Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ’ஆப்ரேஷன் புளூஸ்டார்`: பொற்கோயிலில் இருந்தவரின் நேரடி அனுபவம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில் நடைபெற்ற `ஆப்ரேஷன் புளூ ஸ்டார்` நடவடிக்கை குறித்த தனது நேரடி அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்துகொள்கிறார் அமிர்தசரஸிலிருந்து ரவீந்தர் சிங் ராபின்) சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படும் அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில் 34 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ரா…

    • 2 replies
    • 725 views
  2. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவை இம்மாத இறுதிக்குள் வெளியேற்றும் தனது உறுதிமொழியை பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நிறைவேற்றாவிட்டால், அடுத்த மாதம் 26ஆம் திகதி பொதுத் தேர்தலொன்றை பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆதரிக்கவுள்ளது என சண் பத்திரிகை நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தைக் கலைத்து, தேர்தலொன்றுக்குச் செல்வதற்கான வாக்களிப்பொன்றை பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இம்மாதம் 21ஆம் திகதி முன்மொழிந்தால் நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலொன்றுக்குச் செல்ல தொழிலாளர் கட்சி இணங்கும் என சண் பத்திரிகை தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ப…

    • 0 replies
    • 467 views
  3. :”எனது நேர்மையை சந்தேகிப்பதைவிட எனது நெஞ்சில் கத்தியால் குத்தலாம்”என்று ஏர்செல்-மேக்ஸிஸ் ஒப்பந்த விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். ஏர்செல்- மேக்ஸிஸ் நிறுவனம் கைமாறியபோது,அப்போதைய நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் அன்னியா செலாவணி பண பரிமாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து காலதாமதம் செய்ததாகவும்,இதில் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆதாயம் அடைந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் மாநிலங்களவையில் இன்று இப்பிரச்னையை எழுப்பிய பா.ஜனதா தலைவர் அருண்ஜெட்லி,இது குறித்து சிதம்பரம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து தம்மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துப் பேச…

  4. டுனிஸ்: வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு துனிஷியா. துனிஷிய இளைஞர்கள் சிரிய ராணுவத்தை எதிர்த்து போராடும் புரட்சிபடைக்கு ஆதரவு தெரிவித்து அதில் இணைந்து வருகிறார்கள். சிரியாவில் அரசுக்கு எதிராக போராடி வரும் போராளிகளை சந்தோஷப்படுத்தவும், உடல் ரீதியாக உற்சாகம் ஏற்படுத்தவும் துனிஷியாவிலிருந்து பெருமளவில் பெண்கள் சிரியாவுக்கு போவதால் துனிஷிய அரசு தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளது. இதைத் தடுக்க புதிய திட்டம் ஒன்றை அந்த நாட்டின் மகளிர் நலத்துறை வகுத்துள்ளதாம். செக்ஸ் ஜிஹாத் என்று இது வர்ணிக்கப்படுகிறது. போராளிகளுக்கு இன்பம் இது குறித்து அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இதுபோல துனிஷிய பெண்களை சிரியாவுக்குள் அனுப்பி அங்குள்ள போராளிகளுடன் உடல் ரீதியான உறவுகளை ஏற்படுத்த முயல்வோர் கட…

  5. ’ட்ரம்ப்பை மிகவும் பிடிப்பதற்கான காரணமே ’இது’ தான்!’: விளக்குகிறார் ரஷ்ய அதிபர் புதின்! ’ஒரு மனிதன் எப்படியிருந்தால் எனக்குப் பிடிக்குமோ, அப்படியே இருக்கிறார் ட்ரம்ப்’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறித்து புகழுரை வாசித்துள்ளார், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை இதுவரை சந்திக்காத ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ட்ரம்ப்பை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், அந்த அமெரிக்கத் தலைவரை விரைவில் சந்திக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபர் குறித்து நேற்று பேசிய ரஷ்யாவின் புதின், ‘எனக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. எளிமையாக, நேர்மையாக, எதையும் வெளிப்படையாகக்…

  6. ’தடைகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை’ - ஐ.நா., இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஐ.நா.,வின் தடைக்கு பிறகும் வட கொரியா, அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை தயாரிப்பு திட்டங்களை நிறுத்தவில்லை என ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES சட்டத்துக்கு புறம்பான வகையில் கப்பல் வழியாக எண்ணெய் பொருட்களை கைமாற்று…

