உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26662 topics in this forum
-
ஜி7 மாநாடு: ரஷ்ய விவகாரத்தால் தனிமைப்படுத்தப்பட்ட அதிபர் டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிற ஜி7 நாடுகளின் தலைவர்களுக்கும் உள்ள பிரிவினையை, கனடாவில் நடைபெற்ற உச்சிமாநாடு வெளிபடுத்தியுள்ளது. முக்கிய தொழில்வள நாடுகளின் ஜி7 குழு நாடுகளின் உச்சி மாநாட்டில் ரஷ்யாவும் பங்கேற்க வேண்டும் என்று அமெர…
-
- 1 reply
- 771 views
-
-
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முன்னாள் பிரசார மேலாளர் பால் மனஃபோர்டின் ஜாமீனை திரும்பப் பெற்ற வாஷிங்க்டன் டி.சி நீதிமன்றம், அவரை விசாரணை முடியும் வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. 2016 அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை ராபர்ட் முல்லர் விசாரித்து வருகிறார். விசாரணையின் முன், பால் மனஃபோர்ட் முக்கிய சாட்சிகளை கலைக்க முயல்வதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பிணை விதிமுறைகளை மீறி மறைகுறியாக்கப்பட்ட மொபைல் செயலிகளை பயன்படுத்தி பிற நபர்களை தொடர்பு கொண்டதாகவும் மனஃபோர்ட் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 522 views
-
-
ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்க சீனா பரிசீலித்து வருவதாக அமெரிக்கா தகவல்! உக்ரைன் போருக்காக ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்க சீனா பரிசீலித்து வருவதாக, அமெரிக்க இராஜங்க செயலாளர் அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். ஆனால், ரஷ்யா இராணுவ தளவாடங்களை கோரியதாக வெளியான தகவலை சீனா முற்றாக மறுத்துள்ளது. மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் சீனாவின் உயர்மட்ட இராஜதந்திரி வாங் யீயை சந்தித்த பின்னர் ஆண்டனி பிளிங்கன் இந்த கருத்தினை வெளியிட்டார். இந்த சந்திப்பின் போது, ரஷ்யாவிற்கு சீனா ஆபத்தான பொருள் ஆதரவை வழங்கும் சாத்தியம் குறித்து ஆழ்ந்த கவலைகளை தெரிவித்ததாக அவர் கூறினார். சீனாவின் சாத்தியமான திட்டங…
-
- 1 reply
- 614 views
-
-
உலகப் பார்வை: ஐரோப்பாவின் 2வது மிகப்பெரிய ஸ்டீல் தயாரிப்பாளரான டாடா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ஒரு ஒப்பந்தத்தில் 2வது மிகப்பெரிய ஸ்டீல் தயாரிப்பாளரான டாடா படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஜெர்மனியின் தொழில்துறைப் பெருநிறுவனம் தைஸ்சன்க்ரப்புன், டாடா ஸ்டீல் நிற…
-
- 0 replies
- 227 views
-
-
மதுரை: சென்னை பெண்களிடம் சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட சிறுநீரகங்கள் சில நடிகர், நடிகைகளுக்கும் பொருத்தப்பட்டுள்ளது சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது. சென்னை எண்ணூ>ல் உள்ள சுனாமி தற்காலிகக் குடியிருப்பில் வசிக்கும் மீனவப் பெண்களின் அறியாமை மற்றும் ஏழ்மையைப் பயன்படுத்தி ஒரு கும்பல் சொற்ப விலைக்கு சிறுநீரகங்களை பெற்று அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண் கொடுத்த புகாரை வைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். மதுரையில் 4 மருத்துவமனைகளில் வைத்துத் தான் இந்த சிறுநீரகங்கள் அகற்றப்பட்டு, பிறருக்கு பொருத்தப்பட்டுள்ளன. இதனால் சிபிசிஐடி குழு…
-
- 0 replies
- 982 views
-
-
டிரம்ப் - புதின் சந்திப்பு ஏன் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோருக்கிடையேயான உச்சிமாநாடு பின்லாந்து தலைநகர் ஹெல்ஸின்கியில் இன்று நடக்கிறது. இந்த சந்திப்பு அதிகம் எதிர்பார்க்கப்படுவதற்கான காரணம் என்ன? …
-
- 0 replies
- 374 views
-
-
-
