Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கனிமொழி எம்பி ஆகிறார்? கருணாநிதியின் குடும்பத்திற்கு இன்னுமொரு பதவி எம்.பி. ஆகிறார் கருணாநிதி மகள் கனிமொழி மே 27, 2007 சென்னை: ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் முதல்வர் கருணாநிதியின் மகள், கவிஞர் கனிமொழிக்கும், திருச்சி சிவாவுக்கும் சீட் தரப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு 6 பேரைத் தேர்ந்தெடுக்க அடுத்த மாதம் 15ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பில் 4 பேரும், அதிமுக கூட்டணி சார்பில் 2 பேரும் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தேசிய செயலாளர் டி.ராஜா போட்டியிடவுள்ளார். காங்கிரஸ் வேட்பா…

    • 11 replies
    • 2k views
  2. ஊட்டியில் எரிமலையா? நிபுணர் குழு முற்றுகை காந்தல், மே. 27- ஊட்டி அருகே தலைகுந்தா பகுதியில் உள்ள மீப்பி வனப்பகுதி யில் நேற்று முன்தினம் பலத்த இடி-மின்னலுடன் மழை கொட்டியது. அங்கு இடி தாக்கியதில் பூமியில் திடீர் பிளவு ஏற்பட்டது. அதிலிருந்து முதலில் அதிக வெப்பத்துடன் புகை வெளியேறியது. வெப்பம் தாங்காமல் அங்கிருந்த கற்பூர மரங்கள் அப்படியே கருகின. அவை அனைத்தும் பூமியின் பிளவுகளுக்குள் சென்றுவிட்டன. தொடர்ந்து புகை வெளியேறிதால் அந்த பகுதி மக்களிடையே பீதியும், அச்சமும் ஏற்பட்டது. அதிக வெப்பத்துடன் வந்த புகை நேரம் ஆக ஆக தீ ஜுவாலையாக மாறியது. திடீர் திடீர் என்று அதிக உயரத்துக்கு தீ ஜுவாலை எழுகிறது. இதனால் அந்த பகுதிக்கு யாரும் செல்ல முடியவில்லை. பூமியில் பி…

  3. Date: 25 May 2007 சென்னை: திமுக அரசின் செல்வாக்கு கடும் சரிவைக் கண்டுள்ளாக லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதியை விட ஜெயலலிதா பல வகையிலும் சிறந்தவராக விளங்குவதாகவும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை லயோலா கல்லூரி அவ்வப்போது கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிடும். பொதுவாக திமுகவுக்கு சாதமாகவே இக்கல்லூரியின் கருத்துக் கணிப்பு அமையும். இந்த நிலையில் கடந்த ஒரு வருட திமுக ஆட்சி குறித்து நடத்திய கருத்துக் கணிப்பில் திமுகவுக்கு பாதகமான முடிவுகளை இக்கல்லூரி வெளியிட்டுள்ளது. இக்கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளை பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான குழு இன்று வெளியிட்டது. இதில் திமுக அரசுக்க…

    • 0 replies
    • 556 views
  4. திருமணம் மூலம் பிரிட்டனுக்குள் நுழையும் வெளிநாட்டவர்கள் ஆங்கிலம் பேசமுடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் [26 - May - 2007] திருமணத்தின் மூலம் பிரிட்டனில் வசிக்க விரும்பும் வெளிநாட்டவர்கள் தங்களால் ஆங்கிலம் பேசமுடியுமென உறுதிப்படுத்தும் பரீட்சையொன்றிற்கு தோற்ற வேண்டுமென அழைப்பு விடுத்துள்ள பிரிட்டனின் எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி இது சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கு அவர்களுக்கு உதவுமெனத் தெரிவித்துள்ளது. விசாவுக்கு விண்ணப்பிக்கும் தம்பதியினரின் கடைசி வயதெல்லை 18 இலிருந்து 21 ஆக அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் விண்ணப்பதாரிகள் தனித்தனியான நேர்முகத் தேர்வினை எதிர்கொள்ள வேண்டுமெனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. மேலும், இவ் அளவீடுகள் அரசினால் ஏற்றுக்கொள்ளப்படு…

