உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26617 topics in this forum
-
வெளிநாட்டு திரைப்படங்களுக்கு ட்ரம்ப் 100% வரி! உலகெங்கிலும் உள்ள நாடுகளுடன் வர்த்தக மோதல்களை அதிகரித்து வருவதால், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100% வரி விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உள்நாட்டு திரைப்படத் துறை “மிக விரைவான மரணத்தை” சந்தித்து வருவதால், வரி விதிக்கும் செயல்முறையைத் தொடங்க அமெரிக்க வர்த்தக பிரதிநிதிக்கு அதிகாரம் அளிப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஜனவரி மாதம் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதிலிருந்து, ட்ரம்ப் உலகெங்கிலும் உள்ள நாடுகள் மீது வரிகளை விதித்துள்ளார். வரிகள் அமெரிக்க உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் மற்றும் தொழில் வாய்ப்புகளை பாதுகாக்கும் என்று அவர் குறிப்பிடுகிறார். ஆனால், இதன் விளைவாக உலகப்…
-
- 0 replies
- 242 views
-
-
வெளிநாட்டு தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்தாலோ, பகிர்ந்தாலோ மரண தண்டனை: வட கொரியா குறித்து ஐ.நா. அறிக்கை 13 Sep, 2025 | 01:08 PM வட கொரியாவில், தென் கொரியா உள்ளிட்ட வெளிநாட்டுத் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பது அல்லது பகிர்வது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. இதுகுறித்து வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. வட கொரிய அரசு, புதிய தொழில்நுட்பங்களின் உதவியுடன் மக்களின் அன்றாட நடவடிக்கைகளை மிகவும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இதன் விளைவாக, தண்டனைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைமுறைக்கு வந்த புதிய சட்டங்கள், அந்நாட்டுக் குடிமக்களின் வாழ்க்…
-
- 3 replies
- 251 views
- 1 follower
-
-
ஆர்பிஐ-யின் புதிய கவர்னர் ரகுராம் ராஜன் அண்மையில் வெளியிட்ட அறிவிப்புக்களைத் தொடர்ந்து , வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ), கடந்த 8 வர்த்தக தொடர்களில் 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை கொள்முதல் செய்துள்ளதாக டச் வங்கி தனது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உலக நிதி நெருக்கடியின் காரணமாக, நாட்டில் எஃப்ஐஐ அவுட்ஃபுளோஸ் தீவிரமாக இருந்து வந்த நிலையில், ஜூன் முதல் ஆகஸ்ட் வரை காணப்பட்ட வெளியேற்றங்களில் 25 சதவிகிதத்தை எஃப்ஐஐகள் ஈடுசெய்துள்ளனர் என முக்கிய உலக நிதி சேவைகள் மூலமாக தெரியவந்துள்ளது. ஜூன் மற்றும் ஆகஸ்ட் இடையே இந்தியாவில் காணப்பட்ட 4 பில்லியன் டாலர் எஃப்ஐஐ அவுட்ஃபுளோ, ஒரு சரணடையும் அச்சநிலைக்கு வழிவகுத்தது என டச் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. "ஆர்…
-
- 0 replies
- 362 views
-
-
வெளிநாட்டு நிறுவனத்தின் கைக்குப் போகிறது சென்னை விமான நிலையம்! [Wednesday, 2013-03-27 08:05:25] கோல்கட்டா மற்றும் சென்னை விமான நிலையங்களை பராமரிக்கும் பொறுப்பை, உலகளாவிய நிறுவனங்களுக்கு, ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது என, விமான போக்குவரத்துத் துறை அமைச்சர், அஜித்சிங் கூறினார்.டில்லியில் நேற்று நடந்த, இந்திய தொழில் கூட்டமைப்பு கூட்டத்தில், அமைச்சர், அஜித் சிங் கூறியதாவது:இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால், சென்னை மற்றும் கோல்கட்டா நகரங்களில், புதிதாக கட்டப்பட்ட, விமான நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பிலிருந்து, ஆணையம் விலகிக் கொள்ள முடிவு செய்துள்ளது. நிர்வகிக்கும் பொறுப்பை, ஏலத்தில் விட முடிவு செய்துள்ளோம்; உலகளாவிய நிறுவனங்களுக்கு, நிர்வகிக்கும் பொறுப்பை வழங்க…
