உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26622 topics in this forum
-
ஸ்பெயினில் காட்டுத் தீ ; ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் இருந்து வெளியேற்றம் ஸ்பெயினின் தென் பிராந்தியமான அண்டலூசியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக சுமார் 2,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். கோஸ்டா டெல் சோலில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா நகரமான எஸ்டெபோனாவில் புதன்கிழமை ஆரம்பித்த தீ விபத்தில் சிக்கி தீயணைப்பு வீரர் உயிரிழந்துள்ளார். மலைப்பகுதியில் பரவி வரும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களுடன் ராணுவப் பிரிவும் இணைந்து பணியாற்றிவருகின்றனர். இதனால் அங்கு வசிக்கும் ஆறு நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த கோடை காலத்தில் ஐரோப்பா நாடுகள் சில பல காட்டுத்தீக்கு உள்ளாகிவருகிறது. காலநிலை மாற்றம்…
-
- 0 replies
- 273 views
-
-
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு... வடகொரியா பகிரங்க எச்சரிக்கை தனிமைப்படுத்தப்பட்ட நாட்டின் ஏவுகணை பரிசோதனை சர்வதேசத்திற்கு அச்சுறுத்தல் என்ற ஐ.நா. பாதுகாப்பு சபையின் விமர்சனத்திற்கு எதிராக வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியாவின் இறையாண்மையை ஆக்கிரமிக்க முயன்றால் எதிர்காலத்தில் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை சிந்தித்து ஐ.நா. பாதுகாப்பு சபை செயற்பட வேண்டும் என வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆறு மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஏவுகணை சோதனையைத் தொடங்கியுள்ள வடகொரியா, ஒரே மாதத்தில் 4 ஏவுகணைகளைப் பரிசோதித்து உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தச் சூழலில் வடகொரியாவின் ஏவுகணை சோதனை தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அவசர கூட…
-
- 0 replies
- 293 views
-
-
“அடிப்படை வசதிகள் கூட இல்லை” – இந்திய ஒலிம்பிக் வீரர் புகார் சிவா கேசவன் கனடாவின் வான்கூவர் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கி நடந்துவருகின்றன. இங்கு குழாய் பாதையில் படுத்த நிலையில் அதிவேகமாய் சறுக்கிச் செல்லும் லூஜ் என்ற போட்டியில் கலந்துகொள்ளும் ஜோர்ஜிய வீரர் ஒருவர் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் நடந்த பயிற்சிகளின்போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த லூஜ் பந்தயத்தில் இந்திய வீரர் ஒருவரும் பங்குபெற்றிருந்தார். சிவா கேசவன் என்ற இவ்வீரர் , நான்கு முறை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற்றவராவார். ஆனால் இம்முறை லூஜ் ஒற்றையர் பிரிவில் அவரால் 27ஆவது இடத்தையே பெற முடிந்துள்ளது.…
-
- 7 replies
- 1k views
-
-
கார்கிவ்வில் பணயக் கைதிகளாக வெளிநாட்டவர்கள் சிறைபிடிப்பு: புட்டின் மாஸ்கோ: கார்கிவ் ரயில் நிலையத்தில் இந்திய மாணவர்களை பணயக் கைதிகளாக உக்ரேன் அரசு பிடித்து வைத்திருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஊடகங்கள் இதுபோன்ற செய்திகளை ஏற்கெனவே, வெளியிட்ட போது இந்திய வெளியுறவு அமைச்சகம் அதனை மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது ரஷ்ய ஜனாதிபதி தொலைக்காட்சியில் உரையாற்றியபோது, இந்திய மாணவர்கள் உட்ப வெளிநாட்டவரை உக்ரேன் பணயக் கைதிகளாக பிடித்துள்ளனர் எனக் கூறியுள்ளார். இந்திய மாணவர்கள் உட்பட வெளிநாட்டவரை உக்ரேன் பணயக் கைதிகளாக பிடித்துவைத்துள்ளது எனக் கூறியுள்ளார். ரஷ்ய பாதுகாப்பு பேரவைக் கூட்டத்தில் நேற்று (03) மாலை பேசிய ஜனாதிபதி பு…
-
- 0 replies