  5. இதுவரை அங்கிலிக்கன் மதத்தை சார்ந்தவராக இருந்த பிரிட்டிஷ் பிரதமர் பிளேர் மற்றும மனைவி ஆகியோர் கத்தோலிக்க மதத்திற்க்கு மாற இருக்கின்றார்களாம்...கத்தோலி

  6. தி.மு.க. பிரசார மேடைகளில் இரண்டு பாட்டுக்கள் நிச்சயமாக ஒலிக்கும் _ அது, குமரிமுனையாக இருந்தாலும், குடந்தையாக இருந்தாலும். ஒன்று, ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’ மற்றொன்று... ‘வளர்த்த கடா மார்பில் பாய்ந்த தடா! வஞ்சகரின் சூழ்ச்சியிலே வீழ்ந்ததடா, அழிந்ததடா..’ 1970_களில் நாகூர் ஹனிபா தன் வெண்கலத் தொண்டையில் ஸ்ருதி சுத்தமாகப் பாடிய பாடல்தான் பின்னர் கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டுப் போன சிலருக்கும் அது சரியான சவுக்கடியாக இருந்தது. வைகோ தன் பட்டாளத்துடன் விலகியபோதும், ‘வளர்த்த கடா’ ஊர் பூராவும் தி.மு.க. மேடைகளில் முழங்கி வெறுப்பேற்றியது. அண்மையில் தீவுத்திடலில் ஹனிபாவின் ‘வளர்த்த கடா’ கணீரென்று மீண்டும் ஒலித்தபோது, உடன்பிறப்புகளுக்கு தயாநிதி சகோதரர்…

    • 2 replies
    • 1.1k views
  7. இலங்கை கைதிகள் 78 பேர் அடைப்பு: மதுரை மத்திய சிறையில் அதிரடிப்படை வீரர்கள் குவிப்பு மதுரை, மே 25- மதுரை மத்திய சிறையில் 6 விடுதலைப்புலிகள் உள்பட 78 இலங்கை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். விடு தலைப்புலிகள் 6 பேரும் தனி, தனி அறைகளில் அடைக் கப்பட்டுள்ளனர். எனவே சிறையில் பாதுகாப்பை அதிகரிக்க டி.ஜி.பி. உத்தர விட்டார். இதையடுத்து மதுரை சிறை துறை டி.ஐ.ஜி. எஸ்ரா, போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் மதுரை மத்திய சிறையில் கூடுதலாக பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப் பட்டது. அதிரடிப்படையை சேர்ந்த 60 பேர் மதுரை மத்திய சிறையில் நிறுத்தப்பட்டனர். அவர்கள் 24 மணி நேரமும் துப்பாக்கி முனையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிறை…

    • 3 replies
    • 1.3k views
  8. நியூயார்க், மே 25: தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ.) இந்த விருதை வழங்குகிறது. "கண்ணியமான சேவைக்கான விருது' என்ற பெயரில் முதன்முதலாக இந்த விருதை ஐஎல்ஓ வழங்கவுள்ளது. சிறந்த சாதனையாளர்கள், சேவையாளர்களுக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படும். ஐஎல்ஓ அமைப்பின் வளர்ச்சி, தொழிலாளர் சமுதாயத்தின் முன்னேற்றம், சமூக-பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு ஆக்கபூர்வ விஷயங்களில் மண்டேலா ஆற்றிய பணிகளைப் பாராட்டி கெüரவிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படுகிறது. ஜெனீவாவில் ஜூன் மாதம் 15-ம்தேதி நடைபெறவுள்ள சர்வதேச தொழிலாளர் மாநாட்டின்போது இவ்விருது வழங்கும் விழா நடைபெறும்.…

  9. மாண்ட 'ஆண்டவர்' பிணவறையில் மீண்டார்! தேனி: இறந்து விட்டதாக கூறி பிரேதப் பரிசோதனைக்காக பிணவறைக்குக் கொண்டு செல்லப்பட்டவர் திடீரென எழுந்து உட்கார்ந்ததால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கூட்டப்பன்பேரி என்ற ஊரைச் சேர்ந்தவர் ஆண்டவர். கூலித் தொழிலாளி. இவருக்கும், மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட கோபத்தில் விஷம் குடித்து விட்டார் ஆண்டவர். உடனடியாக அவரை தேனியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டு வந்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ஆண்டவர் இறந்து விட்டதாக கூறினர். அவரது 'உடல்' ஸ்டிரெச்சரில் வைக்கப்பட்டு மருத்துவமனையில் ஒரு ஓரமாக வைத்த…

