உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
மார்பு மூலம் ஓவியம் வரையும் பெண் ஆஸ்திரேலியாவில் டாஸ் மானியா என்ற இடத்தைச் சேர்ந்தவர் டி பீல். 2 குழந்தைகளுக்கு தாயான இவர், தனது மார்பையே பிரஷ் போல பயன்படுத்தி ஓவியங்களை வரைகிறார்.மார்பில் பெயிண்ட் பூசிக் கொண்டு, அதைக்கொண்டு ஓவியம் வரைந்து அதில் மார்பைக் கொண்டே '' கையெழுத்தும் '' போடுகிறார். இவர் தனது ஓவியத்தை ரூ.300 முதல் ரூ.700 வரை விற்பனை செய்கிறார்.ஓவியம் வரைவதற்காக ஒவ்வொரு முறையும் வண்ணங்களை மாற்றும் போதெல்லாம் ஷவரில் நின்று குளிப்பது தான் சற்று சிரமமாக இருக்கிறது என்கிறார், டி பீல். Dailythanthi
-
- 0 replies
- 4k views
-
-
. காஷ்மீருக்கு சுயாட்சி உரிமை தர தயார்-பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி: இந்திய அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி உரிமை வழங்க அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். காஷ்மீருக்கு சுதந்திரம் கோரி பாகிஸ்தான் ஆதரவுடன் தீவிரவாதப் போராட்டம் நடந்து வரும் நிலையில் அங்கு புதிய வகையான போராட்டம் வெடித்துள்ளது. காஷ்மீரில் இருந்து ராணுவத்தை உடனே அகற்ற வேண்டும், காஷ்மீருக்கு சுதந்திரம் வேண்டும் என்று பிரிவினைவாத கட்சிகளி்ன் ஆதரவுடன் பொது மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். முதலில் சிறிய அளவில் தொடங்கிய இந்தப் போராட்டம் மாநிலம் முழுவதும் பரவிவிட்டது. பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் போர…
-
- 7 replies
- 899 views
-
-
ரஷ்ய ஏவுகணை அமைப்பு வாங்க இந்தியாவுக்கு அனுமதி, துருக்கிக்கு தடை: அமெரிக்கா ஏன் இப்படி செய்தது? S-400 ஏவுகணை விவகாரம் நியாஸ் ஃபரூக்கி பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ரஷ்யாவிடம் இருந்து பாதுகாப்பு அமைப்புகளை வாங்குவதற்கு இந்தியாவுக்கு சிறப்பு அனுமதி வழங்க வகை செய்யும் விதமாக அமெரிக்க பிரதிநிதிகள் சபை கடந்த வாரம் ஒரு சட்டதிருத்தத்தை நிறைவேற்றியது. ரஷ்யா, இரான் மற்றும் வட கொரியாவில் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவது 'CAATSA' அதாவது'அமெரிக்காவின் எதிரிகளை தடைகள் மூலம் எதிர்த்தல்' சட்டத்தின் கடுமையான விதிகளின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளத…
-
- 5 replies
- 596 views
- 1 follower
-
-
விமானத்தில் வெளிநாட்டுப் பணம் கடத்தல்: ஜெட் ஏர்வேஸ் பணிப்பெண் கைது இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் சுமார் 5 லட்சம் அமெரிக்க டாலர் பணத்தை இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானப் பணிப்பெண் ஒருவரும், அவருக்கு துணையாக இருந்த இன்னொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபிற வி…
-
- 0 replies
- 453 views
-
-
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள மகாபோதி விகாரை மத்திய நிலையத்தில் கடந்த 3 ஆம் திகதி சென்னை மகாபோதி சங்கத்தின் தலைவராகிய பானகல உபதிஸ்ஸ நாஹிமி அவர்களின் தலைமையிலும் வழிநடத்தலிலும் 25 தமிழ்ச் சிறுவர்களை பௌத்த துறவிகளாக்கும் புனிதச் சடங்குகள் மகாபோதி மத்திய நிலையத்தில் நடாத்தப்பட்டன. Full News: http://www.thinakkural.com/news/2006/5/6/s...ws_page1912.htm
-
- 11 replies
- 2.1k views
-
-