- 261 views
-
-
உக்ரேன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த சீனாவிடம் இராணுவ உதவியை கோரியது ரஷ்யா ! சீனாவிடம் முதன்முறையாக இராணுவ உபகரணங்கள் மற்றும் உதவிகளை ரஷ்யா கோரியுள்ளது. உக்ரேன் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு முதன்முறையாக சீனாவிடம் இருந்து டிரோன்கள் உள்ளிட்ட இராணுவ உபகரணங்கள் மற்றும் உதவிகளை ரஷ்யா கோரியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து, வொஷிங்டனில் இருக்கும் சீன தூதரக செய்தித்தொடர்பாளர் பதில் அளிக்கையில், “ரஷ்யாவுக்கு சீனா உதவுவது குறித்த எந்த தகவலையும் நான் இதுவரை கேள்விப்படவில்லை” என்று மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் திங்கட்கிழமையன்று ரோம் சென்று சீனாவின் உயர்மட்ட தூதரக அதிகாரி யாங் ஜீச்சியை ச…
-
- 3 replies
- 310 views
- 1 follower
-
-
சீனா அவுஸ்திரேலிய உறவுகள் முன்னொருபோதும் இல்லாத மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியா தனது தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு எடுத்த நடவடிக்கைகள் உட்பட பல நிகழ்வுகள் காரணமாக சீனாவிற்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையில் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த உறவுகள் மேலும் மோசமடைந்துள்ளன என ஆசிய பசுபிக் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலிய அரசாங்கம் தனது பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக 27 பில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்யவுள்ளதாக இந்த வாரம் அறிவித்துள்ளது. 2040 ம் ஆண்டிற்குள் இராணுவ தொழிலாளர்களின் எண்ணிக்கையை18000த்தினால் அதிகரிக்கவுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. 2040ம் ஆண்…
-
- 0 replies
- 241 views
-
-
கொழும்பு பட விழா அழைப்பு – ஷாக் ஆன ரஜினி – கொந்தளித்த கமல் புதன்கிழமை, ஏப்ரல் 21, 2010, 18:02[iST] ஒரு அழைப்பிதழைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள் சூப்பர் ஸ்டாரும் உலகநாயகனும். இந்த அழைப்பை அனுப்பியிருப்பவர் இருவருக்கும் மிக மிக நெருக்கமான அமிதாப் பச்சன். அப்படியென்ன அழைப்பு அது? இலங்கையில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்டதுதான். கொழும்பில் அடுத்த சில தினங்களில் தொடங்கும் இந்த விருது [^] விழாவில் ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா [^] என முன்னணியில் உள்ள நடிகர்கள் சிறப்புவிருந்தினர்களாகப் பங்கேற்க வேண்டும் என்றும் அவர்களை ராஜபக்சே மற்றும் திரைப்பட விழா குழுவினர் கவுரவிப்பார்கள் எ…
-
- 16 replies
- 1.5k views
-
-
கமலை கைது செய்யக்கோரி கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு! [Thursday 2017-10-19 18:00] நிலவேம்பு கசாயம் குறித்து தவறான தகவலை கமல் பரப்புவதாக அவரை கைது செய்ய வலியுறுத்தி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் மனு அளித்துள்ளார்.நிலவேம்பு கசாயம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் தகவல் வெளியிட்டு இருந்தார். அதில் சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை ரசிகர்கள் நிலவேம்பு வினியோகத்தில் ஈடுபட வேண்டாம் என்று கூறியிருந்தார். அவரது கருத்துக்கு சென்னை செம்பியத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் தேவராஜன் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமல் மீது புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூற…
-
- 0 replies
- 468 views
-
-
