வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5814 topics in this forum
-
இருமுறை பலாத்காரம்! கனடா எம்.பிக்களின் முகத்திரையை கிழித்த பெண் மேற்கத்திய நாடுகளின் அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு இளம் வயதில் ஏற்பட்ட விரும்பத்தகாத சம்பவங்களை வெளிப்படையாக கூறுவதற்கு தயங்காதவர்கள். அந்த வரிசையில் சேர்ந்து இருக்கிறார், கனடா நாட்டின் முன்னாள் பெண் துணை பிரதமர் ஷெய்லா காப்ஸ். தற்போது இவருக்கு 61 வயதாகிறது. அண்மையில் அவர் ஒரு பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையில், நான் அரசியலுக்குள் புதுமுகமாக நுழைந்தபோது என்னை கட்சியின் இரு தலைவர்கள் துஷ்பிரயோகம் செய்தனர், இதில் ஒரு சம்பவம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பது தொடர்பான ஆய்வுக்கான பயணத்தின்போது நிகழ்ந்தது என்று தடாலடியாக போட்டு உடைத்தார். அது என்னுடைய 2…
-
- 3 replies
- 1k views
-
-
இன்று எம் எண்ணங்களில் என்றும் அகலாமல் எமக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்செல்வன் அண்ணாவின் நினைவு வணக்க நிகழ்வும் மாண்புமிகு கலாநிதி முருகன் குணசிங்கம் ஐயாவின் புலம்பெயர் தமிழர்கள் நூல் வெளியீடும் நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றது ...நிகழ்ச்சிகளின் முடிவில் நாம் அந்த மாண்புமிகு மனிதரை சில நிமிடங்கள் சந்தித்து பேசினோம் . மேலும் சிறப்பான விடயம் என்னவென்றால் எம் யாழ்கள உறவு டாக்டர் கலாநிதி லியோவை சந்தித்தேன் .என்னிடம் வந்து நீங்கள்தானே தமிழ்சூரியன் என்றார் ..............இவரை சந்தித்ததிலும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் .காலத்திற்கும் ,சந்தர்ப்பத்திற்கும் நன்றிகள்
-
- 0 replies
- 550 views
-
-
- See more at: http://www.tamilsguide.com/details.php?nid=22&catid=126124#sthash.FZNOMnxj.dpuf கனடா- கிங்ஸ்ரன் பகுதி விமான விபத்தில் இரண்டு தமிழர்கள் பலி கனடா-கிங்ஸ்ரன் பகுதியில் அல்கொன்கியூன் புறொவின்சில் பார்க் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை ( Nov.11/2014) நடைபெற்ற விமான விபத்தில் ரவீந்திரன் அருளானந்தர் (ரவி-31), லோகேஸ் லக்சுமி காந்தன்(26) ஆகியோர் உயிர் இழந்தனர் என அறியப்படுகிறது. CESSNA 150 ரக விமானத்தின் பகுதிகள், அடர்ந்த காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் ரவீந்திரன் அருளானந்தருடைய பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக ஸ்காபுரோவில் அமைந்துள்ளO GDEN Funeral Home ல் பார்வைக்கு வைக்கப்படும். Visitation Hours: Saturday (Nov.15.2014) 4P.M – 8 p m S…
-
- 5 replies
- 920 views
-
-
யாழுக்கு நான் வருவதற்கு ஒரு நோக்கமுண்டு என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லிவருகின்றேன்.. கிட்டத்தட்ட 31 வருடங்களுக்கு மேலாக என்னுள் எரியும் நெருப்பு அது. அது தானாக வந்ததன்று. சிங்களம் அடித்து படிப்பித்தது அதை. 1983 இல் மிகவும் வசதியாக சிங்கள இசுலாமிய நண்பர்களுடன் பழகியபடி பம்பலப்பிட்டிய இந்துவில் படித்துக்கொண்டிருந்த என்னை.. உன் இடம் இதுவல்ல என சிங்களமும் இசுலாமிய நண்பர்களும் கோடிக்கணக்கான சொத்துக்களை எடுத்துவிட்டு உடுத்த உடுப்புடன் அனுப்பி வைத்தனர்.... அந்த கொடூர அனுபவமும் தொடர்ந்து நடந்த அழிவுகளும் என்னை ஒருவழித்தீர்வுக்கு மட்டுமே இட்டுச்சென்றன. அது தமிழரின் தாகம் தமிழீழம் என்பதாகும்..... இதை இன்றும் எங்கும் சொல்ல நான் தயங்குவதில்லை. அதற்காக உழைப்பதற்க…
-
- 77 replies
- 7.5k views
-
-
Toronto வில் வசிக்கும் யாழ்கள உறவுகளே, எனது வீட்டில் இருக்கும் Range Hood (300 CFM) சமையல் மணத்தை சரியாக வெளியே அகற்றுதில்லை. அதனால் ஒரு புதிய Range Hood வாங்கி பொருத்தலாம் என்று யோசித்தால் அதுக்கு நிறைய தெரிவுகள் உள்ளது. எது நல்லது என்று தெரியவில்லை. உங்கள் ஆலோசனையை எதிர்பார்க்கிறேன். நன்றி.