    • 2 replies
    • 400 views
  7. ’தாஜ்மஹால் கல்லறைதான்’ - முதன்முறையாக தொல்லியல் துறை ஒப்புதல்! ஆக்ராவின் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள தாஜ்மாஹால் ஒரு கல்லறைதான் என்று மத்திய தொல்லியல் ஆய்வுத் துறை முதன்முறையாகக் கூறியுள்ளது. தாஜ்மஹால் இருந்த இடத்தில் முன்னொரு காலத்தில் சிவன் கோயில் ஒன்று இருந்ததாகவும், எனவே இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கூறி ஆக்ரா சிவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் 6 பேர் கடந்த 2015-ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவில், ராஜா ஜெய்சிங் என்ற மன்னர் கட்டியிருந்த தேஜோமஹலாய் (Tejomahalay) என்ற சிவன் கோயிலை இடித்துவிட்டே மன்னர் ஷாஜகான், அந்த இடத்தில் தனது மனைவி மும்தாஜுக்கு கல்லறை அமைத்திரு…

  8. டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு துடைப்பம் சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த சின்னம் உத்தரபிரதேசத்தை சேர்ந்த நைதிக் கட்சிக்கு உரியது என, அக்கட்சி புகார் கூறியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியை சேர்ந்த சந்திர பூசன் பாண்டே என்பவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். ‘உத்தரபிரதேசத்தில் கடந்த 2012–ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் நைதிக் கட்சிக்கு துடைப்பம் சின்னம் ஒதுக்கப்பட்டது. வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் நைதிக் கட்சிக்கு துடைப்பம் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் முன்கூட்டியே விண்ணப்பித்திருந்த நிலையில், சட்ட விரோதமாக ஆம் ஆத்மி கட்சிக்கு துடைப்பம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது’ என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிப…

  9. பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தாம் வென்றால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதை (பிரெக்சிற்) அடுத்த மாத முடிவுக்குள் பூர்த்தி செய்வோம் எனவும், வரவு செலவுத் திட்டமொன்றை அடுத்தாண்டு பெப்ரவரி மாதத்தில் சமர்ப்பிப்போன் என பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் பழமைவாதக் கட்சி நேற்று தெரிவித்துள்ளது. இம்மாதம் 12ஆம் திகதி நடைபெறவுள்ள பிரெக்சிற், பிரித்தானியாவின் நிலையைத் தீர்மானிக்கவுள்ள தேர்தலுக்கு ஒரு வாரமே இருக்கின்ற நிலையில், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை விட கருத்துக்கணிப்புகளில் பழமைவாதக் கட்சி முன்னிலையில் காணப்படுகிறது. எனினும், பெரும்பான்மை அரசாங்கமொன்றை அமைக்கக் கூடியளவுக்கு பழமைவாதக் கட்சி முன்னிலையிலுள்ளதா என்பது இன்னும் தெளிவில்லாமலே உ…

    • 0 replies
    • 406 views
  10. ஐக்கிய அமெரிக்க 2016ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தனது போட்டியாளாரான ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனின் பிரசார முகாமின் மின்னஞ்சல்களை ரஷ்யா கசிய விடவில்லை என விக்கிலீக்ஸின் நிறுவுநர் ஜூலியன் அசாஞ்சே மறுத்தால் அவருக்கு பொதுமன்னிப்பளிப்பதாக ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்தார் என பிரித்தானியத் தலைநகர் இலண்டனிலுள்ள நீதிமன்றமொன்றில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் காங்கிரஸ் உறுப்பினரான டனா றொஹ்ரபச்சர் மூலம் இவ்விடயத்தை ஜனாதிபதி ட்ரம்ப் வெளிப்படுத்தியதாக ஜூலியன் அசாஞ்சேயின் வழக்கறிஞர் ஜெனிஃபர் றொபின்ஸன் ஆவணமொன்றில் தெரிவித்ததாக பிரித்தானியாவின் உள்ளூர் ஊடகச் சங்க செய்தி முகவரகம் செய்தி வெளி…

