகிறது. இச்சந்தர்ப்பத்தை தமிழ் மக்களாகிய நாம் முற்றாகப் பயன்படுத்த அனைவரும் தங்களால் இயன்ற சாட்சியங்களை ஐ.நா சபை மனித உரிமைக் குழுவுக்கு சமர்ப்பிக்க ஏன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தவறாமல் இப்பணியினை உங்களால் முடிந்தளவு செய்து இறந்தவர்களின் ஆன்மாவை அமைதியடையச் செய்யுங்கள்.
-
- 0 replies
- 678 views
-
-
ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி 21ம் திகதி அவுஸ்திரேலியாவில் போராட்டம் - 'உலகம் இனிமேலும் பார்க்காமல் இருக்க முடியாது, இவை நிலத்தில் காணப்படும் எலும்புகள் இல்லை எங்கள் மக்களின் உயிர்கள்" 18 JUL, 2025 | 10:23 AM அவுஸ்திரேலியாவில் உள்ள அனைத்து ஈழதமிழர் அமைப்புககள் தமிழ் ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி 21ம் திகதி பேரணியொன்றை முன்னெடுக்கவுள்ளன என தமிழ் ஏதிலிகள் பேரவை தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, செம்மணி மனித புதைகுழியில் ஆதாரங்கள் மீண்டும் கிடைக்கத்தொடங்கியுள்ளதை தொடர்ந்தே அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழதமிழர் அமைப்புகள் இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. அவுஸ்திரேலியாவிற்கான இ…
-
- 1 reply
- 217 views
- 1 follower
-
-
இனப்படுகொலைக்கெதிரான கூட்டங்களின் போது செத்துக்கொண்டிருக்கும் நம் உறவுகளின் பதாதைகளை விட புலிகளின் கொடியே அதிகம் காணப்படுகின்றது இது நமது போராட்டத்தில் நிறைய பின்னடைவை ஏற்படுத்துகின்றது,உண்மையில் இதை ஒரு ஆரோக்கியமான விவாதமாக கருதி உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.இதுவே உலக நாடுகளில் மட்டுமன்றி, சர்வதேச அமைப்புகளும் நமது போராட்டத்திற்கு ஆதரவு குறைவதற்கு காரணமாக இருக்கலாம். நான் இவ்வாறு சொல்வதால் துரோகி முத்திரை குத்தப்படலாம் ,ஆனால் இது முக்கிய பிரச்சனை ஆகவே ஆரோக்கியமான விவாதமாக கருதி உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் உதாரணத்திற்கு...... http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 32 replies
- 3.9k views
-
-
[size=3]மானிட தர்மத்திற்கு முற்றிலும் மாறாக தமிழ்த்தேசிய இனத்தை இனவழிப்பு மூலம் இலங்கைத் தீவிலிருந்து முற்றாக துடைத்தெடுக்க முயன்று [/size] [size=3]கொண்டிருக்கும் இனப்படுகொலையாளி இராஜபக்சவின் இந்திய பயணத்திற்கெதிராக எமது தமிழ் நாட்டு உறவுகள் பலவகையான போராட்டங்களை [/size] [size=3]இந்தியாவின் பலபாகங்களிலிலும் நடாத்தி வருகின்றனர்.[/size] [size=3]இனப்படுகொலையாளி மகிந்த இராஜபக்சவிற்கு செங்கம்பள வரவேற்பளிக்க முன்வந்த இந்திய அரசின் தான்தோன்றித்தனமான செயலுக்கு கடும்[/size] [size=3]கண்டனத்தை தெரிவிக்கவும் இனப்படுகொலையாளியின் வருகையை தடுத்த நிறுத்த அனைவரையும் அணிதிரளுமாறு கோரியும் எமது தமிழக [/size] [size=3]உடன் பிறப்பு ஈகத் தமிழன் விஜயராஜ் தனக்குள் எரியும் நெருப்பை தன…
-
- 0 replies
- 655 views
-
-
CanadianHart (Canadian Humanitarian Appeal for Relief of Tamils) அமைப்பு, ஒன்ராறியோவின் 10 நகரங்களுக்கூடாக சிறிலங்காவால் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும் நிறுத்தக்கோரியும் பிரச்சாரப்பயணத்தை மேற்கொள்கிறது. இந்தப் பிரச்சாரம், Canadian Federation of Students (CFS) இனதும் Canadian Peace Alliance (CPA) இனதும் ஆதரவுடன்; நடைபெறுகிறது. இந்தப் பிரச்சாரப் பயணத்தின் நோக்கமானது, கனடியப் பொதுமக்கள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களிற்கு சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையை எடுத்துச்சொல்வதாகும். CanadianHart அமைப்பு நடாத்தும் பிரச்சாரப்பயணம் பெப்ரவரி 9ம் திகதி ஆரம்பித்து இம்மாத முடிவுவரை தொடரவுள்ளது. இதன் முதலாவது குழு, தனது பிரச்சாரப…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 10 replies
- 1k views
-
-
இனவாத சோப்பு வழங்கி. இணையத்தினை கலக்கிக் கொண்டிருக்கும் வீடியோ. கைகழுவ கறுப்பருக்கு வழங்காத சோப்பை, வெள்ளையர்களுக்கு மட்டும் வழங்குகிறது இந்த உபகரணம். பாத்ரூம் போய் விட்டு கை கழுவ போன கறுப்பர், சோப்பு மெசினில் கையை நீட்டுகிறார். சோப்பு வரவில்லை. சரிதான் மெசின் பழுதாகி விட்டது என்று நினைத்துக் கொண்டே, கையைக் கழுவுகிறார். கழுவிக் கொண்டு இருக்கும் போது வந்த வெள்ளையர், கையை நீட்ட, சோப்பு வருகிறது. அட, இப்ப வேலை செய்யுதே என்று இவர் மீண்டும் கையை நீட்ட.... க்கும்.. வரவில்லை. என்னடா இது... யோசித்தார். வெள்ளை திசு பேப்பரை எடுத்து காய் மேல் வைத்து நீட்டினார். வந்தது. புரிந்து விட்டது..... மெசின்... இனவெறி காட்டுகிறது. அடப் பாவி மெஷின…
-
- 0 replies
- 1.4k views
-
-
இனவாதத்திற்கு எதிராக போராடிய இலங்கையின் சிவானந்தன் மறைவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைROTA தனது இனத்திற்காக போராட்டங்களை நடத்திய தலைசிறந்த சிந்தனையாளரும், எழுத்தாளரும், அரசியல் விமர்சகரும், ஆசிரியரும், நியாயமான சமூகத்திற்காக போராடிய இலங்கை செயற்பாட்டாளருமான அம்பலவானர் சிவானந்தன் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உயிரிழந்தார். 20ஆம் நூற்றாண்டின் ம…
-
- 1 reply
- 661 views
-