  10. இந்தியா அமெரிக்கா இடையிலான அணு ஒப்பந்தத்தில் 90 சதவிகித முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், தற்போதுள்ள வேறுபாடுகளை களைய இரு நாடுகளும் விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும், அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் நிகோலஸ் பர்ன்ஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக இந்திய வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனனுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட ஓரிரு வாரங்களில் தாம் டெல்லி செல்ல இருப்பதாகவும், அப்போது, ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் உள்ள ஹெரிடேஜ் பவுண்டேஷனில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பர்ன்ஸ், இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக க…

    • 0 replies
    • 638 views
  11. ஜகார்தா: இந்தோனேஷியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட பூகம்பத்தால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தியாவின் சிக்கிம் மாநிலத்திலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேஷியாவின் சம்பவார் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.5 ஆக பதிவானது. வடக்கு சுமத்ரா தீவிலும் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை வி்டப்பட்டது. இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர். இருப்பினும் பின்னர் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் நேற்று நள்ளிரவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.5 என பதிவானது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    • 0 replies
    • 677 views
  12. ஈராக்கில் தற்போது நடைபெற்று வரும் சண்டை அமெரிக்காவுக்கும் அல் - காய்தா தீவிரவாத இயக்கத்தினருக்கும் இடையேயானது என அமெரிக்க அதிபர் புஷ் கூறியுள்ளார். அமெரிக்க கடலோர காவல் பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் இதனை தெரிவித்த அவர், தீவிரவாதத்திற்கு எதிரான போரின் மையமாக ஈராக் தற்போது திகழ்வதாக கூறினார். மேலும் அமெரிக்கா துருப்புகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்காக ஒசமா பின் லேடன், தீவிரவாதக் குழு ஒன்றினை ஈராக்கில் அமைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    • 0 replies
    • 646 views
  13. கரூர் அருகே வீட்டு முற்றத்தில் உறங்கிய சிறுமியை பாம்பு கடித்தது. இதைக் கண்ட பூனை வெகுண்டெழுந்து பாம்பை கடித்து கொன்றதுடன் தானும் இறந்தது. கரூர் மாவட்டம், கடவூர் அடுத்துள்ள முத்துக் கவுண்டன்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் சுவேதா(9). மூன்றாம் வகுப்பு படித்தார். கோடை காலமானதால் சுப்பிரமணியன், மனைவி செல்வராணி, சுவேதா மற்றும் இரண்டு குழந்தைகள் என அனைவரும் நேற்று முன்தினம் இரவு குடிசைக்கு வெளியில் படுத்திருந்தனர். அப்போது வீட்டின் அருகில் இருந்த புதருக்குள் இருந்து வந்த பாம்பு சிறுமி சுவேதாவை கடித்தது. அவர் மயக்கமடைந்தார். சுவேதா அருகில் பாம்பு நகர்வதைக் கண்ட வீட்டு பூனை வெகுண்டெழுந்து, பாம்பை வழிமறித்தது. பாம்புக்கும், பூனைக்கும் கடுமையான சண்டை நடந்தது. இறுதியில்,…

    • 5 replies
    • 2.2k views
  14. http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml மாலத்தீவுகளில் விசாரணைகளை முடித்து நாடு திரும்பினர் இந்திய மற்றும் இலங்கை அதிகாரிகள் மாலத்தீவுகளின் கடற்பரப்பு சில தினங்களுக்கு முன்னர் மாலத்தீவுகளின் கடற்பரப்பில் ஊடுருவிய ஒரு மீன்பிடிப் படகு அந்நாட்டின் கடலோரக் காவல் படையினரால் மூழ்கடிக்கப்பட்டு அதிலிருந்து ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான விசாரணைகளுக்காக மாலதீவுகளுக்குச் சென்றிருந்து இந்திய இலங்கை அதிகாரிகள் தமது விசாரணைகளை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளனர். மாலத்தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த ஐந்து பேரிடம் இவர்கள் தீவிர விசாரணை நடத்தியதாகவும்இ அந்தத் தகவல்களுடன் தமது நாடுகளில் உள்ள ஆதாரங்களை ஒப்பிட்டு பார்த்…