    • 0 replies
    • 514 views
  11. ’விமானம் கடத்தப்பட்டுவிட்டது!’ - கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட கடிதத்தால் ஏற்பட்ட குழப்பம் ஜெட் ஏர்வேஸ் விமானம் கடத்தப்பட்டிருப்பதாக விமானத்தின் கழிவறையில் கடிதம் எழுதி வைத்து வதந்தி பரப்பிய பயணியை காவல்துறை கைது செய்து விசாரித்து வருகிறது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 9W 339 என்ற பயணிகள் விமானம் 115 பயணிகள் மற்றும் 7 பணியாளர்களுடன் இன்று அதிகாலை மும்பையிலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், விமானத்தின் கழிவறையிலிருந்து கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்தக் கடிதத்தில், ’இந்த விமானம் கடத்தப்பட்டுள்ளது. விமானத்தினுள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், மு…

  12. கீழே உள்ளது முக நூலில் இன்று படித்த ஒரு பதிவு. இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை. -தமிழர்களின் பணத்தை சுரண்டி அந்தப் பணத்தை வைத்தே தமிழர்களுக்கு துரோகம் இழைக்கு...ம் சண் கும்பலின் அடிவருடிகளினால் பரப்பப்படும் பொய்யான செய்தியே இது. இதைப் படித்து விட்டு இந்த பவுத்த சிங்கள சங்கக்காரா நல்லவன், நேர்மையானவன் என்று நினைத்தால் உங்களைப் போன்ற முட்டாள் வேறு யாரும் இறுகக முடியாது. முதலில் அந்தப் பதிவினை படியுங்கள் "யார் இந்த குமார் சங்கக்கார? ஈழ தமிழரும் ஈழதமிழர் நலன் காக்க பாடுபடும் ஒவ்வரு தமிழனும் மதிக்க வேண்டிய ஒரு மனிதன். 83இல் தமிழருக்கு எதிரான கலவரங்கள் நடைபெற்றபோது சிங்களக் காடையர்களின் அச்சுறுத்தல்களுக்குப் பணியாமல் தமிழ் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரித்த ஒரு சிங…

  13. மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுவதால் தேர்தல் முடிவுகளில்... மாற்றம் இருக்கும் : 73% மாற்றம் இருக்காது : 25% நோட்டா : 2% மொத்த வாக்குகள்: 4233 வாக்களிக்க இங்கு செல்லுங்கள்: http://tamil.thehindu.com/

  14. " மண்டேலாவிற்காக கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள் " வெள்ளி, 29 மார்ச் 2013( 11:12 IST ) தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (94) உடல் நலக்குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மண்டேலாவின் உடல் நிலை முன்னேற பிரார்த்தனை செய்யுமாறு ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (94) நுரையீரல் கோளாறு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள நெல்சன் மண்டேலா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுமாறு அந்த நாட்டு அதிபர் ஜேக்கப் சுமா மற்றும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். http://tamil.we…

  15. "தவறான" கேள்விக்காக இத்தாலிய பத்திரிகையாளர் பணிநீக்கம், பிரஸ்ஸல்ஸ்: "அனைவருக்கும் பதிலளிக்கத் தயாராக" ஏஜென்சியா நோவாவின் முன்னாள் பங்களிப்பாளரான கேப்ரியல் நுன்சியாட்டி, காசாவின் மறுகட்டமைப்புக்கு இஸ்ரேல் நிதியளிக்க வேண்டுமா என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்திடம் கேட்டார். அவர் பணிநீக்கம் செய்யப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு என்ரிகோ பாஸ்கரெல்லா எழுதியது 5 நவம்பர் 2025 அரசியலில் பிரஸ்ஸல்ஸ் - பத்திரிகையாளர் கேப்ரியல் நுன்சியாட்டிக்கு ஆதரவாக பிரஸ்ஸல்ஸ் மற்றும் இத்தாலியில் ஒற்றுமைக்கான செய்திகள் பெருகி வருகின்றன , நோவா செய்தி நிறுவனத்தால் அவர் " தொழில்நுட்ப ரீதியாக தவறு " என்று செய்தித்தாளின் உரிமையாளர் விவரித்த கேள்விக்கு பணிநீக்கம் செய்யப்பட்டார் . உக்ரைனின் மறுகட்டமைப்புக்கு …