காலையில் காலேஜ்...மாலையில் மீன் விற்பனை...திடீர் சினிமா சான்ஸ்...ஆனால், ஹனானுக்கு என்ன நடந்தது? ஹனானின் நடிப்புத் திறமையை அறிந்த `ராம்லீலா' இயக்குநர் அருண் கோபி, உதவிக்கரம் நீட்டினார். துயரங்களைத் தூசியாக்கித் தலைநிமிர்ந்த இளம் பெண்ணின் கதை இது. தினமும் குடித்துவிட்டு வரும் தந்தை, மனநிலை சரியில்லாத தாய், தம்பியைப் பார்த்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு, விடாது துரத்திய வறுமை. இவற்றுக்கிடையே வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த ஹனானுக்கு, டாக்டர் ஆகவேண்டும் என்று கனவு. pic courtesy ; mathrubhumi திருச்சூரைச் சேர்ந்த ஹனானின் தந்தை ஹமீது, ஒரு பிசினஸ்மேன். சித்தப்பா குடும்பத்தினருடன் ஹனான் கு…
-
- 7 replies
- 2k views
- 1 follower
-
-
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நலம் பெற்று மீண்டும் அதே உற்சாகத்துடன் திரும்ப வேண்டி, அவரது ரசிகர்கள் சார்பில் சென்னை அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயிலில் 03.06.2011 அன்று மாலை சிறப்பு பூஜை மற்றும் பிரார்த்தனை நடந்தது. வெள்ளிக்கிழமை என்பதால் கோயிலில் நல்ல கூட்டம். வந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. சர்க்கரைப் பொங்கலுக்கான காரணத்தைக் கேட்ட அனைவரும் ரஜினி விரைந்து நலம்பெற்று வர மனமாற வேண்டிக் கொண்டனர். காளிகாம்பாள் கோயிலில் சிறப்புப் பிரார்த்தனை பிரசாதங்கள் அன்று மாலையே ரஜினி வீட்டில் ஒப்படைக்கப்பட்டன. ரஜினியின் உதவியாளர் கணபதி அவற்றைப் பெற்றுக் கொண்டதும், “இன்று இரவு தலைவரைப் பார்க்க குடும்பத்தினர் சிலர்…
-
- 0 replies
- 358 views
-
-
ஏர் ஏசியா விமானம் கடலில் விழும் முன்பு தலைமை விமானி தன் இருக்கையை விட்டு எழுந்து சென்றுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த டிசம்பர் 28ம் திகதி இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 162 பயணிகளுடன் சென்ற QZ8501 விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அனைவரும் பலியாகியுள்ளனர். இதனையடுத்து நடந்த மீட்பு பணியில் இதுவரை விமான விபத்திலிருந்து 72 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கருப்புபெட்டியில் சோதனை செய்து பார்த்ததில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், விமானத்தை கட்டுப்படுத்தும் கப்யூட்டரில் ஒரு வாரத்திற்கும் மேலாக கோளாறு இருந்துள்ளது. கோளாறுடனேயே விமானத்தை ஓட்டியுள்ளனர். கடந்த 28ம் திகதி கோளாறு அதிகரிக்கவே தலைமை…
-
- 1 reply
- 455 views
-
-
உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அமெரிக்காவின் நியூயார்க் நகர இரட்டை கோபுர தாக்குதல் பின்னணியில் சவூதி அரச குடும்பம் இருந்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி இரட்டை கோபுர தாக்குதல் நடந்தது. இத்தாக்குதலில் அல்கொய்தா தீவிரவாதிகள் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் முக்கிய குற்றவாளியான ஷகாரியாஸ் மொசாய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியவர்களில் இவரும் ஒருவர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவர் தற்போது அமெரிக்காவின் கொலோரபோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணையின் போது இவர் நீதி மன்றத்தில் வாக்கு மூலம் அளித்தார். அதில் அமெரிக்காவில் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நடந்த த…
-
- 1 reply
- 363 views
-
-
பிரித்தானியாவைச் சேர்ந்த பிணைக் கைதி ஒருவரின் புதிய வீடியோ ஒன்றை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். பிரித்தானியாவைச் சேர்ந்த பிணைக்கைதியை வைத்து வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், இந்த முறை கொலை மிரட்டல் விடுப்பதற்கு பதிலாக அந்த பிணைக் கைதி மூலம் தங்கள் அமைப்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்துள்ளனர். பிரித்தானியாவைச் சேர்ந்த பத்திரிகை நிருபர் ஜான் கேன்ட்லி கடந்த 2012-ம் ஆண்டில் சிரியாவின் அலெப்போ நகரில் செய்தி சேகரித்தபோது ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளார். அவரை வைத்து தற்போது வெளியிட்டுள்ள 12 நிமிட வீடியோவில், ஜான் கேன்ட்லி ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவாக அப்பகுதி செய்திகளை விவரிக்கிறார். ஷரியத் சட்டங்கள் குறித்தும் தீவிரவாதிகளின் வீரம் குறித்தும் இடைவிடாது வி…