-
- 0 replies
- 437 views
-
-
வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் திருவனந்தபுரத்தில் குவிகின்றனர் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் உள்ள சொத்துக்களின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடியை தாண்டியை தொடர்ந்து இது தொடர்பான தகவல்கள் உலக அளவிலான பத்திரிகைகளிலும் தலைப்பு செய்தியாக மாறி வருகின்றன. ‘தங்க கடலில் ஸ்ரீ பத்மநாபன்’, ‘கேரள கோயிலில் விலை மதிப்பில்லா தங்கம்’, ‘அற்புதங்கள் நிறைந்த தங்க வாசல் திறந்தது’ என்பது போன்று தலைப்பிட்டு வெளிநாட்டு பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. தி கார்டியன், நியூயார்க் டைம்ஸ், சண்டே டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், கலீஜ் டைம்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகளிலும் பிபிசி, சிஎன்என் ஐபிஎன் உள்ளிட்ட ஊடகங்களிலும் பத்மநாப சுவாமி கோயில் செய்தி இடம் பெற்றது. ஆன்லைன் செய்தி த…
-
- 0 replies
- 573 views
-
-
ஐ.எஸ். போராளி, குழு தனது குழுவில் இணைந்து கொண்டுள்ள வெளிநாட்டு போராளிகளின் பிள்ளைகளுக்கான முதல் இரு ஆங்கிலப் பாடசாலைகளை தனது பிராந்திய தலைநகரில் திறந்து வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஐ.எஸ். போராளி குழுவில் இணைந்து கொள்ளும் முகமாக 3 பிரித்தானிய மாணவிகள் சிரியாவுக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. போராளிகளால் சிரிய ரக்கா நகரில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக பாடசாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது. http://www.virakesari.lk/articles/2015/02/25/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%A…
-
- 0 replies
- 186 views
-
-
கனடா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் இருந்து வந்து சீதனத்துக்காக இந்திய பெண்களை மணந்து, ஏமாற்றிவிட்டுப்போகும் ஆயிரக்கணக்கான மணமகன்கள் குறித்து இந்திய அதிகாரிகள் பெரும் கவலைகொண்டுள்ளனர். நல்ல சீதனத்துடன் ஒரு பெண்ணை திருமணம் செய்து அந்த பணத்தை அபகரித்துச் செல்வதற்காக பல மணமகன்மார் தமக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதா என்பது குறித்தும், தமது வேலை வருமானம் குறித்தும் பொய்யான தகவல்களை கூறி பெண்வீட்டாரை ஏமாற்றுவதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள். அப்படியாக பெருத்த வரதட்சணையுடன் திருமணம் செய்துகொண்ட சில ஆண்கள், விசா நடைமுறைகளை முடித்துக்கொண்டு பின்னர் பெண்ணை தாம் வாழும் நாட்டுக்கு அழைப்பதாகக் கூறிச்சென்றாலும், பலர் அவ்வாறு செய்வதில்லை. இதனால் பல ப…
-
- 1 reply
- 1k views
-
-
வெளிநாட்டு மாணவருக்கு புதிய விசா நடைமுறைகள் -அறிமுகப்படுத்துகிறது பிரிட்டன் வெளிநாட்டு மாணவர்கள் பிரிட்டனில் தமது பட்டப்படிப்பை நிறைவு செய்த பின்னர் ஒரு வருட காலத்திற்கு அங்கு தங்கியிருந்து தொழில் புரிவதற்கு ஏற்ற வகையில் பிரிட்டன் புதிய விசா நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரிட்டனில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் தமது பட்டப்படிப்பை அல்லது பட்டப்பின் படிப்பை நிறைவு செய்த வெளிநாட்டு மாணவர்கள் ஒரு வருட காலத்திற்கு அங்கு தங்கியிருந்து தொழில் புரிவதற்கு வழி வகுக்கும் நடைமுறை மே முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வருகின்றது. குறிப்பிட்ட மாணவர்கள் இதற்கு மேலும் பிரிட்டனில் தங்கியிருக்க விரும்பும் பட்சத்தில், உரிய குடிவரவு நடைமுறையைப் பின்…