    • 1 reply
    • 129 views
  16. "2017 இல் 81 ஊட­க­வி­ய­லா­ளர்கள் படுகொலை" கடந்த 2017 ஆம் ஆண்டில் கட­மையின் போது தாக்­கு­தல்­க­ளுக்கு இலக்­காகி குறைந்­தது 81 ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக பெல்­ஜி­யத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­படும் சர்­வ­தேச ஊட­க­வி­ய­லா­ளர்கள் சம்­மே­ளனம் (ஐ.எப்.ஜே.) நேற்று வெளி­யி­ட ப்­பட்ட அறிக்கையில் தெரி­வித்­துள்­ளது. இதற்கு முந்­திய ஆண்­டான 2016 ஆம் ஆண்டு கட­மையின் போது 93 ஊட­க­வி­ய­லா­ளர்கள் பலி­யா­கி­யுள்ள நிலையில் அத்­தொ­கை­யுடன் ஒப்­பி­டு­கையில் இந்த வரு­டத்­தி­லான உயி­ரி­ழப்­புகள் சிறிது குறை­வாக உள்ள போதும் அத்­தொகை கவலை தரக்­கூ­டிய ஒன்­றா­கவே தொடர்ந்து உள்­ள­தாக அந்த சம்­மே­ளனம் குறிப்­பிட்­டுள்­ளது. …

  17. முல்லைபெரியாறு அணை தொடர்பாக தமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்கு கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க நூற்றுக்கணக்கான மலையாளிகளின் கடைகள் தாக்கபப்ட்டன. கம்பம் பகுதியில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் திரண்ட பேரணி இன்று நடத்தப்பட்ட நிலையில் கேரளத்திலிருந்து தொடர்ந்து தமிழர்கள் அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். இவர்களை தங்கவைத்து தேவாரம் பகுதி மக்கள் உணவழிப்பதோடு இங்குள்ள உறவினர்களின் வீடுகளுக்கும் சொந்த வீடு உள்ளவர்களுக்கு அவர்களின் ஊருக்குச் செல்லவும் உரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடையே பேசிய தமிழக டிஜிபி முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை காரணமாக 282 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். மலையாளிகளால் தாக்கப்படுவதாகவும், தொடர் தாக்குதலால் அச்சமடைந…

  18. "8,000 தீயணைப்புத்துறை வீரர்கள், 104 மில்லியன் டாலர்கள்" : கலிஃபோர்னியாவின் மூன்றாவது பெரிய காட்டுத்தீ இதுதான்! படத்தின் காப்புரிமைAFP அமெரிக்காவின் சாண்டா பார்பரா பகுதியில் காட்டுத்தீ, மீண்டும் அதிகமாக பரவத்தொடங்கியதால், மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கான புதிய ஆணையை கலிஃபோர்னியா அதிகாரிகள் அளித்துள்ளனர். 'தாமஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த காட்டுத்தீ, வடக்கிலிருந்து வரும் காற்றின் காரணமாக, பசிபிக் கடற்கரை பகுதியை அடையும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை கணக்கிடப்பட்டதிலேயே மூன்றாவது பெரிய காட்டுத்தீ இதுவாகும். டிசம்பர் 4ஆம் தேதி முதல், இந்த காட்டுத்தீ ஆயிரம் சதுர கிலோமீட்டர் இடங்களை அழித்துள்ளது.இந…

  19. "87 மில்லியன் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைREUTERS கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்னும் அரசியல் ஆலோசனை நிறுவனத்தால், 87 மில்லியன் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்பு கொண்டுள்ளது. இது, முன்னதாக வெளியிடப்பட்ட எண்ணிக்கையை காட்டிலும் …

  20. "ஃபேஸ்புக் தரவுகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது குறித்த விசாரணை தொடரும்" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மூடப்பட்டாலும், ஃபேஸ்புக் தரவுகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது குறித்த விசாரணை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல்களை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றஞ்ச…

  21. "அடிடாஸில்" பெரும் பிளவு! வாடிக்கையாளர் ரகசியங்கள் திருட்டு! யார் அடுத்த குறி? அடிடாஸ் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத் தாக்குதலுக்கு உள்ளாகி திருடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. விளையாட்டு ஆடை உலகின் ஜாம்பவானான அடிடாஸ், வாடிக்கையாளர் சேவைப் பிரிவுடன் தொடர்பு கொண்டவர்களின் “முக்கியமாக” தொடர்புத் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது குறித்து அடிடாஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர், இந்தச் சம்பவம் “செயல்பாட்டு ரீதியாக எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை” என்று கூறியுள்ளார். கடவுச்சொற்கள், கடன் அட்டைத் தகவல் மற்றும் பணம் செலுத்துதல் தொடர்பான தரவுகள் இந்தத் திருட்டால் பாதிக்கப்படவில்லை என்றும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், இது ஒரு ச…

