Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இன்னும் இருபது வருடங்களுக்குள்.. ஐக்கிய இராச்சியத்தின் இன்னொரு பிராந்தியமான வேர்ல்ஸ் தனிநாடாகும் என்று பிரச்சாரங்கள் இளைய சமூகத்தினரிடம் முன்வைக்கப்பட்டு வருகிறது. அண்மையில் ஸ்காட்லாந்து தனிநாடாவதற்கான கருத்துக் கணிப்பு சிறிய சதவீதத்தால் தோல்வி கண்டிருந்தாலும்.. ஸ்காட்லாந்து தனி நாடாவது நிச்சயம் ஓர் நாள் நடக்கும் என்று அந்தக் கோரிக்கையை முன் வைத்திருந்தவர்கள் தேர்தலின் பின் நம்பிக்கை வெளியிட்டு இருந்தனர். இப்போது.. வேர்ல்சிலும் அதே சுதந்திர தேசத்துக்கான குரல் எழ ஆரம்பித்துள்ளது. முன்னொரு காலத்தில்.. வேர்ல்ஸ்.. ஸ்காட்லாந்து.. இங்கிலாந்து.. ஐயர்லாந்து எல்லாமே தனி இராய்ச்சியங்களாக இருந்தன என்பதும் பின்னர் இங்கிலாந்தை ஆண்டவர்களால் அவை ஒரு நிர்வாக ஆட்சி அலகுக்குள் …

  2. தம் தரப்பு வெற்றியை கொண்டாடும் வாக்காளர்கள் ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து பிரிந்து போவதா வேண்டாமா என்பது குறித்து ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பிரிவினைக்கு எதிராக 55.42% வாக்குகளும் பிரிவினைக்கு ஆதரவாக 44.58% வாக்குகளும் பதிவாகியிருக்கின்றன. ஸ்காட்லாந்தில் மொத்தமுள்ள 32 உள்ளூராட்சிப்பிரதேசங்களில் 31 உள்ளூராட்சிப் பிரதேசங்களின் அதிகாரப்பூர்வ முடிவுகளும் வெளியாகிவிட்டன. இறுதி முடிவுகளின்படி ஸ்காட்லாந்த் பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லக்கூடாது என்று 1,914,187 பேரும் பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லவேண்டும் என்று 1,539,920 பேரும் வாக்களித்திருந்தனர். இந்த தேர்தல் முடிவுகள் குறித்து முன்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் தெரிவித்திர…

    • 15 replies
    • 1.4k views
  3. ஸ்கொட்லாந்தின் ஆறாவது முதலமைச்சராக ஹம்சா யூசப் நியமனம்? ஸ்கொட்லாந்தின் ஆறாவது முதலமைச்சராக ஹம்சா யூசப் நியமிக்கப்படுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியின் தலைவர் ஹம்சா யூசப், அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவராக எளிய பெரும்பான்மை வாக்குகளுடன் உயர் பதவியைப் பிடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்தநிலையில், ஹம்சா யூசப்பை முதலமைச்சராக தேர்ந்தெடுப்பதற்கு ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம் பின்னர் வாக்களிக்கும். 50,490 வாக்குகளில் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஹம்சா யூசப், கட்சித் தலைமையை வென்றார். 37 வயதான ஹம்சா யூசப், ஒரு பெரிய பிரித்தானிய கட்சிக்கு த…

  4. ஸ்கொட்லாந்தின் முன்னாள் முதலமைச்சர் நிகோலா கைது 12 Jun, 2023 | 11:03 AM ஸ்கொட்லாந்தின் முன்னாள் முதலமைச்சர் நிகோலா ஸ்டர்ஜன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 8 வருடங்களாக அவர் தலைமை தாங்கிய அரசியல் கட்சியின் நிதி தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.09 மணியளவில் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பின்னர் மாலை 5.24 மணியளவில் அவர் விடுவிக்கப்பட்டார் எனவும் ஸ்கொட்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். 52 வயதான நிகோலா ஸ்டர்ஜன், ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் (எஸ்என்பி) முன்னாள் தலைவரும் ஸ்கொட்லாந்தின் முன்னாள் முதலமைச்சரும…