-
- 0 replies
- 831 views
-
-
வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை: டிரம்ப் நிர்வாகம் அதிரடி வாஷிங்டன், அமெரிக்க நாடானது வேலைவாய்ப்பு மட்டுமின்றி உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கல்விகளை பயில சிறந்த இடமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா வெளிநாட்டு மாணவர்களுக்காக எப்1, எம்1 போன்ற கல்வி விசாக்கள் வழங்கி வருகிறது. சீனா மற்றும் இந்தியாவை சேர்ந்த மாணவர்களே அதிக அளவில் இந்த விசாக்களை பெற்று அமெரிக்காவில் கல்வி பயின்று வருகின்றனர். அதற்கு அடுத்தபடியாக தென் கொரியா, சவுதி அரேபியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்தும் அதிக அளவிலான மாணவர்கள் ஆண்டு தோறும் அமெரிக்கா செல்கின்றனர். தற்போது அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருவதால் அங்…
-
- 0 replies
- 638 views
-
-
பிரதமர் நரேந்திர மோடி தான் வாக்குறுதி அளித்தபடி வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்காதது ஏன் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். டெல்லி சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன. டெல்லியில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:– வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கோடிக்கணக்கான கருப்பு பணத்தை மீண்டும் இந்தியாவுக்கு மீட்டு கொண்டு வருவேன். அந்த பணத்தை வைத்து ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்று நரேந்திர மோடி கூறினார். அது என்ன ஆனது?. ஒபாமா வருகையின்போது மோடி ரூ.10 லட்சம் மதிப்ப…
-
- 0 replies
- 234 views
-
-
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஆயுட்கால விசா வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியா வந்து செல்ல அதிக பட்சம் 15 ஆண்டுகள் வரை விசா அளிக்கப்பட்டு வந்தது. இந்த விசாவில் வருபவர்கள் அடிக்கடி காவல் நிலையத்துக்கு சென்று தாங்கள் இந்தியாவில் தொடர்ந்து தங்கி இருக்கிறோம் என்பதை தெரிவிக்க வேண்டும். இதனால் பல கஷ்டங்கள் ஏற்படுவதாக வெளிநாட்டு இந்தியர்கள் புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஆயுள் கால விசா வழங்க இந்திய அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக கடந்த ஜனவரி 6ம் தேதி அவசர சட்டமும் இயற்றப்பட்டது. அவசர சட்டங்கள் 6 மாதம் வரை மட்டுமே செல்லுபடி…
-
- 0 replies
- 446 views
-
-
பாகிஸ்தான் சிறையில் இருந்த சரப்ஜித் சிங் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டுச் சிறைகளில் அடைபட்டிருக்கும் இந்தியர்கள் பற்றிய விவரங்கள். பாகிஸ்தான் சிறைகளில் மொத்தம் 662 இந்தியர்கள் அடைபட்டுள்ளதாக 2011-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ப்ரீனித் கவுர் தெரிவித்தார். இவர்களில் 369 பேர் மீனவர்கள் எனவும், 219 பேர் பொதுமக்கள் எனவும் அவர் கூறினார். மீதமுள்ள 74 பேர் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 54 பேர் 1971-ஆம் ஆண்டு நடந்த போரில் பிடிபட்டவர்கள் எனவும் அமைச்சர் அப்போது தெரிவித்தார். இதேபோல், வெளிநாட்டுச் சிறைகளில் 6569 இந்தியர்கள் அடைபட்டுள்ளதாக கடந்த ஏப்ரல் 25-ம் தேதி இந்திய வெளியுறவு இணையமைச்சர் இ. அகமது மாநிலங்களவையில் …
-
- 1 reply
- 366 views
-
-