கொலைஞரை வரவேற்கும் தமிழன்னை ? தேசிய கீதம், நாட்டுப்பற்றை பிரதிபலிக்கும் பாடல், என்று எதுவாக இருந்தாலும் அற்புதமாக படமாக்கும் காட்சி மொழியின் ரசவாதம் தெரிந்த ஒரு தமிழர் உண்டென்றால் அவர் வந்தே மாதரம் ஆல்பத்தை இயக்கிய பரத்பாலா. வந்தே மாதரம் மியூசிக் வீடியோ உலகம் முழுவதும் புகழ்பெற்ற பின்புதான் பரத்பாலா எனும் அற்புத திரைக்கலைஞன் வெளியே தெரிய வந்தான்.ஆனால் அதற்கு முன்பே மியூசி வீடியோ மற்றும் டாக்குமெண்டரி படங்களில் தன்னை காட்சியின் கலைஞனாக நிரூபித்தவர். கனிமொழி ஜெய் ஆகாஷ் படங்கள் நடிகை பிரனித்தா படங்கள் அசுர குலம் திரைப்பட ஹேலரி ஷ்ரேயா நிகழ்வொன்றில் புதிய படங்கள் அர்ஜீனின் மாசி திரைப்பட ஹேலரி சிவாஜி வீட்டு கும்பாபிஷேகம் படங்…
-
- 1 reply
- 898 views
-
-
டுபாயில் புதிய ஹிந்து கோயில்: அலைமோதும் பக்தா்கள் கூட்டம் டுபாயில் திறக்கப்பட்டிருக்கும் புதிய ஹிந்து கோயிலைக் காண பக்தா்கள் கூட்டம் அலைமோதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டுபாயில் ஜெபெல் அலி பகுதியில் அமைந்திருக்கும் குருநானக் தா்பாா் என்ற சீக்கிய கோயிலுக்கு அருகே இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் 16 தெய்வங்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பான்மையான சிலைகள் கோயிலின் பிரதான கருவறையிலேயே வைக்கப்பட்டுள்ளன. கருவறையின் மேற்பகுதி மாடம் விரிந்த நிலையிலான இளஞ்சிவப்பு நிறத்தில் முப்பரிமாண வடிவிலான தாமரைப் பூ வரையப்பட்டுள்ளது. இந்தக் கோயில், அதிகாரபூா்வமாக தசரா தினமான அக்டோபா் 5-…
-
- 0 replies
- 351 views
-
-
ஈரான் மீதான விசாரணைக்கு எதிராக ஐ.நா.வை எச்சரிக்கும் ரஷ்யா! ஈரானில் இருந்து வந்த ஆயுதங்கள் மத்திய கிழக்கு நாடு மீதான ஐ.நா ஆயுதக் கட்டுப்பாடுகளை மீறி பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், உக்ரைனில் தனது ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துவதை விசாரணை செய்வதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையை ரஷ்யா எச்சரித்துள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவை உக்ரைன் மீதான தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்பு சபைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. பாதுகாப்பு சபைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய ரஷ்யாவின் துணை ஐ.நா தூதர் டிமிட்ரி பாலியன்ஸ்கி, ஆயுதங்கள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை என்று வலியுறுத்தினார் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக…
-
- 0 replies
- 234 views
-
-
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ஹைதராபாத் நகரில் பிரபல கதாநாயகி ஸ்வேதா பாசு பாலியல் தொழில் புரிந்ததாக கைது செய்யப்பட்டார். இது, தென்னிந்திய திரையுலகு மற்றும் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் அவர் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் நடித்திருக்கிறார். "பணம் ஈட்டுவதற்கு வேறு வழியில் இந்தத் தொழிலில் ஈடுபட்டேன்" என ஸ்வேதா கூறினாலும் அவரை பயன்படுத்திக் கொண்ட பிரபல ஆண்கள் பற்றிய தகவல்கள் மறைக்கப்பட்டன. தற்போது ஸ்வேதா அரசு காப்பக்கத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குநர் ஹன்சால் மேத்தா தன் அடுத்த திரைப்படத்தில் நடிக்க ஸ்வேதாவுக்கு வாய்ப்பு தர முன்வந்துள்ளார். இது பற்றி அவர் கூறும்போது, "ஸ்வேதாவுக்கு எனது அடுத்த திர…
-
- 0 replies
- 566 views
-
-