    • 2 replies
    • 346 views
  5. ஸ்கொட்லாந்தில் கடும் குளிரான காலநிலை ஏற்படும் என மஞ்சள் எச்சரிக்கை ஸ்கொட்லாந்தில் கரோலின் புயல் தாக்கத்துடன் கடும் குளிரான காலநிலை ஏற்படும் எனவும் இதன் காரணமாக, வீதி ,புகையிரத மற்றும் படகு போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்றையதினம் புயலுக்கான வாய்ப்பிருப்பதனால் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாளை வெள்ளிக்கிழமையும் நாளை மறுதினம் சனிக்கிழமையும் கடும் பனிபொழிவு ஏற்படுவதுடன் கடுமையான காற்று வீச்க்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாடு சவாலான காலநிலையை எதிர்க்கொண்டு வருவதாக ஸ்கொட்லாந்து போக்குவரத்து அமைச்சர் …

  6. ஸ்கொட்லாந்து சுதந்திர நாடாகுமா? இன்று சர்வஜன வாக்கெடுப்பு 2014-09-18 10:47:15 பிரித்தானிய ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து செல்ல வேண்டுமா என்பது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பில் ஸ்கொட்லாந்து மக்கள் இன்று வியாழக்கிழமை வாக்களிக்கவுள்ளனர். பிரித்தானிய பிரஜைகள், 52 பொதுநலவாய நாடுகளின் பிரஜைகள் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளில் ஸ்கொட்லாந்து பிராந்தியத்தில் வசிப்பவர்கள் இந்த வாக்கெடுப்பில் பங்குபற்றலாம். ஸ்கொட்லாந்து பிரிந்து செல்ல வேண்டுமா என வாக்குச்சீட்டில் கேட்கப்பட்டிருக்கும். இதில் 'ஆம்' என பெரும்பாலான ஸ்கொட்லாந்து மக்கள் வாக்களித்தால், 2016 மார்ச் 24 ஆம் திகதி ஸ்கொட்லாந்து புதிய சுதந்திர நாடாகவிடும் என்பது குற…

  7. பிரித்தானிய ஸ்கொட்லாந்து கிளாஸ்கோ விமான நிலையம் மீது லண்டன் கார் குண்டுப் பாணியில் தாக்குதல்..! விபரங்கள் இணைப்பில்.. http://news.bbc.co.uk/1/hi/uk/6257606.stm

  8. ஸ்டாக்ஹோமில் மக்கள் கூட்டத்தில் லாரியை ஏற்றி தாக்குதல்:3 பேர் உயிரிழப்பு சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமின் மையப்பகுதியில் ஒரு கடைக்குள் லாரியைப் புகுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்ததாக சுவீடன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. படத்தின் காப்புரிமைLASSE GARE Image captionதாக்குதல் நடந்த இடத்தில் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பல பேர் காயமடைந்திருப்பதாக சுவீடன் போலீசார் தெரிவித்தனர். நகரில் பாதசாரிகள் பயன்படுத்தும் முக்கியப் பகுதியான குயின்ஸ் வீதியில், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இந்தத் தாக்குதல் நடைபெற்றது. ஒரு லாரி, டிபார்ட்மென்டல் ஸ்ட…

  9. பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, ஸ்வீடனின் ஆறு நாட்கள் பணய கைதிகளாக வைக்கப்பட்டிருந்த கிரெடெட்பேங்கென் வங்கி்க்கு எதிரில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள். 23 ஆகஸ்ட் 2023, 06:48 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் என்பது கடத்தப்பட்ட பணயக்கைதிகள் கடத்தல்காரர்கள் மீது கரிசனத்துடன் இருப்பதாகும். அதாவது தன்னை துன்புறுத்தும் நபர் மீதே, கரிசனமும் பாசமும் வளரும் சூழல் தான் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் என்றழைக்கப்படுகிறது. இதை எளிதாக புரிந்துக் கொள்ள, பிரபல மணி ஹெய்ஸ்ட் தொடரில் வரும் சம்பவங்களை உதாரணமாக கூறலாம். அதில் கொள்ளைக்காரர்கள் ஸ்பெயினில் உள்ள வங்கியை கொள்ளை அடித்…