சல்மான் ருஷ்டி யார்? முகமது நபியை அவமதித்ததாக முஸ்லிம்களின் வெறுப்புக்கு ஆளானது ஏன்? 13 ஆகஸ்ட் 2022, 02:27 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,PA MEDIA படக்குறிப்பு, 1993-இல் சல்மான் ருஷ்டி பிரிட்டனின் கிங் கல்லூரி தேவாலயத்துக்கு முன்பு எடுத்த படம் நியூயார்க்கில் கத்தியால் குத்தப்பட்ட சர் சல்மான் ருஷ்டிக்கு கடந்த அரை நூற்றாண்டாகவே தனது இலக்கியப் பணியின் காரணமாக கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தன. பிரிட்டிஷ் நாவலாசிரியரான சல்மான் ருஷ்டியின் பல புத்தகங்கள் இலக்கிய உலகில் பிரபலமானவை. அவரது இரண்டாவது நாவலான 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' 1981ஆம் ஆண்டில் புக்கர்…
-
- 7 replies
- 617 views
- 1 follower
-
-
தேர்தல் விதிமீறல் புகார்களுக்கு இடையே, ரஷ்ய அதிபராக நான்காவது முறையாக வெற்றி பெற்றார் புடின்; சிரியாவின் வடக்கு நகரான அஃப்ரினை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது துருக்கிய அரசு ஆதரவு ஆயுதக் குழு; உடல் பருமனை தடுக்க, சுமார் நூறாண்டுகளாக சர்க்கரைக்கு வரி செலுத்தும் நார்வேஜியர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 215 views
-
-
அமெரிக்கா காங்கிரஸ் மற்றும் செனட் தேர்தலில் புஸ்ஸின் கட்சி தோல்விகளை சந்தித்து கொண்டிருகிறது காங்கிரசை democrats கைப்பற்றிவிட்டார்கள் வெளிவந்த முடிவுகளின் படி 227 ஆசனங்களை பெற்று democrats முன்னணியில் இருகிரார்கள் புஸ்சின் கட்சிக்கு 192 ஆசங்கள் கிடைத்துள்ளன இன்னும் 19 ஆசங்களின் முடிவுகள் அறிவிக்கப்படவேண்டி இருந்தாலும் புஸ்ஸினால் பெரும்பான்மையை பெறமுடியாது செனட்டை பொறுத்தவரையில் 49 ஆசனங்களை இருகட்சிகளும் பெற்றிருக்கின்றன இன்னும் 2 ஆசனங்களின் முடிவுகள் அறிவிக்கப்படவேண்டியுள்ளது governor பொறுத்தவரையில் 8 ஆசங்களி மேலதிகமாக பெற்று முன்னிலை வகிக்கின்றனர் democrats இன்னும் 2 ஆசனங்களின் முடிவுகள் வெளியாக வேண்டியுள்ளது இத்தேர்தலானது புஸ்ஸின் கொள்கைக்கு கிடைத்த பேர…
-
- 1 reply
- 867 views
-
-
சிகாகோ: அமெரிக்காவின் மினசோட்டா நகரில் 6 முஸ்லீம் இமாம்களை, கைவிலங்கிட்டு வலுக்கட்டாயமாக விமானத்தில் இருந்து இறக்கி விட்ட சம்பவம் முஸ்லீம்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரத்திற்குச் செல்லும் விமானத்தில் 6 இமாம்கள் பயணம் செய்தனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த விமான ஊழியர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீஸாரும், எப்.பி.ஐ. அதிகாரிகளும் 6 இமாம்களையும் வலுக்கட்டாயமாக விமானத்திலிருந்து இறக்கினர். அவர்களை கைவிலங்கிட்டு கீழே இறக்கிக் கொண்டு வந்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் 6 பேரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அதே விமானத்தில் பயணம் செய்ய…
-
- 37 replies
- 4.4k views
-
-
அணு ஆயுத உற்பத்தியை வேகமாக அதிகரிக்குமாறு கிம் உத்தரவு ! அணு ஆயுதங்களின் உற்பதியை வேகமாக அதிகரிக்குமாறு வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை எதிர்கொள்ள ஒரு புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கவும் உத்தரவிட்டுள்ளார். வட கொரியா அதன் கிழக்கு கடற்கரையிலிருந்து ஒரு குறுகிய தூர ஏவுகணையை சோதனை செய்த சில மணிநேரங்களுக்கு பின்னர் கிம் ஜொங் உன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். வட கொரியாவை தனிமைப்படுத்துவதற்கும் ஒடுக்குவதற்கும் வொஷிங்டனும் சியோலும் ஒரு சதித்திட்டத்தை மேற்கொள்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆகவே இராணுவ சக்தியை இரட்டிப்பாக்கவும் அமெரிக்கா மற…
-
- 0 replies
- 350 views
-
-