அமெரிக்கா- 29-வயதுடைய பெண் ஒருவர் நவம்பர் மாதம் 1-ந்திகதிக்கு முன்னர் இறந்துவிட எதிர்பார்க்கின்றார். இப்பெண்ணை வருத்திக்கொண்டிருக்கும் மூளை புற்று நோய் ஒக்டோபர் மாதத்தில் அவரை கொல்லாது விட்டால் தனது வாழ்க்கையை தானே முடித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளார். தனது கணவனின் 30-வது பிறந்த நாள் முடிந்து சில நாட்களில் நவம்பர் மாதம் 1-ந்திகதி உயிரை விட தீர்மானித்துள்ளார். கலிபோர்னியாவை சேர்ந்த Brittany Maynard இவரும் இவரது கணவர் Dan Diaz-ம் கலிபோர்னியாவை விட்டு Oregon சென்றுள்ளனர். ஏனெனில் அங்கு முடிவு கட்டத்தில் இருக்கும் நோயாளிகள் வைத்தியர் ஒருவரால் பரிந்துரைக்கப்படும் உயிர் நீக்கும் மருந்துகள் மூலம் தங்களது உயிரை போக்கி கொள்ள அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 1997-ல் ய…
-
- 5 replies
- 692 views
-
-
சீனாவில் கொரோனா தாக்கம் உச்சம் - ஒரே மாதத்தில் 60,000 பேர் உயிரிழப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவில் கடந்த ஒரே மாதத்தில் 60,000 பேர் கொரோனா தொடர்புடைய பாதிப்புகளால் உயிரிழந்துள்ளனர். சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி(Zero Covid Policy) கைவிடப்பட்ட பிறகு வெளியிடப்பட்டுள்ள மிகப்பெரிய உயிரிழப்பு விவரம் இது. மருத்துவமனைகளும் தகன மேடைகளும் நிரம்பி வழிந்த காட்சிகள் அப்பட்டமாக வெளியான போதிலும்கூட, கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகளைக் குறைத்தே காட்டியதாக சீனா மீது குற்றம் சாட்டப்பட்டது. தற்போது சீன அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்படி, அங்கு டிசம்பர் 8 முதல் ஜனவரி 12 வரை கொரோனா தொடர்பான பாதிப…
-
- 0 replies
- 279 views
- 1 follower
-
-
புத்தரின் மறுபிறப்பென நம்பப்படும் இளைஞன் 9 மாதங்களின் பின் மீண்டும் தென்பட்டார் [27 - December - 2006] [thinakkural] புத்தரின் மறுபிறவி என்று சிலரால் நம்பப்பட்ட இளைஞன் ஒருவன் கடந்த 9 மாதங்களாக காணாமற்போய் பின்னர் மீண்டும் கிழக்கு நேபாளப் பகுதியில் காணப்பட்டதாக நேரில் கண்டவர் ஒருவரும் தொலைக்காட்சி சேவையொன்றும் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. நேபாளத் தலைநகர் காத்மண்டுவுக்கு 150 கிலோ மீற்றர் கிழக்கேயுள்ள பாரா மாவட்டத்தின் பில்லுவா கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் ராம் பகதூர் பாம்ஜன் ( வயது 16) என்ற இந்த இளைஞனைக் கண்டதாக உள்ளூர் பத்திரிகையாளரான ராஜு சிரஸ்தா `ராய்ட்டருக்கு தெரிவித்துள்ளார். பாம்ஜன் இரட்ணபுரி கிராமத்துக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜப்பானிலிருந்து சீனாவுக்கு சென்ற சரக்கு கப்பலில் அணு கதிர் வீச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜப்பானில் கடந்த 11 ஆம் தேதி அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக அணு உலைகளில் பாதிப்பு ஏற்பட்டு அணுக்கதிர் வீச்சு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜப்பான் அணு உலைகளில் ஏற்பட்ட அணு கதிர் வீச்சுக்கு பின்னர் அந்நாட்டிலிருந்து புறப்பட்டு சென்ற இருந்து சரக்கு கப்பல் ஒன்று சீனாவில் உள்ள ஜியாமென் துறைமுகத்துக்கு சென்றடைந்தது. அந்த கப்பலை சீனாவை சேர்ந்த கதிர்வீச்சு ஆய்வுத் துறை சோதனை நடத்தியபோது, வழக்கத்தை விட மிக அதிகமான அளவில் அந்த சரக்கு கப்பலில் அணுக் கதிர்வீச்சு பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த கப்பலில் இருந…
-
- 0 replies
- 375 views
-
-