  10. ஸ்டார்ஷிப் பிரமாண்ட ரொக்கெட் முதல் சோதனைப் பயணத்தில் வெடித்துச் சிதறியது Published By: Sethu 21 Apr, 2023 | 10:28 AM அமெரிக்க கோடீஸ்வரர் இலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தயாரித்த, ஸ்டார்ஷிப் எனும் பிரமாண்ட ரொக்கெட் முதல் சோதனைப் பயணத்தில் வெடித்துச் சிதறியது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநில கரையோரத்திலிருந்து உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை காலை இந்த ரொக்கெட் ஏவப்பட்டது. விண் ஓடமும் அதன் முதறகட்ட ரொக்கெட் பூஸ்டரும் பிரிய வேண்டிய தருணத்தில் அது நடைபெறவில்லை. ஏவப்பட்டு 4 நிமிடங்களின் பின் இந்த ரொக்கெட் வெடித்துச் சிதறியது. இந்த ரொக்கெட்டில் எவரு…

  11. ஸ்டாலினால் தி.மு.கவைக் காப்பாற்ற முடியுமா? “அடுத்த ஆட்சியை தி.மு.க அமைப்பதை விரும்புகிறேனா என்றால் நிச்சயம் இல்லை. தி.மு.க, அ.இ.அ.தி.மு.க இரு கட்சிகளுமே மீண்டும் ஆட்சிக்கு வருவதை நான் விரும்பவில்லை. அதே சமயம் மக்கள் தி.மு.கவை ஆள்வதற்குத் தேர்ந்தெடுப்பார்களானால், தி.மு.கவின் முதலமைச்சராக ஸ்டாலின் வருவதையே நான் விரும்புகிறேன். அப்பாவின் எல்லா பாவங்களுக்கும் இல்லாவிட்டாலும் பல பாவங்களுக்குப் பரிகாரம் செய்யக்கூடியவராக செயல்படும் வாய்ப்புள்ள ஒரே வாரிசு அந்தக் குடும்பத்தில் அவர் ஒருவர்தான்.” ஆகஸ்ட் 2010ல் நான் எழுதிய இந்த வரிகளைத்தான் இப்போதும் திரும்பச் சொல்ல விரும்புகிறேன். ஒரு வழியாக கலைஞர் கருணாநிதி தான் ஓய்வெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதைத் தாமதமாகவ…

  12. ஸ்டாலினின் நமக்குநாமே பயணம்: ஜெயலலிதா கூறிய குட்டிக்கதை சென்னை திருவான்மியூரில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம் குறித்த குட்டிக்கதை ஒன்றை கூறினார். அதன் விவரம்: ஒரு கிராமத்தில் ஒரு பண்ணையார் வீடு. அந்த பெரிய வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்தான் ஒரு திருடன். வீட்டிற்குள் எல்லா இடங்களிலும் காவலுக்கு ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள். இந்த வீட்…

  13. கருணாநிதி குடும்பத்தில் நாளுக்கு நாள் மோதல் வலுத்துக் கொண்டே போகிறது. ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி எடுத்த நடவடிக்கையால் மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. சட்டமன்றத் தோல்விக்குப் பின்னர் தி.மு.க.வின் பொதுக்குழு வரும் 23, 24 ஆகிய தேதிகளில் கோவையில் நடக்கவுள்ளது. இந்தக் கூட்டத்திற்கான அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அதனுடன் ஒரு கருத்துக் கேட்பு படிவமும் இணைக்கப்பட்டு இருந்தது. அதில், ‘நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிச் செயலாளர்கள் நியமிக்கலாமா?’ என்று கேட்கப்பட்டு இருந்தது. நாடாளுமன்றத் தொகுதிச் செயலாளர் நியமனம் செய்ய மூத்த மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவானது. இதைத் தொடர்ந்து கருணாநிதி தொகுத…