நாளிதழ்களில் இன்று: தமிழ்நாட்டில் 20 சதவீதம் பேருக்கு புகைப்பழக்கம் - ஆய்வில் தகவல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமணி படத்தின் காப்புரிமைGETTY IMAGES உலக சுகாதார நிறுவனம், மத்திய சுகாதாரத்துறை மற்றும் மும்பை டாடா சமூக அறிவியல் நிறுவனம் ஆகியவை இணைந்து …
-
- 0 replies
- 429 views
-
-
விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி தாக்குதல் Editorial / 2018 ஜூன் 15 வெள்ளிக்கிழமை, பி.ப. 03:02 Comments - 0 ஏமன் நாட்டின் துறைமுக நகரில் உள்ள ஹொடைடா விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது, சவுதி தலைமையிலான படைகள் ஹொடைடா நகரில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் முகாமிட்டு தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. ஹொடைடா நகரில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் செங்கடல் பகுதியில் இந்த படைகளின் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து பீரங்கி மூலமாகவும், போர் விமானங்கள் மூலமாகவும் ஹவுத்தி போராளிகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின…
-
- 0 replies
- 536 views
-
-
இணைப்பு குறிப்பு: 1: நேட்டோ ருசியா மீது யுத்தப்பிரகடனம் செய்துவிட்டது செயன்முறையால். ரஷ்யா உடமையான கட்டுமானத்தின் (எந்த வித படைபலத்துடனும் தொடர்பு இல்லாத) மீதான நேரடி தாக்குதல் தடத்தப்பட்டு இருக்கிறது; நேட்டோ உறுப்பினர் அல்லாத ஓர் நாட்டில் ருசியா இராணுவ நடவடிக்கையினால். 2: தனித்த, சுதந்திரமான ஊடகவியலாளர்கள் பற்றி இந்த தளத்தில் சிலருக்கு உள்ள பார்வையும், புரிதலும். 3: அவர் சொல்லும் , முதன்மை ஊடகம் நியூ யார்க் டைம்ஸ் , மர்மம் என்று சொல்லி இதை கவனத்தி இருந்து ஒதுக்கியது. 4: Seymour Hersh அமெரிக்கா அரசையும், நிர்வாகத்தையும் வேறுபடுத்தி - (Biden) நிர்வாகமே இதை செய்ததாக குறித்து இருக்கிறார். 5: மெர்கலின் பேட்டி போல இதையும் மறைக்கிறது மேற்கு …
-
- 9 replies
- 1.4k views
-
-
அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஓர் ஆலயம் திறந்தனர். அந்தக் கோயிலின் பெயர், சதிமாதா மந்திர். எழுத்தறிவு எட்டாத ஒரு கிராமத்தில், நடுத்தர வயதுடைய ஓர் ஆடவர் இறந்தார். அவரது சடலம், மயானம் சென்றது. தீ மூட்டினர். அந்தத் தீயில், உயிரோடு அவருடைய மனைவியும் தீக்குளித்தாள். இல்லை. தள்ளப்பட்டாள். இதனை உடன்கட்டை ஏறுதல் என்றனர். ஆதிகாலம் தொட்டு வளர்ந்து வந்த இந்தக் கொடிய பழக்கத்திற்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ராஜாராம் மோகன்ராய் போன்ற சமூக ஆர்வலர்கள், அதற்காகப் போராடினர். எனவே, உடன் கட்டை ஏறும் ‘சதி’ பழக்கம், தடை செய்யப்பட்டது. கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறுகிறாள். மனைவி இறந்தால் கணவன் தீக்குளிக்கிறானா? இல்லை. அவன் இன்னொரு திருமணம் கூடச் செய்து கொள்ளலாம். க…
-
- 0 replies
- 981 views
-
-
மகிந்தாவும் குழுவினரும் ................இடி விழுந்து மரணம் ************************************************* இன்று முட்டாள்கள் தினம் ஜாக்கிரதை ( ஏப்ரல் பூல்)
-
- 1 reply
- 1k views
-
-
லண்டன்: ஜார்ஜ் புஷ் தான் அமெரிக்க அதிபராக இருந்த இறுதி காலகட்டத்தில் தனது தந்தை ஒசாமா பின் லேடனைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக தன்னை அழைத்ததாக ஒசாமாவின் மகன் ஒமர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஒசாமாவின் 4-வது மகன் ஒமர்(29) ஸ்பெயின் நாளிதழுக்கு கூறியதாவது, கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெள்ளை மாளிகை ஊழியர்கள் சிலர் எனது தோஹா இல்லத்திற்கு வந்தனர். என்னை அவர்களுடன் வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைத்தனர். எனது தந்தை எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க நான் உதவினால் எனக்கு பாதுகாப்பு அளித்து உதவுவதாகத் தெரிவித்தனர். ஆனால் நான் அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டேன். இது தொடர்பாக என்னால் எதுவும் செய்ய முடியாது. அவர் எனது தந்தை. அவர் மீது நான் அன்பும், மரியாதையும் வ…