-
- 16 replies
- 1.7k views
-
-
சுவிற்சர்லாந்தின் லுகார்னோ மாகாணத்திலுள்ள ஸ்ராபியோ எனும் இடத்தில் வசிக்கும் புலம்பெயர் தமிழரான கணவன் மனைவி இருவரும் காருடன் எரியூட்ப்பட்டு சாவடைந்துள்ளனர். கணவரான அமலதாஸ் (வயது 68) ஏற்கனவே திருமணமானவர் அவருக்கு முதல் மனைவியுடன் 5 பிள்ளைகளும் இருந்த நிலையில் முதல் மனைவி இறந்தார். பின்னர் 2009 ஆம் ஆண்டு சாந்தி(வயது 49) என்பரை இரண்டாவதாக திருமணம் முடித்தார். சாந்தி 2009ஆம் ஆண்டே சுவிஸ் வந்திருந்தார். எனினும் இவர்களுக்கிடையேயான உறவு திருப்திகரமற்றிருந்தாகவும் அடிக்கடி இவர்களுக்கிடையே சண்டை ஏற்படுவதாகவும் அமலதாஸ் சாந்தியை மிகவும் துன்புறுத்தியதாகவும் தெரியவருகிறது. இதனை சாந்தியே தனது தொழிற்சாலை முகாமையாளரான மரிசா புறுநோறோவிடம் தெரிவித்ததாக புறுநோறோ சொல்கிறார். …
-
- 7 replies
- 1.6k views
-
-
எழுதியது 25.05.2009 ஆண்டு..யாழில் இருந்து தூக்கப் பட்ட கட்டுரை ..5 வருடங்கள் காலங்கள் மாற்றத்தை கொண்டு வந்திருக்கலாம் . Posted by Siva Sri 22 Comments இந்த மாதமாதம்..17..18..19.. ந்திகளில் இரவும் பகலும் எனது வீட்டுத்தொலைபேசி மணிஅடிக்கும் பொழுதெல்லாம் அவை மரணத்தின் மணிச்சந்தங்களாகவே இருந்தது..19 ந்திகதி மதியத்துடன் தொலைபேசி சத்தங்கள் மட்டுமல்ல நானும் சேர்ந்தே சோர்ந்து போனேன்..எங்கள் கனவு..எங்கள் உழைப்பு..எங்கள் தியாகங்கள்..போராளிகளுடன் இறுதிவரை உறுதுணையாய் நின்ற மக்கள் அவர்களின் நம்பிக்கைகள்..கொஞ்சம் கொஞ்சமாய் கட்டி வளர்த்த இயக்கம்..தளபதிகள் போராளிகள். எல்லவற்றிற்கும் அவன் இருக்கிறான் என்று நாங்கள் இறுமாப்பாய் சொன்ன எங்கள் தலைவன்..அவனது குடும்பம்.. என்…
-
- 1 reply
- 2.3k views
-
-
-
- 0 replies
- 663 views
-
-
-
சலுகைகளை மறுப்பதற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகாரமுள்ளது ஐரோப்பிய நீதிமன்றம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் தஞ்சம் கோரியுள்ளவர்களுக்கான சில சலுகைகளை மறுப்பதற்கான அதிகாரமுள்ளதாக ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களின் குழந்தைகளுக்கு சலுகைகள் வழங்கப்படுவதுடன் பெரியவர்கள் தொழில்களில் இணையும் வரை அரசாங்கத்தினால் பல்வேறுபட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு வழங்கப்படும் சலுகைகளை எதிர்பார்த்து காத்திருக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொழில்களில் ஈடுபடுவதில்லை என ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் அண்மைக் காலங்களாக புகலிடம் கோரி செல்கின்றவர்கள் சலுகைகளை மாத்திரமே நம்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை பிரித்தானியாவில் தஞ்சம…
-
- 0 replies
- 740 views
-
-
..... கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய இலங்கையில் தமிழர்கள் புத்தகம் சிட்னியில் எங்கு கிடைக்கும்?