    • 1 reply
    • 1.3k views
  14. மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கருத்து சொன்னாலும் தி.மு.க.வில் நிலைத்து நிற்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் நடிகை குஷ்பூ. ஸ்டாலினுக்கு எதிராக அவர் கொடுத்த பேட்டியால் தி.மு.க. கூடாரமே சில வாரங்களாக திண்டாடித் தவித்தது. குஷ்பூ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் ஆதரவாளர்கள் கொதித்தார்கள். குஷ்பூ வீட்டைத் தாக்கினார்கள். தி.மு.க. தலைவர் கருணாநிதியும் உடனே நடவடிக்கை எடுத்தார். அதாவது... குஷ்பூவுக்கு எதிராக கருத்துச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். நடிகர் சந்திரசேகரை போனிலேயே வறுத்தெடுத்த கருணாநிதி மகளிரணி நிர்வாகிகளையும் 'என் முகத்திலேயே விழிக்காதிங்க' என சத்தம் போட்டார். இத்தனை நடவடிக்கைகளுக்குப் பிறகும் அம்மணி குஷ்பூ சமாதானம் ஆகவில்லை.…

  15. முன்னாள் கோவியத் ரஷியாவின் அதிபராக இருந்தவர் ஜோசப் ஸ்டாலின். தற்போது அவர் மரணம் அடைந்து விட்டார். அவர் குறித்து ரஷியா தலைநகர் மாஸ்கோவில் உள்ள ரேடியோ நிலையம் ஒரு செய்தி வெளியிட்டது. அப்போது, மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்ட 12-க்கும் மேற்பட்ட குழந்தைகளை சுட்டுக் கொல்ல அவர் உத்தரவிட்டார் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஜோசப் ஸ்டாலினின் பேரன், ஜெவ்ஜெனி ட்ககாகஸ்விலி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த செய்தியை மறுத்த அவர் ரேடியோ நிலைய நிருபர் நிகோலே ஸ்வானிட்ஷ் மற்றும் அதை ஒலிபரப்பிய ரேடியோ நிலையம் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், எனது தாத்தா ஜோசப் ஸ்டாலின் குறித்து பொய்யான தகவல் வெளியிட்ட ரேடியோ நிலையம் தனக்கு ரூ.1 கோடியே 70 லட்சம் நஷ்டஈடு வழங்க…

  16. தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு அரசிற்கு அதிருப்தி அளிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், சி.பி.ஐ., ரெய்டால் நாங்கள் அதிருப்தியில் உள்ளோம். இந்த விவகாரத்தில் அரசிற்கு பங்கு ஏதும் இல்லை என்பதை நான் உறுதியாக கூறுகிறேன். இது நடந்திருக்கக்கூடாது. சோதனை நடந்த நேரம் முற்றிலும் எதிர்பாராதது.சி.பி.ஐ., நடவடிக்கைக்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிப்போம் என கூறியுள்ளார். தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதற்கு பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், சி.பி.ஐ., விளக்கமளித்துள்ளது. இது குறித்து சி.பி.ஐ., வெளியிட்ட அறிக்கையில், சோதனை நடத்தப்பட்டது வழக்கமான நடவடிக்கைகள் தான் …

  17. சென்னை: கருணாநிதிக்குப் பின் திமுகவுக்கு அடுத்த தலைமை யார்... இந்தக் கேள்வி திமுகவினர் மத்தியில் மட்டுமல்ல... கட்சி சாராத தமிழ் உணர்வாளர்கள் பலருக்கும் உள்ளது. காரணம், யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தமிழக அரசியலில் திமுகவின் ஆளுமை அப்படி! கருணாநிதிக்குப் பின் திமுகவுக்கு அடுத்த தலைமை யார்? என்ற கேள்வியை முன் வைத்து 'குமுதம் ரிபோர்ட்டர்' வாரமிருமுறை இதழ் நடத்திய இந்தக் கருத்துக் கணிப்பில், முக ஸ்டாலினே தலைமைக்குத் தகுதியானவர் என்று 58 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஸ்டாலினுக்கு இன்று வரை தலைமைப் பதவி கிடைக்காமலிருக்க முக்கிய காரணம் என்று சித்தரிக்கப்படும் அழகிரிக்கு 12 சதவீத ஆதரவு மட்டுமே இருப்பதாக அந்தப் பத்திரிகை கருத்து …