-
- 0 replies
- 817 views
-
-
முப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் புதைபடிவம் கண்டுபிடிப்பு பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். ராட்சத டைனோசர் படத்தின் காப்புரிமைSPL முப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய, பத்து டன் எடை கொண்ட ராட்சத டைனோசரின் புதை படிவங்கள் அர்ஜென்டினாவில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நமக்கு ஏற்கெனவே தெரிந்த டைனோசர்களுக்கு முந்தையது இது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். படத்தின் காப்புரிமைCECILIA APALDETTI அதுமட்டுமல்லாமல், டைனோசரின் காலம் குறித்து நாம் கணித்த காலத்திற்கும் முன்பே இந்த புவியில் அவை வாழ்ந்துள்ளன என்பதை இந்த புதை…
-
- 0 replies
- 361 views
-
-
[29 - January - 2007] [Font Size - A - A - A] ஈராக்கில் மறைமுகமாக செயல்பட்டு வரும் ஈரான் புரட்சிகர படையினர் மற்றும் அந்நாட்டு உளவுத் துறையினரை சுட்டுக் கொல்லலாம் அல்லது உயிருடன் பிடிக்கலாம் என அமெரிக்கப் படையினருக்கு ஜனாதிபதி புஷ் அனுமதி வழங்கியுள்ளார். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனுமதியை அமெரிக்கப் படையினருக்கு கடந்த ஆண்டு இறுதியில் ஜோர்ஜ் புஷ் வழங்கியதாக "வாஷிங்டன் போஸ்ட்" நாளிதழ் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானின் பலம் ஓங்கி வருவதைக் கட்டுப்படுத்தவே இந்தப் புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே ஈரான் உளவாளிகளை சந்தேகத்தின் பேரில் அமெரிக்கப் படையினர் பிடித்து விசாரித்துப் பின்ன…
-
- 0 replies
- 718 views
-
-
"வர்த்தக போர் என்ற விஷயம் தற்போது உண்மையாகிவிட்டது": பிரான்ஸ் நிதி அமைச்சர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES வர்த்தக போர் என்ற விஷயம் தற்போது உண்மையாகிவிட்டது என பிரான்ஸ் நாட்டின் நிதி அமைச்சர் ப்ரூனோ லே மேரே எச்சரித்துள்ளார். அர்ஜென்டினாவில் ஜி 20 நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொண்ட உச்சிமாநாட்டில் பேசிய அவர், இவ்வா…
-
- 0 replies
- 254 views
-
-
பெஷாவர் பள்ளியில் தலிபான் தீவிரவாத இயக்கம் நடத்திய கொடூரத் தாக்குதலில் 'எங்களது இதயம் வலியால் வெடித்துவிட்டது' என்று அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தின் பாகிஸ்தான் பிரிவு கருத்து தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் பெஷாவர் ராணுவ பள்ளிக்கூடத்தில் 6 தலீபான் தீவிரவாதிகள் கடந்த 16–ந் தேதி புகுந்து, 132 குழந்தைகள் உள்பட 148 பேரை சுட்டுக்கொலை செய்தது, உலகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம், பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் அரசையும் உலுக்கி உள்ளது. இதையடுத்து அங்கு தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது ராணுவ விமானங்கள் தொடர்ந்து குண்டு வீசி வருகின்றன. இந்நிலையில் உலகின் மற்றொரு பயங்கரவாத அமைப்பாக உள்ள அல்-கொய்தா பெஷாவர் பள்ள…
-
- 1 reply
- 750 views
-
-