இந்திய மக்கள் தொகை 121 கோடி இந்திய மக்கள் தொகை கடந்த பத்தாண்டுகளில் சுமார் 18 கோடி அதிகரித்து, தற்போது நாட்டின் மொத்த மக்கள் தொகை 121 கோடியை எட்டியிருக்கிறது என்று நாட்டில் தற்போது எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஆரம்பக்கட்ட புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. உலக மக்கள் தொகையில் 17 சதவீதம் இந்தியர்கள். ஆனால் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து எப்போதைய கணக்கெடுப்பிலும் இல்லாதவாறு, மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் மந்தமாகி இருக்கிறது என்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்தக் கணக்கெடுப்பு இந்திய அரசு எதிர்கொள்ளும் சவால்களின் அளவையும், வெற்றிகளையும் தோல்விகளையும், காட்டுகிறது. கடந்த பத்தாண்டுகளில், இந்திய மக்கள் தொகை, பிரேசிலின் மொத்த மக்கள் தொகை …
-
- 1 reply
- 951 views
-
-
பெண் ஊடகவியலாளர் சீண்டினாரா? கனடா பிரதமர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பெண் ஊடகவியலாளர் ஒருவரை சில வருடங்களுக்கு முன்பு பாலியல் ரீதியாக சீண்டினார் என்று இப்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டு கனடாவில் பெரும் பிரச்சனையை உருவாக்கியுள்ளது. இந்த சம்பவம் 18 வருடங்களுக்கு முன்பு 2000ல் இடம்பெற்றது.. அப்போது ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை பியேர் ட்ரூடோ கனடாவின் பிரதமராக இருந்தார் 28 வயது நிரம்பிய ஜஸ்டின் ட்ரூடோ பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். கொலம்பியாவில் நடந்த அந்த இசை நிகழ்ச்சியில், ஜஸ்டின் ட்ரூடோ அங்கு இருந்த பெண் ஊடகவியலாளர் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த குற்றச்சாட்டை அந்த பெண் ஊடகவிய…
-
- 1 reply
- 680 views
- 1 follower
-
-
உலகப் பார்வை: வணிக விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் எதிரி: அமெரிக்க அதிபர் கருத்து பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். ஐரோப்பிய ஒன்றியத்தை கடுமையாக சாடும் டொனால்டு டிரம்ப் படத்தின் காப்புரிமைAFP வணிக விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் எதிரி என்று கடுமையாக சாடியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். தங்களது நலன்களுக்கு அமெரிக்காவை பயன்படுத்தி கொள்ளும் ஐரோப்பிய நாடுகள், நேட்டோ அமைப்புக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளை மட்டும் செலுத்துவதில்லை என்றும் அவர் 'சிபிஎஸ் நியூஸ்' நடத்திய நேர்க்காணலில் கூறினார். இதுகுறித்து கருத்துத் தெரிவித்து…
-
- 0 replies
- 423 views
-
-
ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை: சங்கரன்கோயில் அருகே எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! சங்கரன் கோயில்: ஈழத் தமிழர் படுகொலைகள் குறித்த ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நெஞ்சை உலுக்கும் கொடூரங்கள் மற்றும் ஈழத்தில் இன்னும் தமிழர்களுக்கு எதிராகத் தொடரும் கொடுமைகளால் மனம் வெதும்பி இளம் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி (25) தீக்குளித்து மரணமடைந்தார். நெஞ்சைப் பதற வைக்கும் இந்த கொடிய சோகம் நேற்று இரவு நடந்துள்ளது. நெல்லை மாவட்டம் சங்கரன் கோயில் அருகே உள்ளது சீகம்பட்டி கிராமம். இங்குள்ள ராமசுப்பு என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி (25). பிஇ பட்டப்படிப்பு முடித்து ராஜஸ்தானில் எஞ்ஜினீயராகப் பணியாற்றி வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார் இந்த இளைஞர். சிறு வயதிலிருந்தே,…
-
- 0 replies
- 583 views
-
-