வெளியானது மான்செஸ்டர் தற்கொலை தாக்குதல்தாரியின் பெயர்..! மான்செஸ்டர் நகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவரின் பெயரை பிரித்தானிய உளவுப்பிரிவினர் வெளியிட்டுள்ளனர். பிரிட்டனின் மான்செஸ்டர் நகரத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது நிகழ்ந்த தற்கொலைபடை குண்டுவெடிப்பில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், 58 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த தாக்குதலுக்கு தாம் பொறுப்பேற்பதாக, ஐஎஸ் தீவிரவாத அமைப்பு டெலிகிராம் மூலமான செய்தி ஒன்றை அனுப்பி இருந்தது. ஆனால் குறித்த செய்தி குறித்து எவ்வித கருத்துக்களையும் வெளியிடாமல் இருந்த பிரித்தானிய பாதுகாப்பு பிரிவானது, லிபியாவிலிருந்து சிறு வய…
-
- 0 replies
- 227 views
-
-
டெல்லி: ஐ.நா. பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட்டு தோற்ற சசி தரூர், மத்திய வெளியுறவு இணை அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சசி தரூர் ஐ.நா. துணைப் பொதுச் செயலாளராக இருந்தவர். பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் முதல் சுற்றிலேயே தோற்றுவிட்டார். இதனால் கடைசி சுற்றில் இருந்து விலகிக் கொண்டார். புதிய பொதுச் செயலாளராக பான் கி மூன் பதவியேற்ற பின்னர் சமீபத்தில் தனது ஐ.நா. பதவியை விட்டு விலகினார் தரூர். இந்த நிலையில் தரூர், விரைவில் மத்திய வெளியுறவு இணை அமைச்சராக பொறுப்பேற்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட மலையாளியான சசி தரூருக்கு அமைச்சர் பதவியை வாங்கித் தர கேரள சேர்ந்த லாபி தீவிரமாக களமிறங்கிய…
-
- 0 replies
- 753 views
-
-
வெளியுறவுச் செயலரின் வட கொரிய பயணத்தை டிரம்ப் ரத்து செய்ய சொன்னது ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்க வெளியுறவுச் செயலரான மைக் பாம்பேயோ, முன்னரே திட்டமிட்டிருந்த வட கொரிய பயணத்தை அதிபர் டிரம்ப் கைவிடுமாறு கூறியதால் அவர் வட கொரியாவுக்கு செல்லமாட்டார் என்று தெரிகிறது. படத்தின் காப்புரிமைWIN MCNAMEE கொரிய பிராந்தியத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக மாற்றும் நடவட…
-
- 0 replies
- 404 views
-
-
[size=3] வெளியுறவுத் துறை அமைச்சர் கொந்தளித்துள்ளார்..? எவன் வீட்டில் எழவு விழுந்தால் என்ன..? என்று இருக்கிறார்களா..! தமிழக அமைச்சர்கள்..? [/size] [size=3] தமிழ் நாட்டில் இருந்து வெற்றி பெற்ற ஏராளமான எம்.பி.கள், டெல்லியில் முகாம் போட்டு, பல நல்லது கெட்டதுகளை செய்த வண்ணம் உள்ளனர். இதில் பல மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் இருந்து வேறு போய் உள்ளார்கள். நிதி அமைச்சர் தொடங்கி பல்வேறு அமைச்சர்கள் பதவிகளை அனுபவித்துக் கொண்டு, காவிரி நீரா..? ஒரு இரண்டு கேன்களை கொண்டு வந்து போடுங்கையா..வீட்டில் ..! என்ற நினைப்பில் உள்ளார்கள். அல்லது காவிரி நீர் பிரச்சனை..? அதுதான் எப்பவுமே உள்ளது தானே..என்றும் இருக்கலாம்..யார் கண்டது.[/size] [size=3] இந்த நிலையில் இன்று வைக்கோ அவர்கள் இவ்…
-
- 3 replies
- 1k views
-
-
வெளியுலக தொடர்பில்லாமல் வாழும் பூர்வீக குடிகள் :அந்நியர்களை நுழையவிடாமல் தடுக்கும் அதிர்ச்சி சம்பவம் 20,000 வருடங்கள் பழமையுடையவர்களாக கருதப்படும் ஒரு பூர்வீககுடி தன்னினம் வாழும் பகுதிகளுக்குள் அந்நியரை நுழையவிடாமல் வாழும் அதிர்ச்சியான சம்பவம் பிரேஸிலின் பேரு எல்லைப்பகுதியிலுள்ள மலைக்காட்டுப்பகுதியில் நடந்துள்ளது. புகைப்படக்கலைஞரான ரிச்சர்சோ ஸ்டக்கர் தனது கேமாராவில் அமேசன் வனப்பகுதிகளை பதிவுசெய்ய ஹெலிக்ஹோப்டர் மூலம் பயணித்துள்ளார். பேரு எல்லைப்பகுதியிலுள்ள மலைக்காட்டுப்பகுதியில் சில ஆள் நடமாட்டங்கள் இருக்கவே அம்மக்களை தனது புகைப்படக்கருவியிற்குள் பதிவு செய்ய முற்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக அம்மக்கள் கூட்டத்தினர் ஹெலிக்ஹோப்டரை நோக்…