  22. "அணு ஆயுத தாக்குதலுக்கு தயார்" - அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை அணு ஆயுத தாக்குதல் மூலம் திருப்பி தாக்க தயாராக இருப்பதாக தெரித்துள்ள வட கொரியா, கொரிய பிராந்தியத்தில் அமெரிக்கா ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என எச்சரித்துள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS வட கொரியாவை நிறுவிய அதிபர் கிம் இல்-சொங்கின் 105வது பிறந்த நாள் நினைவு கொண்டாடப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. வட கொரியாவின் வலிமையை வெளிகாட்டும் வகையில், படைவீரர்கள், பீரங்கிகள் மற்றும் பிற ராணுவ ஆயுதங்கள் அனைத்தும் தலைநகர் பியாங்யோங்கில் நடைபெற்ற அணிவகுப்பில் பங்கேற்றன. படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES …

  23. "அணுசக்தி உடன்படிக்கையை மீறும் செயற்பாடு ஒரு சில மணித்தியாலங்களில் ஆரம்பமாகும்" ஈரா­னா­னது தனது அணு­சக்தி அபி­லா­ஷை­களை முடக்கும் வகையில் 2015ஆம் ஆண்டு செய்து கொள்­ளப்­பட்ட முக்­கி­யத்­துவமிக்க அணு­சக்தி உடன்­ப­டிக்­கையில் யுரே­னிய செறி­வூட்டல் தொடர்பில் விதிக்­கப்­பட்ட வரை­ய­றை­யொன்றை தாண்­ட­வுள்­ள­தாக நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை அறி­விப்புச் செய்­துள்­ளது. இது அந்த உடன்­ப­டிக்கை தொடர்பில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள மீறல் குறித்து ஈரானால் மேற்­கொள்­ளப்­பட்ட பிந்­திய அறி­விப்­பாகும். தாம் அந்த உடன்­ப­டிக்­கையை காப்பாற்றவே தற்­போதும் விரும்­பு­வ­தா­கவும் ஆனால் ஐரோப்­பிய நாடுகள் தம்மால் அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றத் தவ­றி­யுள்­ள­தா­கவும் ஈரா…

  24. ஹுவாவேயின் நிறுவனர் ரென் சங்ஃபே, அமெரிக்கா தங்கள் திறமைகளை குறைத்து மதிப்பிடுகிறது என்று தெரிவித்துள்ளார். சீன அரசு ஊடகத்திடம் பேசிய அவர், சமீபத்தில் அமெரிக்கா விதித்த தடையால் ஏற்பட்ட விளைவுகளை குறித்து பேசிய அவர், எதிர்காலத்தில் தங்களின் 5ஜி தொழில்நுட்பத்துடன் யாரும் ஈடுகொடுக்க முடியாது என்று தெரிவித்தார். கடந்த வாரம் அனுமதியில்லாமல் தங்கள் நாட்டு நிறுவனங்களுடன் வர்த்தம் செய்ய முடியாத நிறுவனங்களின் பட்டியலில் ஹுவாவே நிறுவனத்தை சேர்த்தது அமெரிக்கா. அந்த நிறுவனத்தை தடை செய்யு…

  25. அமெரிக்காவின் நிலப்பரப்பு முழுவதும் எங்களின் ராக்கெட் மற்றும் அணு ஆயுதங்களின் தாக்குதல் எல்லைக்குள்தான் உள்ளது என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் 3ஆவது அணு ஆயுத சோதனையை நடத்தி முடித்துள்ள வட கொரியா, அமெரிக்கா தனது தாக்குதல் எல்லைக்குள்தான் உள்ளது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. வட கொரியா தேசிய அமைதிக் குழு உறுப்பினரான யூரிமின் ஜோக்கிரியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இது குறித்துக் கூறியிருப்பதாவது: ராக்கெட் மற்றும் அணு ஆயுதங்களில் தன்னிறைவு பெற்ற நாடாக வட கொரியா மாறியுள்ளது. அமெரிக்கா இனி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எங்களின் அணு ஆயுதம் மற்றும் ராக்கெட்டுகளின் தாக்குதல் எல்லைக்குள்தான் அந்நாடு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை இலக…

    • 0 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.