-
- 0 replies
- 2.8k views
-
-
கனடா- ரொறொன்ரோவில் இந்த வார ஆரம்பத்தில் ஒருவர் பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. மார்ச்மாதம் 9-ந்திகதி கைதான இந்த நபர் கைது செய்யப்பட்டதை கனடா எல்லைப்பகுதி சேவைகள் முகமை உறுதி செய்துள்ளது. இது குறித்து ரொறொன்ரோவில் விசாரனை இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாத சதித்திட்டத்தின் இலக்கு யுனிவேசிட்டி அவெனியுவில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தை இலக்கு வைத்ததெனவும் பத்திரிகை ஒன்றின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. மேலும் வரும்… - See more at: http://www.canadamirror.com/canada/39184.html#sthash.3XyKvaF1.dpuf ஆங்கில இணைப்புகள் http://www.cbc.ca/news/canada/toronto/jahanzeb-malik-accused-of-plan-to-blow-up-u-s-consu…
-
- 0 replies
- 333 views
-
-
கருப்பு நிறத்தில் நீளமான பாவாடை அணிந்து வந்த முஸ்லிம் மாணவி ஒருவரை பிரான்சிலுள்ள பள்ளியொன்று, வகுப்புகளில் பங்கேற்பதற்கு தடை விதித்துள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு அங்கு மத நம்பிக்கைகளை வெளிப்படையாக தெரிவிக்கும் எந்தவொரு சின்னங்களுக்கும் சட்டரீதியான தடை பிறப்பித்து சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அதை கடுமையாக கடைபிடிக்கும் வகையில் அந்தப் பள்ளியால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சாரா என்று அழைக்கப்படும் 15 வயதான அந்தப் பெண், பிரஞ்சு அரசு கொண்டுவந்த அந்தச் சட்டத்துக்கு அமைவாக தலையை மறைக்கும்விதமாக அணிந்துவந்த முக்காடை பள்ளிக்குள் நுழைந்ததும் நீக்கினாலும், முழங்கால் வரை அணிந்திருந்த கருப்பு நிற பாவாடையை தடை செய்வதற்கு அந்தச் சட்டத்தில் வழியில்லை…
-
- 0 replies
- 624 views
-
-
வெனிசூலா நெருக்கடி ; சர்வதேச சமூகத்தின் ஈடுபாடு ஆபத்தான தலையீடாக இருக்கக்கூடாது வெனிசூலா மக்களுக்கு இன்று ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவும் தேவையில்லை ; தறிகெட்ட அமெரிக்கத் தலையீடும் தேவையில்லை. தீவிரமடைந்துவரும் பாரதூரமான அரசியல், பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடியின் பிடியில் அந்த நாடு சிக்கித்தவிக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கியிருக்கிறார்கள். 30 இலட்சத்துக்கும் ( சனத்தொகையில் 10 வீதமானோர்) அதிகமானோர் நாட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்கள். எஞ்சியிருப்பவர்களில் சுமார் 90 சதவீதமானவர்கள் வறுமையில் வாடுகிறார்கள். பொருளாதாரம் விரைவாக சுருங்கிக்கொண்டுபோகிறது. மட்டுமீறிய பணவீக்கம் இவ்வருடம் 10,000,000 சதவீதத்தை எட்டக்கூடும் என்று சர்வதேச நாண…
-
- 0 replies
- 358 views
-
-
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் X- நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என நோர்வே எம்.பி மரியஸ் நில்சன் முன்மொழிந்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போரின் போது செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளை வழங்கியது, சுதந்திரமான பேச்சு மற்றும் திறந்த உரையாடலுக்கான ஆதரவுக்காக 2024 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என மரியஸ் நில்சன் முன்மொழிந்துள்ளார். இதற்கிடையில், நோர்வே எம்.பியான சோபி மர்ஹாக், ஜூலியன் அசாஞ்சேவை பரிந்துரைத்தார். அசாஞ்சே மேற்கத்திய போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தினார், இதனால் அமைதிக்கு அவர் பங்களித்துள்ளார். ஆகவே அவர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர் என அவர் தெரிவித்தார். https://thinakkural.lk/article/29286…