-
- 0 replies
- 334 views
-
-
பட மூலாதாரம், Fenamad கட்டுரை தகவல் ஸ்டெஃபானி ஹெகார்ட்டி உலக மக்கள் தொகை செய்தியாளர் 3 நவம்பர் 2025, 03:18 GMT புதுப்பிக்கப்பட்டது 3 நவம்பர் 2025, 05:26 GMT பெருவின் அமேசான் பகுதியில் உள்ள ஒரு சிறிய திறந்த வெளியில் தாமஸ் அனெஸ் டோஸ் சான்டோஸ் வேலை செய்து கொண்டிருந்தபோது, காட்டில் காலடிச் சத்தம் நெருங்குவதைக் கேட்டார். அவர் தான் சூழப்பட்டுவிட்டதை அறிந்து உறைந்து போனார். "ஒருவர் நின்று, அம்புடன் குறிவைத்துக் கொண்டிருந்தார்," என்று அவர் கூறுகிறார். "எப்படியோ நான் இங்கு இருப்பதை அவர் கவனித்துவிட்டார், நான் ஓடத் தொடங்கினேன்." அவர் மாஷ்கோ பைரோ (Mashco Piro) பழங்குடியினரை நேருக்கு நேர் எதிகொண்டார். பல தசாப்தங்களாக, நுவேவா ஓசியானியா (Nueva Oceania) என்ற சிறிய கிராமத்தில் வசிக்கும் …
-
- 0 replies
- 151 views
- 1 follower
-
-
இப்போதெல்லாம் மோசடி வழக்குகளில் விஞ்சி நிற்பது அரசியல்வாதிகளா? அல்லது ஆன்மிகவாதிகளா?’ என்று சிறப்புப் பட்டிமன்றம் நடத்துமளவிற்குஇ இருதரப்பினருமே போட்டி போட்டுக்கொண்டு புகுந்து விளையாடி வருவதுதான் வேதனைக்குரிய விஷயம். இப்படி அரசியல்வாதியிடமோ அல்லது ஆன்மிகவாதியிடமோ சிக்கி ஒருவர் தப்பிப்பது என்பதேஇ இந்தக் காலத்தில் பெரிய விஷயம் என்கிறபோதுஇ உடலால் ஆன்மிகவாதியாகவும்இ உள்ளத்தால் அரசியல்வாதியாகவும் இருமுகத் தன்மையுடன் இருக்கும் ஒருவரிடம் சிக்கி அல்லல்படும் நபரின் வேதனைக்குரல் எப்படியிருக்கும்? தி.நகரிலுள்ள அப்பாசாமி ரியல் எஸ்டேட் உரிமையாளர் ரவி அப்பாசாமியின் போராட்ட வாழ்க்கையைப் படித்துப் பார்த்தால் அதிர்ந்துதான் போவீர்கள். சென்னை மாநகரிலுள்ள ரியல் எஸ்டேட் தொழிலதி…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஈரான் நாட்டில் சிறையில் இருந்து தப்பிச்சென்ற கைதிகள் கொரோனா அச்சம் காரணமாக மீண்டும் சிறைக்கே வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஈரான் சிறை கைதிகள் (கோப்பு படம்) தெஹ்ரான்: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கும் பரவியுள்ள பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 11 லட்சத்து 92 ஆயிரத்து 621 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் இதுவரை 64 ஆயிரத்து 228 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய கிழக்கு நாடான ஈரானிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது.…
-
- 0 replies
- 307 views
-
-
வெளியேறுகிறது அமெரிக்கா: உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகும் முறைப்படியான பணியைத் தொடங்கியது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : கோப்புப்படம் வாஷிங்டன், கரோனா வைரஸ் பரவலை போதுமான கவனத்துடன் தடுக்கவில்லை என்றும், சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பின் மீது குற்றம்சாட்டி வந்த அமெரிக்கா, அந்த அமைப்பிலிருந்து வெளியேறும் முறைப்படியான பணியைத் தொடங்கியுள்ளது உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறுகிறோம் என்பதற்கான அறிவிக்கை கடிதத்தை ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. இதை ஐ.நா. சபையும் உறுதி செய்துள்ளது. கரோனா வைரஸை பரவலைத் தடுக்கும் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பை கடுமையாகச் சாடி வரும் அதிபர் ட்…