  18. இரண்டாம் உலகப் போரில் பெரும் திருப்பு முனையாக அமைந்த ஸ்டாலின்கிராட் சண்டை முடிவுக்கு வந்து 70 ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன. இதற்கான நினைவு தினம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் பூட்டின் தலைமையில் அனுட்டிக்கப்படுகின்றது. இரண்டாம் உலகப் போரின் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்த இந்தச் சண்டையில் சுமார் 10 லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள். ஸ்டாலின் இறந்த பிறகு இந்த நகருக்கு ''வொல்கோகிராட்'' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், உள்ளூர் கவுன்ஸில் மீண்டும் இதனை ஸ்டாலின்கிராட் என்று இந்தப் போரின் நினைவு தினங்களின் போது அழைப்பதற்கான அனுமதியை அங்கீகரித்தது. ரஷ்யா, அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் முன்னாள் இராணுவ தளபதிகள் மாத்திரமல்லாமல், சில ஜேர்மனிய இராணுவ மூத்த அதிகாரிகளும் …

    • 0 replies
    • 513 views
  19. கணணி உலகத்தின் தாமஸ் அல்வா எடிசன் என வர்ணிக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனரும் அதன் நீண்ட கால இயக்குனருமான ஸ்டிவ் ஜொப்ஸ் அவர்கள் இன்று பலகாலம் பாதிக்கப்பட்ட புற்றுநோயால்n (எட்டு வருட காலமாக இவருக்கு புற்றுநோய் இருந்தது ) இறந்தார். ஆப்பிள் மேக் கணினி,ஐ-பாட், ஐ-போன், ஐ-பேட் போன்ற நுட்பமான தொழில்நுட்பங்களைக் கொண்ட கருவிகளை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிய முயற்சிகளுக்கு அவர் தலைமைத்துவம் முக்கியமானதாக இருந்தது. ஸ்டீவ் ஜாப்ஸின் மரணம் குறித்து பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக இணைய தளங்களில் அஞ்சலிக் குறிப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. சீனவில் ட்விட்டருக்கு இணையான சமூக இணைய தளம் ஒன்றில், அவரது மரணம் குறித்து 5 கோடிக்கும் மேலான அஞ்சலிக் குறிப்புகள் பதியப்பட்டுள…

    • 20 replies
    • 2.1k views
  20. Posted Date : 10:00 (08/01/2014)Last updated : 10:00 (08/01/2014) ஜனவரி 8: ஸ்டீபன் ஹாகிங் எனும் நம்பிக்கை நாயகன் பிறந்த தினம் ஜனவரி எட்டு. இதே தினத்தில் எழுபத்தி ஒரு வருடங்களுக்கு முன் பிறந்தார் அவர் ;பள்ளியில் சுட்டியாக இருந்த அவர் இளம் வயதிலேயே வீட்டில் கிடந்த சாமான்கள்,கடிகார பாகங்கள் அட்டைகள் எல்லாவற்றையும் இணைத்து ஒரு கணினியை உருவாக்கினார் . அப்பா மருத்துவம் படிக்க சொல்ல இவர் இயற்பியலை ஆக்ஸ்போர்டில் படித்தார் ; வகுப்புகள் அவருக்கு போர் அடித்தன . மூன்று வருட காலத்தில் மொத்தமே ஆயிரம் மணிநேரம் தான் படித்திருப்பார் ; முதல் கிரேடில் தேர்வு பெறாவிட்டால் காஸ்மாலஜி துறையில் மேற்படிப்பை படிக்க இயலாது ;எனினும் தன் திறனை கல்லூரியின் நேர்முகத்தில் காட்டி கேம்ப்ரிட்ஜில்…

  21. | உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள், தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு புதிய உச்சத்தைத் தொட்ட நிறுவனம். இது தன் புதிய தலைமையகத்தை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கோபெர்டினோவில் ஒரு முடிவிலா வட்டமான கட்டிட வடிவில் நிர்மானித்து வருகிறது. பறக்கும் சாஸரைப் போல் ‘ஸ்பேஸ்ஷிப்’ அமைப்பிலுள்ள இந்தக் கட்டிடத்திற்கு ‘ஆப்பிள் பார்க்’ என்று பெயரிட்டுள்ளனர். மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் வரிசையில் முன்னிலையில் இருப்பது ஆப்பிள். ஆகையால் இப்பொழுது கட்டப்பட்டு வரும் இந்தக் கட்டிடமும் பல சிறப்பான வடிவமைப்புகளைக் கொண்டிருக்கிறது…