ஜெர்மனியில் 2-ம் உலக போரின் 1.8 டன் வெடிகுண்டு: செயலிழக்க செய்ய 8,500 பேர் வெளியேற்றம் ஜெர்மனியில் கட்டுமானப் பணியின்போது கண்டெடுக்கப்பட்ட 2-ஆம் உலக போர் கால வெடிகுண்டு செயலிழக்க செய்யப்பட்டது. இதனால் அங்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சுமார் 8,500 பேர் வெளியேற்றப்பட்டனர். கடந்த நவம்பர் 26-ஆம் தேதி ஜெர்மனின் மைன்ஸ்(Mainz) நகரில் நடந்துவரும் கட்டுமானப் பணியிடம் ஒன்றில் 3 மீட்டர் நீளம், சுமார் 1.8 டன் எடைகொண்ட வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்த நிபுணர்கள் வெடிகுண்டு புத்துயிருடன் இருப்பதாகவும், மேலும் அது எதிர்பாராத நிலையில் வெடித்தால் மிகப் பெரிய ஆபத்து உண்டாகும் என்றும் எச்சரித்தனர். இதனை அடுத்து வெடிகுண்டை செயலிழக்க செய்யும் பணிக்காக அந்த பகு…
-
- 2 replies
- 568 views
-
-
“என் மகன் ரஷ்ய வழக்கறிஞரை சந்தித்தது உண்மைதான்” - ஒப்புக்கொண்ட டிரம்ப் கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES டிரம்பின் மகன் - ரஷ்ய வழக்குரைஞர் சந்திப்பு தன் மகன் ரஷ்ய வழக்கறிஞர் ஒருவரை அமெரிக்க அதிபர் தேர்தல் சமயத்தில் சந்தித்தார் என்பதை டொனால்ட் டிரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார். ஒரு தகவல் பெறுவதற்காக நிகழ்ந்த சந்திப்பு அது என்றும், அது சட்டப்பூர்வமானதுதான் என்றும் தான் பகிர்ந்த ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளர் டிரம்ப். படத்தின் காப்புரிமைAFP அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் ஆதிக்கம் குறித்து விசாரணை நடைபெற்…
-
- 0 replies
- 217 views
-
-
கோபி அனான் – காலமானார்!! முன்னாள் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கோபி அனான்(வயது-80) அன்று காலமானார். ஐக்கிய நாடுகள் அவையின் ஏழாவது செயலாளராக பதவி வகித்த இவர் . ஜனவரி 1997 இல் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 2006 இல் ஓய்வு பெற்றார். ஐக்கிய நாடுகளுக்கு கூட்டாக “ஒரு சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைதியான உலகத்திற்காக உழைத்ததற்காக ” அமைதிக்கான நோபல் பரிசு, விருது பெற்ற இவர் கானா நாட்டைச் சேர்ந்தவர். சுவிட்சர்லாந்து அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். https://newuthayan.com/story/15/கோபி-அனான்-காலமானார்.html
-
- 1 reply
- 882 views
-
-
கனடா- விடுமுறை பருவகாலம் இன்னமும் பணப்பைகளை பாரமாக்கி இருக்கும் இவ்வேளையில் புது வருடம் அதனை இலேசானதாக மாற்றும் என எதிரபார்க்க முடியாத நிலைக்கு கனடியர்கள் தள்ளப்படலாம். ஜனவரி மாதம் 1-ந்திகதியிலிருந்து ஆயிரக்கணக்கான இறக்குமதி பொருட்கள் புதிய தீர்வைகளிற்கு உட்படுத்தப்படுவதால் நுகர்வோர் அதிக செலவை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும். கனடாவின் பொது சுங்கவரிச்சலுகை பட்டியலில் இருந்து 72-நாடுகள் அகற்றப்பட்டதன் பின்னர் கோப்பி தயாரிக்கும் மெசின், விளக்குகள் மற்றும் துடைப்பங்கள் போன்றனவற்றின் விலைகள் சிறிதளவு உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து பொருட்களை கனடிய கம்பனிகள் தங்கள் விற்பனை நிலையங்களில் அடுக்குவதற்கு அதிகமாக செலவிட வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளன…
-
- 0 replies
- 396 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபசல் பதவி,பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரானின் மதத் தலைவர் அயதுல்லா ருஹோல்லா மௌசவி கொமேனி 1989 ஜூன் 3 ஆம் தேதி காலமானார். கடந்த 80 ஆண்டுகளில் இயற்கையாக காலமான இரானின் முதல் தலைவர் இவர்தான். அவருக்கு முன் இருந்த இரானிய அரசுத் தலைவர்கள் நாடுகடத்தப்பட்ட அவமானத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது அல்லது ஆயுதமேந்திய கொலையாளிகளின் கைகளில் அவர்கள் இறந்தனர். கொமேனி இறந்தபோது, இரான் அரசு அவரை ஹஸ்ரத் முகமது மற்றும் இமாம்களுக்குப் பிறகு அற்புத சக்தி வாய்ந்த நபர் என்று அழைத்தது. …
-
- 2 replies
- 347 views
- 1 follower
-