-
- 3 replies
- 642 views
-
-
பட மூலாதாரம், Zona Arqueológica Caral படக்குறிப்பு, பெருவின் பாலைவன மலைப்பகுதிகளில் தொல்பொருள் ஆய்வாளர்கள் 3,800 ஆண்டுகள் பழமையான ஒரு நகரத்தை கண்டுபிடித்துள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர்,ஹீதர் ஜாஸ்பர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பெருவின் பாலைவன மலைப்பகுதிகளில் தொல்பொருள் ஆய்வாளர்கள் 3,800 ஆண்டுகள் பழமையான ஒரு நகரத்தை கண்டுபிடித்துள்ளனர். இது அமெரிக்க நாகரிகத்தின் தொடக்கத்தைப் பற்றிய நம்முடைய புரிதலை மாற்றக்கூடும். லிமாவிலிருந்து நான்கு மணி நேர வடக்கில் உள்ள சூப் பள்ளத்தாக்கு, காற்று வீசும் வெறிச்சோடிய சமவெளி, இடிந்து போன அடோப் சுவர்கள், வெப்பம் மிளிரும் வறண்ட மலைச்சரிவுகள் போன்ற அனைத்தும் அங்கு வாழ்வதற்கே பொருத்தமில்லாத சூழலை உருவாக்குகின்றன. ஆனால், இவ்வளவு வறட்சியான நிலத்…
-
- 0 replies
- 226 views
- 1 follower
-
-
வெள்ள நீரில் மூழ்கியது சிட்னி: விமானச் சேவைகள் ரத்து அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரான சிட்னியில் பெய்த அடை மழையை தொடர்ந்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பெரும் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சிட்னி நகரில் இன்று (புதன்கிழமை) காலை 100 மில்லிமீற்றரும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததுடன், பொலிஸ் அதிகாரியொருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மீட்பு உதவிகள் கோரி பல அழைப்புகள் வந்த வண்ணமுள்ளதாகவும், அதன்படி பலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். சிட்னியில் கடும் மழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக…
-
- 0 replies
- 343 views
-
-
வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற ஸ்பெய்ன் அரச தம்பதியர் மீது சேறு வீச்சு! வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வலென்சியாவிற்கு விஜயம் செய்த போது கோபமடைந்த எதிர்ப்பாளர்களால் ஸ்பெய்ன் மன்னர் மற்றும் ராணி மீது சேறு மற்றும் பிற பொருட்களை வீசியுள்ளனர். கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான பைபோர்டா நகரில் எதிர்ப்பாளர்கள் அரச தம்பதிகள் மற்றும் ஸ்பெய்னின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோரை நோக்கி “கொலைகாரன்” என்று கூச்சலிட்டனர். எனினும், முகத்திலும் உடைகளிலும் சேறு படிந்த நிலையில், மன்னன் ஃபெலிப்பே மற்றும் ராணி லெடிசியா பின்னர் கூட்டத்தின் உறுப்பினர்களை ஆறுதல்படுத்துவதற்கு முனைந்தார். அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றொரு நகரமான சிவாவுக்குச் ச…
-
-
- 9 replies
- 517 views
-
-
வெள்ளத்தால் நைஜீரியாவில் 274 கைதிகள் தப்பியோட்டம்! நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தை அடுத்து அங்குள்ள சிறைச்சாலையில் இருந்து 270 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியுள்ளதாக நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த அனர்த்தத்தால் மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் 1,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம் 281 கைதிகள் பாதுகாப்பான நிலையங்களுக்கு மாற்றப்பட்டபோது தப்பியோடியுள்ளனர் எனவும், அவர்களில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தப்பியோடியவர்களின் அடையாளங்கள், அவர்களின் விபரங்கள் உள்ளிட்டவை வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட…
-
- 0 replies
- 264 views
-