-
- 2 replies
- 793 views
-
-
கனடியத் தமிழர்களைக் குறிவைக்கும் சிங்களம் - கலாநிதி சேரமான் தமிழீழ தேச விடுதலைக்காகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த அனைத்து மாவீரர்களையும் நினைவுகூரும் முகமாக 1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் நாளன்று தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட தமிழீழ தேசிய மாவீரர் நாள், இன்று தமிழீழத் தனியரசை நிறுவுவதில் உலகத் தமிழினம் கொண்டுள்ள பற்றுறுதியைப் பறைசாற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகத் திகழ்கின்றது. பண்டைக் காலம் தொட்டுத் தமிழர்களிடையே ஓர் வழக்கு இருந்தது. மன்னர்களையும், தலைவர்களையும், சான்றோர்களையும் போற்றிப் புகழ்வதும், அவர்களின் சாதனைகளை நினைவுகூர்வதுமே அதுவாகும். சங்க காலமாக இருந்தாலும் சரி, அதற்கு முந்திய வரலாற்றுக்கு முற்பட்ட காலமாக இருந்தாலும் ச…
-
- 4 replies
- 1.3k views
-
-
பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர் Lee Scott Conservative MP Ilford North அவர்கள் அண்மையில் இடம்பெற்ற வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்றில் இலங்கையில் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசினால் மேற்கொள்ளபடுவது இனப்படுகொலை என தெரிவித்துள்ளார். கடந்த 6ம் திகதி நவம்பர் மாதம் Ilford பகுதியில் பிரித்தானியா தமிழர் பேரவை உறுப்பினர்கள்,மக்கள் பங்குபற்றிய பழமைவாத கட்சியின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது உரையில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்வதாக கூறிய அவர், தமிழர்களுக்கான உரிமையை வென்றெடுக்கும் வரை குரல் கொடுப்பதாகவும் உறுதி மொழி ஒன்றினையும் வழங்கி இருந்தார். இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட நீதி அமைச…
-
- 0 replies
- 810 views
-
-
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஹரீந்திரகுமார் கிருகலெட்சுமி தம்பதியினரின் மூத்த மகளான செல்வி சாருஜா (வயது 10) London Borough of Merton இனால் கடந்த ஜூலை மதம் நடாத்தப்பட்ட Merton in Bloom எனும் சித்திரப் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.சாருஜாவுக்கான பரிசு Merton Councillor Akyigyina அவர்களால் கடந்த 23/10/2014 அன்று Merton Council மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. சிறுவயதில் இருந்தே சித்திரம் வரைதலில் ஆர்வம் கொண்ட சாருஜா, தனது எட்டாவது வயதில் பாடசாலையில் நடைபெற்ற, புதிய புத்தகம் ஒன்றுக்கான அட்டைப்படம் வரையும் போட்டியிலும் முதலிடத்தைப் பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து Merton School of Art Competition எனும் பெயரில் நடைபெற்ற ஒரு சித்திரப் போட்டியில் Merton Boroug…
-
- 14 replies
- 1.1k views
-
-
பிரான்ஸ் பரிஸ் லாச்சப் பகுதியில் முனியாண்டி விலாஸ் கடையை உடைத்த தமிழ் இளைஞா்கள் இந்த செய்தியை பிரான்சின் பிரபல பத்திரிகைகள் ,தொலைக்காட்சிகள் வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தன இவர்களைப் போன்றவர்களின் இப்படியான செயற்பாட்டால் பிரான்சில் வசிக்கும் தமிழர்கள் வெளிநாட்டவர்கள் மத்தியில் அவமானங்களை சந்தித்து வருகின்றனர் பல நாடுகளில் புலம்பெயர்ந்து தமிழ் மக்கள் வசித்து வரும் நிலையில் பிரான்சில் மட்டும் எமது இளைஞர் கள் இப்படி கொடூரமாக நடந்து கொள்வது வருத்தமளிப்பதாக அந்த உணவகத்தின் உரிமையாளர் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார் தாக்குதல் நடத்தியவர்களை பொலிசார் உடனடியாகவே கைது செய்து சிறையில் அடைதுள்ளதாக பரிசியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. - See more at:…