  15. இத்தாலி போலி பாஸ்போர்ட்டில் பாரிஸ் செல்ல முயன்ற இலங்கை தமிழர் கைது மீனம்பாக்கம், மே 23: இத்தாலி நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பாரிஸ் செல்ல முயன்ற இலங்கைத் தமிழர் கைது செய்யப்பட்டார். மீனம்பாக்கத்தில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு, பாரிஸ் நகருக்கு புறப்படத் தயாராக இருந்தது Ôஏர் பிரான்ஸ்Õ விமானம். அதில் பயணம் செய்ய இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரோனி டிக்சன் (39) என்ற இலங்கைத் தமிழர் வந்தார். குடியுரிமை சோதனை அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை சோதித்தபோது, அது இத்தாலி நாட்டைச் சேர்ந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. அவரது பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, மும்பையைச் சேர்ந்த ஒர…

  16. லாரி மோதியதால் ஆம்னி பஸ்சின் அடியில் கார் சிக்கி விபத்து - 7 பேர் பலி மே 23, 2007 செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே நடந்த கோர விபத்தில் 7 பேர் உடல் கருகி இறந்தனர். சென்னையிலிருந்து சிவகாசிக்கு நேற்று இரவு ஒரு ஆம்னி பேருந்து கிளம்பியது. பேருந்து செங்கல்பட்டு அருகே பாலாற்றுப் பாலத்தின் மீது போய்க் கொண்டிருந்தபோது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் டிரைவர் பேருந்தை பிரேக் போட்டு நிறுத்தினார். அப்போது பேருந்துக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த காரும் பிரேக் போட்டு நின்றது. அந்த சமயத்தில், காருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று வேகமாக வந்து பிரேக் போட்டு நின்றது. அப்போது, கார் மீது அந்த லாரி மோதியது. இதனால் கார் நிலைதடுமாறி பே…

  17. உயிர் மீண்டு வந்த மீனவர்கள் வாக்குமூலம்... ‘‘விடுதலைப்புலிகளை தாக்கி எழுதாதீங்க...’’ அறுபத்து எட்டு நாட்கள் வனவாசத்தின் மிச்சம், முகத்தில் தாடியாய் நீண்டிருக்கிறது. தாங்கள் உயிர்பிழைத்து வந்துவிட்டோம் என்பதையே இன்னும் முழுமை யாக நம்ப மறுக்கும், அந்த மீனவர் களின் கண்களில் மரணபயம் மிச்சமிருக்கிறது. திடீரென்று நடுக்கடலில் கடத்தப்பட்டு, விடுவிக்கப்பட்டிருக்கும் அந்தக் கன்னியகுமரி மீனவர்கள் பதினொரு பேருக்கும் கண்ணீர் பெருக்கெடுக்க நெகிழ்ச்சியோடு வரவேற்பு கொடுத்தனர், குமரி மாவட்ட மீனவர்கள். கடந்த மார்ச் மாதம் 6-ம் தேதி குளச்சல் அருகேயுள்ள கோடிமுனையைச் சேர்ந்த ஏழு பேரும், அருகிலுள்ள கொட்டில்பாடு கிராமத்தைச் சேர்ந்த மூவரும், தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவரும், …

    • 3 replies
    • 1.9k views
  18. தேவாலயத்தை சுற்றும் அன்னை மேரியின் ஆவி ! நு}ற்றுக் கணக்கானோர் புகைப்படம் பிடித்தனர் ! அதிசய சம்பவங்கள் ஒரு நாட்டிலும் ஒரு சமயத்தின் பிரிவிலும்தான் நடைபெறுகிறது என்பதில்லை. பிள்ளையார் பால் குடித்தது, சாயிபாபா படத்திலிருந்து திருநீறு கொட்டுவது போல அதிசய சம்பவங்கள் வேறு நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன. இங்கு எகிப்தில் நடைபெற்றுவரும் சம்பவமொன்றைத் தருகிறோம். கிறீஸ்தவ தேவாலயத்தின் கோபுரத்தின் மீது இந்தச் சம்பவம் நடைபெறுகிறது. இரவு நேரத்தில் பல மணி நேரம் பிரகாசமான வெளிச்சம் தோன்றுகிறது. அந்த பனி போன்ற ஒளிர் வெளிச்சத்தில் ஓர் பெண்மணி தேவாலயத்தை சுற்றி வருவதை பலர் கண்டுள்ளனர். அந்தக் காட்சியை பலர் புகைப்படம் பிடித்துள்ளனர். இந்த அதிசயமான காட்சியை தொலைக் காட்ச…