-
- 0 replies
- 473 views
- 1 follower
-
-
வீரகேசரி இணையம் 11/12/2011 11:25:39 AM இந்திய மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பன்னா வைரச் சுரங்கத்தில் அந்நாட்டு பெறுமதிப்படி ரூ.5 கோடி மதிப்புள்ள 37.68 காரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட வைரங்களில் இது மிகப் பெரியதாகக் கருதப்படுகின்றது. மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய சுரங்க வளர்ச்சி கழகம் (என்எம்டிசி) பன்னா சுரங்கத்தில் இருந்து கடந்த 1968ம் ஆண்டு முதல் வைரம் வெட்டி எடுத்து வருகிறது.…
-
- 0 replies
- 858 views
-
-
தமது எல்லைக்குள் பிரவேசிக்கும் அமெரிக்க உளவு விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் அரசு புதிய இராணுவ கொள்கையை வகுத்துள்ளதை தொடர்ந்து,பாகிஸ்தான் இராணவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருக்கும் நேட்டோ மற்றும் அதன் நட்பு நாடுகளின் படைகள்பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்தால் அதிரடி தாக்குதல் நடத்தலாம் என அதிகாரம் வழங்கபட்டு உள்ளது. இதுகுறித்து இராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில்,”எங்கள் எல்லைக்குள் அத்து மீறி நுழையும் அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் மற்றும் நேட்டோ படைகளை எதிரிகளாக கருதி சுட்டு வீழ்த்துவோம்” என்றார். http://www.tamilthai...newsite/?p=1465
-
- 0 replies
- 686 views
-
-
கொள்ளை மற்றும் பண மோசடி மூலம் பிரித்தானியாவில் சொத்துக்களை வாங்க வெளிநாட்டினர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என பிரதமர் கேமரூன் அறிவிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய பிரதமரான டேவிட் கேமரூன் மற்றும் அந்நாட்டை சேர்ந்த 31 தொழிலதிபர்கள் மலேசியா, இந்தோனேஷியா, வியட்னாம் உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். சிங்கப்பூரில் அந்நாட்டு பிரதமருடன் நடக்கவிருக்கும் கூட்டத்தில் பிரதமர் கேமரூன் இந்த அறிவிப்பை வெளியிடுவார் என செய்திகள் வெளியாகியுள்ளன. உலகம் முழுவதும் கொள்ளை மற்றும் பண மோசடிகளில் ஈடுபட்டு அதன் மூலம் பெறப்பட்ட ஊழல் பணத்தை கொண்டு பிரித்தானியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் வாங்குவது அதிகரித்து வருகிறது. அந்நிய நிறுவனங்கள்…
-
- 3 replies
- 980 views
-
-
சென்னை அருகே இன்று மாலை நடந்த படகு விபத்தில் 21 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழ்ந்தனர். கிறிஸ்மஸ் பண்டிகயையொட்டி நெசப்பாக்கம், கும்மிடிப்பூண்டி மற்றும் பழவேற்காடு பகுதிகளை சேர்ந்த 7 குடும்பங்களை சேர்ந்த 25 பேர், சென்னையை அடுத்துள்ள பழகவேற்காடு ஏரியில் படகு ஒன்றில் சுற்றுலா சென்றனர். அப்போது படகு திடீரென கவிழ்ந்ததில்,அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். இதில் 4 பேர் மட்டும் நீந்தி கரை சேர்ந்த நிலையில், மீதமுள்ள 21 பேரும் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஏரியில் விபத்து நடந்த இடம் சுற்றுலா செல்ல தடைவிதிக்கப்பட்ட இடம் என்றும், அளவுக்கு அதிகமானோரை ஏற்றி சென்றதாலேயே படகு நிலை தடுமாறி கவிழ்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலியானோரில் 8 பேர் பெண்கள், 2 பேர் ப…
-
- 0 replies
- 617 views
-
-
பர்மாவின் அரசு, பிரபல்யம் மிக்க அரசியல் கைதிகள் உட்படப் பல கைதிகளை விடுதலை செய்துள்ளது. தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் இணைத்துக் கொள்வதற்காக, 651 கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக அந்நாட்டு அரச வானொலி தெரிவித்தது. 1988 ஆம் ஆண்டு பர்மாவில் இராணுவ ஆட்சிக்கு எதிராக இடம்பெற்ற மாணவர் எழுச்சியின் தலைவரான மின் கோ நைங் , முன்னாள் பிரதம மந்திரியான கின் நியன்ட் உட்படப் பல முக்கியமான அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற பௌத்த தேரர்களின் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஷின் கம்பீர (ளூin புயஅடிசைய) விடுதலை செய்யப்பட்டதாகத் தெரியவரவில்லை. கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை, ஒரு சாதகமான நடவடிக்கையென ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் பேச்சாளர்…