-
- 7 replies
- 1.5k views
-
-
ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் எனப்படும் ரத்தம் தெறித்த நிகழ்வின் ஆரம்ப தினம் இன்று. அரசியல்,மதம்,சுயாட்சி,பிரிவினை என்று நீண்ட கதை முழுக்க பஞ்சாபின் விடுதலைக்கு பிந்தைய வரலாற்றோடு தொடர்புடையது. இந்தியாவுக்கு விடுதலை கிடைத்த பொழுது சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் அதிகமாக இருந்த பகுதிகள் இணைந்தே இருந்தன. மத அடையாளத்தை சீக்கிய குருமார்களின் ஊழல் மற்றும் தில்லுமுல்லுக்களை ஒழிக்க எழுந்த சிரோன்மணி அகாலிதளத்தலைவர் தாரா சிங் தூக்கிப்பிடித்தார். நேரு மற்றும் காங்கிரசின் ஆட்சியை இந்துக்கள் மற்றும் பிராமணியத்தின் ஆதிக்கம் என்று சொல்லி தனி மாநிலம் கொடுங்கள் என்று முழங்கினார்கள். மத ரீதியான பிரிவினைக்கு கண்டிப்பாக நோ என்று தெளிவாக சொல்லப்படவே ,”இந்துக்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் ; அரசுப்பதவ…
-
- 0 replies
- 5.6k views
-
-
மிசிசாகாவைச் சேர்ந்த குடும்பத் தலைவரான வேலாயுதம் வாமதேவன் என்பவர் ஒன்ராறியோ 6/49 jackpot ஒக்டோபர் மாதத்தின் மத்திய பகுதியில் இடம்பெற்ற அதிஸ்டக் குலுக்கலில் இருபது மில்லியன் டொலர்களை பரிசாகா வென்றுள்ளார். மூன்று பிள்ளைகளில் தந்தையான 62 வயதுடைய இவர் கடந்த 20 வருங்களாக தான் இந்த அதிஸ்ட குலுக்கலில் பங்கேற்று வருவதாகவும், இருந்த போதிலும் இவ்வாறு ஒரு அதிஸ்டம் கிடைக்கும் என தான் எதிர்பார்த்திருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். வீட்டு விற்பனை முகவராக செயற்பட்டுவரும் இவர் கடந்த ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி, தனது மகனின் பிறந்நாளின் காரணமாக இறுதி நிமிடத்தில் ஒரு சீட்டினை வாங்கியதாகவும், வீட்டுக்கு சென்றதும் அதனை ஒரு அலுமாரியில் வைத்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். …
-
- 7 replies
- 1.5k views
-
-
அன்புடையீர், தமிழ்த் தொலைக்காட்சி இணையம் (ரி ரி ன் ) 22,000 இக்கும் அதிகமான இல்லங்களைச்சென்றடையும் இத்தறுவாயில் தனது அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சிக்கு தன்னை ஆயத்தம் செய்கின்றது என்பதைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம் . எமது தொலைக்காட்சியுடன் இணைந்து நிகழ்ச்சி, செய்தி, சந்தைப்படுத்தல், தொழில்நுட்பப் பகுதிகளில் பணிபுரிய ஆர்வம் உள்ளவர்கள், அனுபவம் உள்ளவர்கள் தொலைக்காட்சியின் தாய்கலையகத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். நன்றி நிர்வாகம் . தமிழ்த்தொலைக்காட்சி இணையம் https://www.facebook.com/tvttn.tv/photos/a.513080285417187.1073741828.501088126616403/784337964958083/?type=1&relevant_count=1
-
- 1 reply
- 856 views
-
-