    • 18 replies
    • 4.1k views
  19. இப்போதெல்லாம் மோசடி வழக்குகளில் விஞ்சி நிற்பது அரசியல்வாதிகளா? அல்லது ஆன்மிகவாதிகளா?’ என்று சிறப்புப் பட்டிமன்றம் நடத்துமளவிற்குஇ இருதரப்பினருமே போட்டி போட்டுக்கொண்டு புகுந்து விளையாடி வருவதுதான் வேதனைக்குரிய விஷயம். இப்படி அரசியல்வாதியிடமோ அல்லது ஆன்மிகவாதியிடமோ சிக்கி ஒருவர் தப்பிப்பது என்பதேஇ இந்தக் காலத்தில் பெரிய விஷயம் என்கிறபோதுஇ உடலால் ஆன்மிகவாதியாகவும்இ உள்ளத்தால் அரசியல்வாதியாகவும் இருமுகத் தன்மையுடன் இருக்கும் ஒருவரிடம் சிக்கி அல்லல்படும் நபரின் வேதனைக்குரல் எப்படியிருக்கும்? தி.நகரிலுள்ள அப்பாசாமி ரியல் எஸ்டேட் உரிமையாளர் ரவி அப்பாசாமியின் போராட்ட வாழ்க்கையைப் படித்துப் பார்த்தால் அதிர்ந்துதான் போவீர்கள். சென்னை மாநகரிலுள்ள ரியல் எஸ்டேட் தொழிலதி…

  20. பிரபாகரனை கொண்டு வராதது ஏன்? சுவாமி கேள்வி மே 21, 2007 சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை நாடு கடத்திக் கொண்டு வர காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முயற்சி எடுக்காதது ஏன் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பிரபாகரன் உத்தரவின் பேரிலேயே ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. பிரபாகரனை முதல் குற்றவாளியாகவும் விசாரணை நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரபாகரனுக்கு எதிராக சர்வதேச போலீஸும் அபாய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்தனைக்குப் பிறகும் மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான …

    • 56 replies
    • 8.2k views
  21. Monday May 21 2007 00:00 IST 138-வது பிறந்த நாள் கொண்டாடிய முதியவர் உங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் தமிழ்நாடு செய்திகளை உடனுக்குடன் பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே! ஜெய்பூர், மே 21: இந்தியாவின் மூத்த மனிதரான ஹபீப் மியான் தனது 138-வது பிறந்த நாள் விழாவை ஜெய்பூரில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரைச் சேர்ந்தவர் ஹபீர் மியான்(138). லிம்காவின் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் இவர். தனது பிறந்த நாள் விழாவை ஜெய்பூரில் உள்ள தனது இல்லத்தில் கேட் வெட்டி, பட்டாசுகள் கொளுத்தி கொண்டாடினார். இதையொட்டி 139 பலூன்கள் பறக்க விடப்பட்டன. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் மாநிலங்களிருந்து இவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக பொதுமக்…

  22. வீதிக்கு வந்த குடும்பச் சண்டை 1971 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் வெற்றிபெறும் தி.மு.க. தோல்வியைத் தழுவும் என்று எல்லோரும் எதிர்பார்த்த நேரத்தில் மிருக பலத்துடன் அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றிபெற்றது தி.மு.க. இதையடுத்து "தி.மு.க.வை இனி யாராலும் அழிக்க முடியாது. தி.மு.க. வினரே அதை செய்ய நினைத்தால் தவிர" என அப்போதைய ஊடகங்கள் விமர்சனம் செய்தன. அந்த விமர்சனத்திற்கு தற்போது வடிவம் கிடைத்துள்ளது. "என் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது தொடர்ந்து 24 மணிநேரம் கூட நீடித்ததில்லை. அப்படியே நீடித்தாலும் அதை தீப்பந்தம் கொண்டு சுட்டுப் பொசுக்குபவர்கள் தொலைவில் இருக்கும் எதிரிகளாகவும் இருக்கலாம். அவர்கள் அதனை செய்ய தாமதமானால் அருகிலிருக்கும் அன…