-
- 2 replies
- 654 views
-
-
நேச நாடா நேபாளம்? - 1 நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆலயம் சமீபத்தில் பூகம்பத்தால் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த நாடு நேபாளம். ரிக்டர் அளவுகோலில் 7.9 என்பது மிக அதிகம்தான். சாலைகளில் மட்டுமல்ல சரிவுகளிலும் பலர் இறந்திருக்கிறார்கள் பூகம்பத்தால் எவரெஸ்டில் ஏற்பட்ட பனிச் சரிவு! இந்தியாவின் சில பகுதிகளையும் இந்த பூகம்பம் பாதித்ததால், இந்தியர்களின் முழுக் கவனத்தையும் நேபாளம் பெற்றது. மற்றபடி நேபாளம் பற்றி நமக்கு எவ்வளவு தெரியும்? இமய மலையின் மிக உயரமான சிகர மான எவரெஸ்ட் இந்தியாவில் உள்ளது என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உலக நாடுகளின் தேசியக் கொடிகள் எல்லாமே நீள்சதுரத்தில் அமைந்தவை என்றும் சிலர் எண்ணிக் கொண்டிருக் கிறார்கள். மக்கள் தொகையில் அதிக சதவீதம் …
-
- 7 replies
- 3.1k views
-
-
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உலகின் தகவல் தொழில்நுட்பத்துறை புரட்சியின் தலைமையிடமாக கருதப்படும் சிலிகான் வேல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டுமென அமெரிக்காவில் உள்ள சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு கலிபோர்னியா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஐக்கிய நாடுகளில் சபையின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க் நகரில் தங்கியுள்ளார். இந்த பயணத்தின்போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் சில நாட்டு தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ள மோடி, அதையடுத்து, அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமையகத்துக்கு செல்லும் மோடி, பேஸ்புக் நிறு…
-
- 0 replies
- 619 views
-
-
முதல் முறையாக உள்நாட்டிலேயே பயணிகள் விமானம் தயாரித்து சீனா சாதனை உள்நாட்டிலேயே முதல் முறையாக தயாரிக்கப்பட்ட சி-919 பயணிகள் விமானம். | படம்: ஏ.எஃப்.பி. போயிங், ஏர்பஸ் ஆகிய மிகப்பெரிய விமான உற்பத்தி நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு சவால் விடுக்கும் விதமாக சீனா உள்நாட்டிலேயே பெரிய பயணிகள் விமானத்தை முதல் முறையாக உற்பத்தி செய்துள்ளது. இதன் மூலம் சீனாவின் கனவு நிறைவேறியுள்ளதாக சீன வர்த்தக விமான கார்ப்பரேஷன் தலைவர் ஜின் ஸுவாங்லாங் தெரிவித்தார். “சி-919 என்ற இந்த விமானம் ஒரு குறிப்பிடத்தகுந்த மைல்கல் ஆகும். இது சீனாவின் முதல் உள்நாட்டு தயாரிப்பு பயணிகள் விமானம் ஆகும்” என்றார். 158 பேர் பயணம் செய்யக்கூடிய இந்த விமானம் சுமார் 4,075 கிமீ தூரம் செல்லும். 2016-ம் ஆண்டு இதன் வெள்ள…
-
- 0 replies
- 610 views
-
-
பிரான்ஸ் அகதிகள் முகாம் தீ வைத்து எரிப்பு பிரான்ஸின் கலாய்ஸ் நகரில் அகதிகள் வாழ்ந்த முகாம். (கோப்புப் படம்) பிரான்ஸ் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அந்த நாட்டில் சிரியா அகதிகள் தங்கியிருந்த முகாம் தீ வைத்து எரிக்கப் பட்டது. பிரான்ஸின் வடக்குப் பகுதியில் கலாய்ஸ் நகரம் உள்ளது. அங்குள்ள புறநகர்ப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் சிரியா மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் தங்கியிருந் தனர். இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தீவிரவாதிகள் நேற்றுமுன்தினம் இரவு கொடூர தாக்குதல்களை நடத்தினர். அடுத்த சில மணி நேரங்களில் கலாய்ஸ் அகதிகள் முகாமில் மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் 40 கூடாரங்கள் …
-
- 0 replies
- 581 views
-