    • 0 replies
    • 405 views
  22. ஸ்டீவ் ஜாப்ஸ் என்கிற நான்... Stay Hungry. Stay Foolish. [sTANFORD UNIVERSITY-யின் பட்டமளிப்பு விழாவின் போது ஜூன் 12, 2005அன்று ஆப்பிள் கம்ப்யூட்டர் மற்றும் பிக்ஸார் அனிமேஷன் ஸ்டுடியோஸ்தலைமை செயல் அதிகாரியான ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்கள் "STAY HUNGRY. STAY FOOLISH" என்ற தலைப்பில் ஆற்றிய தலைமையுரை] உலகத்தின் மிகச் சிறந்த சர்வகலாசாலைகளில் ஒன்றின்பட்டமளிப்பு விழாவிலே உங்களுடன் இருப்பதிலே நான் மிகுந்தபெருமையுறுகிறேன். நான் பட்டம் எதுவும் பெற்றவனல்ல. உண்மையில், பட்டமளிப்பு விழா ஒன்றினையே இப்போதுதான்பார்க்கிறேன். மூன்றே மூன்று கதைகளை மட்டும் உங்களுக்குசொல்லுவதுதான் எனது நோக்கம். வேறெதுவுமில்லை. முதல் கதை சிதறிக்கிடந்த புள்ளிகள் இணைந்தது பற்றியாகும்.ரீட் கல…

  23. ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜூனின் புல்தரைக் ‘குடிசை’! வாங்கும் குறைவான சம்பளத்தை வைத்துக் கொண்டு நடிகர்கள் எப்படி சிக்கனமாக வாழ்கிறார்கள் என்பதற்கு ஒரு சோறு பதம்தான் நடிகர் அல்லு அர்ஜுன் செய்திருக்கும் காரியம். தெலுங்கு நடிகரான இவர், பிரபல ஆந்திர தயாரிப்பாளரான அல்லு அரவிந்த்தின் புதல்வர். இந்த அல்லு அரவிந்த், நடிகர் சிரஞ்சீவியின் மைத்துனர். பிரஜா ராஜ்ஜியம் என்னும் கட்சியை ஆரம்பித்து ஆடித்தள்ளுபடியுடன் ஹோல் சேல் ஆக காங்கிரசுக்கு விற்றாரே… அந்த சிரஞ்சீவியேதான். இதுவரை 11 படங்கள் வரை நடித்திருக்கும் அல்லு அர்ஜுன், பாவம் படத்துக்கு 9 கோடி ரூபாய் வரைதான் சம்பளம் வாங்குகிறார். இதை வைத்துக் கொண்டு நாக்கையா வழிக்க முடியும்? அட, பெற்றோரை கூட காப்பாற்ற வேண்டாம். தன்னைத…

  24. ஸ்ட்ராபெரி பழத்தினுள் ஊசி: துப்பு கொடுத்தால் ஒரு லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் பரிசு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஆஸ்திரேலியாவில் அண்மையில் ஸ்ட்ராபெரி பழத்தினுள் ஊசி இருந்ததாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து நாடு முழுவதும் அச்சம் ஏற்பட்டது எனவே அது குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. சவுத் வேல்ஸ்,…

  25. தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களுரூ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹா ஜெ உட்பட குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கும் நான்கு வருட சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது. குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டதால் மக்கள் பிரதிநிதத்துவ சட்டத்தின் படி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழக்கிறார். தீர்ப்பு முதல்வருக்கு சாதகமாக வரும் என்று எதிர்பார்த்த அதிமுகவினர், பாதகமாக வந்ததையடுத்து கலவரத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். தீர்ப்பை வரவேற்ற தி.மு.கவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர் சில இடங்களில். சென்னை,கோவை,திருப்பூர் மற்றும் சி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.