நேற்று இரவு பிரான்சில் La Courneuve நகர சபைக்கு அருகாமையில் உள்ள கேணல் பருதி அவர்களின் உருவப்படம் இனந்தெரியா நபர்களினால் உடைத்து கொண்டு செல்லப்பட்டுள்ளது. https://m.facebook.com/story.php?story_fbid=526471740830937&id=100004043479795
-
- 4 replies
- 1.3k views
-
-
சிரியாவில் குர்திஸ்தான் இன மக்கள் வாழும் கொபனே (Kobane) என்ற நகரத்தை நோக்கி இஸ்லாமிய வாதிகள் படையெடுத்து ஒரு இனப்படுகொலையை நடாத்தி கொண்டிருக்கும் நேரத்தில், கொபனே (Kobane) வாழ் மக்கள் இஸ்லாமிய வாதிகளை எதிர்த்து, பாரிய தியாகங்களுடன் போராடி கொண்டிருக்கிறார்கள். கொபனே (Kobane) வாழ் மக்களுக்கு ஆதரவாக உலகம் எங்கும் குர்திஸ்தான் மக்கள் ஆதரித்து- அவர்கள் பாதுகாப்புக்கு சர்வதேசம் எல்லா வழிகளிலும் ஆதரவு கரம் அளிக்க வேண்டும் என்று நவம்பர் 1 ஆம் திகதி, உலகெங்கும் அனைத்துலக ஆதரவு குரல் கொடுத்து போராட்டம் நடைபெற்றது. அந்த அடிப்படையில் பிரான்சில் 40க்கும் மேற்பட்ட கட்சிகள், மக்கள் அமைப்புகள் ஒன்று சேர்ந்து இந்த போராட்டத்தை நடாத்தினார்கள். அவர்களுடன் பிரான்சு தமிழர் ஒருங…
-
- 0 replies
- 797 views
-
-
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஆசிரியர் பயிற்சிச் செயலமர்வில் 70 க்கு மேற்பட்ட பள்ளிகளிருந்து 500 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டிருக்கின்றனர். இவ் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை இன்று (01/11/14 சனிக்கிழமை ) Canons high school Harrow இல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இவ் நிகழ்வில் சிங்கப்பூரில் இருந்து முனைவர் பேராசியர் சிவகுமாரனும் ஜெர்மனி , பிரான்ஸ் , பிரித்தானியாவிருந்து துறைசார் விரிவுரையாளர்களும் ஆசிரியர்களுக்கான பயிற்சியை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். இப் பயிற்சிக்கான பாடத்திட்டத்தை 14 நாடுகளில் 40,000 க்கு மேற்பட்ட மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/news/35030/57/500/d,article_full.aspx
-
- 1 reply
- 636 views
-
-
இங்கு ஐரோப்பாவில் நாளை குளிர் கால நேர மாற்றம். நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கடிகாரம் ஒரு மணித்தியாலம் பின்னகர்த்த்ப்ப்ட்டு 2 மணியாக்கப்படும். (ஐ ஜாலி யாழை ஒரு மணித்தியாலம் கூட பார்க்கலாம்) அமெரிக்கா, கனடா , அவுஸ்திரேலியாவில் எப்போது நேரமாற்றம்?
-
- 8 replies
- 1.3k views
-
-
தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்செல்வன் அவர்களின் வீர வணக்க நிகழ்வு. காலம் :01-11-2014 நேரம் : 11h00 இடம் : La Courneuve நகர சபைக்கு அருகாமையில்... 50, Avenue Gabriel péri. 93120 La Courneuve. தொடர்புக்கு : La Courneuve தமிழ் சங்கம் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு: 0143150421. மாவீரர் பணிமனை பிரான்சு : 0610735018. (Facebook)
-
- 0 replies
- 948 views
-
-
Candle-light vigil. Uniting campaigners and communities from around the world. Sunday 2nd November 2014, 4PM -7pm, Trafalgar Square SW1Y 5AY Central London. Profiling self- determination prisoners from around the globe. Please bring A3 photo images of prisoners. Organised by KESRI LEHAR, NATIONS WITHOUT STATES, 1984 GENOCIDE COALITION (Facebook)
-
- 0 replies
- 1.3k views
-
-
(facebook)
-
- 0 replies
- 1k views
-