  23. உலக வங்கி தலைவரின் பதவி விலகல் தனிப்பட்ட தவறு காரணமா? அரசியல் விவகாரம் காரணமா? உலக வங்கியின் தலைவர் பதவியிலிருந்து பதவி விலகுவதாக போல்வூல்வோவிட்ஸ் அறிவித்துள்ளார். வூல்வோவிட்ஸின் பதவி விலகல் தனிப்பட்ட தவறுகளால் ஏற்பட்டதா அல்லது அரசியல் விவகாரமா என்ற கேள்வி உருவாகியுள்ளது. ஈராக் யுத்தத்தினை திட்டமிட்டவர்களில் முக்கியமானவர் போல் வூல்விட்ஸ் - அமெரிக்காவின் முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் உலக வங்கியின் தலைவராக அவர் நியமிக்கப்பட்ட வேளை உலக வங்கிக்குள் இருந்தும் வெளியேயும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஜேம்ஸ் வூல்வென்சனுக்குப் பின்னர் உலக வங்கித் தலைவர் பதவிக்கு வூல்வோவிட்ஸை நியமிப்பதை ஈராக் யுத்தத்தை கடுமையாக எதிர்த்த உலக வங்கி அதிகாரிகள் விரும்…

  24. ஹட்சன்: அமெரிக்காவில் குழந்தையை மைக்ரோவேவ் ஓவன் அடுப்பில் வைத்து குழந்தையை கொடுமைப்படுத்திய தந்தையை போலீஸார் கைது செய்தனர். அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் நகரைச் சேர்ந்தவர் ஜோஷ்வா மால்டின். 19 வயதாகும் மால்டினுக்கு பிறந்து 2 மாதமே ஆன பெண் குழந்தை உள்ளது. தனது குடும்பத்தினருடன் டெக்ஸாஸ் மாநிலம், கால்வெஸ்டன் நகருக்கு சுற்றுலா வந்திருந்தார் மால்டின். வந்த இடத்தில் தான் தங்கியிருந்த ஹோட்டலில், தனது குழந்தையை மைக்ரோவேவ் ஓவன் அடுப்பில் வைத்து சித்திரவதை செய்துள்ளார் மால்டின். இதுதொடர்பாக தரப்பட்ட புகாரின் அடிப்படையில் மால்டின் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மால்டின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதி…

    • 5 replies
    • 1.7k views
  25. புஷ் பிளேயர் கூட்டு இழைத்த வரலாற்றுக் குற்றம் இது! சும்மாயிருந்த குளவிக் கூட்டுக்குக் கல்லெறிந்து குளவி களின் கொட்டல்களை வாங்கிக் கட்டிக்கொண்ட இக்கட் டுப் போன்ற ஒன்றில் சிக்குப்பட்டுத் தவிக்கின்றார் அமெ ரிக்க ஜனாதிபதி புஷ். மனித குலத்துக்குப் பேரழிவைத் தரவல்ல இரசாயன ஆயுதங்களை ஜனாதிபதி சதாம் ஹுசைன் தலைமையி லான ஈராக்கிய நிர்வாகம் தயாரித்து வருவதாக நொண் டிச்சாட்டுக் கூறிக்கொண்டு, ஈராக் மீதான ஆக்கிரமிப்பு யுத் தத்தைத் தமது நேசப்படைகளுடன் சேர்ந்து ஆரம்பித்தார் அமெரிக்க ஜனாதிபதி. இப்போது "மெல்லவும் முடியாமல்' விழுங்கவும் முடியா மல் தவிப்பது போல், ஈராக்கில் தமது படைகளை தொடர்ந்து நிலைகொள்ளச் செய்யவும் முடியாமலும் அதேசமயம் வெளி யேற்றவும் முடியாமலும் அந்தரிக்கின்றார் பு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.