மான்செஸ்டரில் துப்பாக்கி சூட்டு சம்பவம் - 10 பேர் காயம் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். மான்செஸ்டரின் மொஸ்சைட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரவு 2.30 மணியளவில் குறிப்பிட்ட பகுதிக்கு ஆயுதமேந்தி காவல்துறையினர் அழைக்கப்பட்டனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் அவர்கள் அங்கு சென்றவேளை பலர் காயமடைந்த நிலையில் இருப்பதை கண்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர். எனினும் இவை சிறிய காயங்களே எவரின் உயிருக்கும் ஆபத்தில்லை என வும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அவர்களில் எவரின் உயிருக்கும் ஆபத்தில்லை எனவும் காவல்துறையினர் த…
-
- 0 replies
- 446 views
-
-
சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளனர், 42 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். உலகமெங்கும் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது, மக்கள் வெகு உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். இதேபோன்று சீனாவில் செங்காய் நகரில் ஆற்றின் கரையில் அமைந்துள்ள பிரபல்யமான சென்யி சதுக்கத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த நேரத்தில் அமெரிக்க டொலர் போன்ற கூப்பன்கள் மாடியில் இருந்து வீசப்பட்டுள்ளது. மக்கள் இதனை எடுப்பதற்காக முந்தி சென்ற போது, கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்தனர் என அந்நாட்டு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த துயர சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் அனைவருமே மா…
-
- 0 replies
- 350 views
-
-
சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. \ உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாத்து அதை பராமரிப்பதற்கான நமது பொறுப்பை நினைவூட்டுவதே இந்த நாளின் முக்கிய நோக்கம். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இயற்கையை மனிதன் பாதுகாப்பதை விடவும் அதை தொந்தரவு செய்யாமல் இருப்பதே நலம். இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை மனிதன் தேர்ந்தெடுக்காமல் போனால் எதிர்காலத்தில் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் அபாயகரமானதாக இருக்கும். சங்கால தமிழர்கள் இயற்கையை அடிப்படையாக கொண்ட வாழ்க்கையே மேற்கொண்டனர். ஆனால் தேவைகள் பெருகும்போது இயற்கையின் அழிவும் …
-
- 0 replies
- 206 views
- 1 follower
-
-
எம்.கே.டி.சுப்பிரமணியம்...இவரைப் பற்றி தெரியாத திராவிடக் கழகத் தோழர்களே இருக்கமாட்டார்கள். பெரியாருடன் நெருக்கமாக இருந்த இவர், அந்தக் காலத்திலேயே அதிரடி அரசியலுக்குப் பெயர் போனவர். ஆஜானுபாகுவான எம்.கே.டி.சு. பகுத்தறிவு பிரசாரம் செய்ய என்.வி.நடராஜனுடன் பெரியாரால் அனுப்பப்பட்டவர். காமராஜரைப் ‘பச்சைத் தமிழன்’ என்று பெரியார் பிரசாரம் செய்த காலகட்டத்தில் எம்.கே.டி.சு. அதை ஏற்று காங்கிரஸில் சேர்ந்தார். அதன்பின்பு காங்கிரஸ் கட்சியில் சிறந்த பேச்சாளரானார். ‘ஜவகரிசம்’ என்ற பெயரில் பத்திரிகை நடத்தி தி.மு.க. அரசின் குறைகளை சுட்டிக் காட்டியும் வந்தார். தனது இறுதிக் காலங்களில் நெடுமாறனுடன் காங்கிரஸில் இருந்து விலகி, தமிழ்த்தேசிய அரசியலில் தடம் பதித்தார். இப்படிப்பட்ட எம்.க…
-
- 4 replies
- 11.6k views
- 1 follower
-
-
நள்ளிரவில் ராம்தேவ் கைது - கண்ணீர்ப் புகை வீசி போராட்டம் கலைப்பு-டேராடூன் கொண்டு செல்லப்பட்டார் டெல்லி: ஊழலை ஒழிக்கக் கோரி ஆயிரக்கணக்கானோருடன் உண்ணாவிரதம் இருந்து வந்த யோகா குரு பாபா ராம்தேவை வலுக்கட்டாயமாக போராட்ட இடத்திலிருந்து அகற்றிய போலீஸார் பின்னர் அவரைக் கைது செய்து டேராடூனுக்குக் கொண்டு சென்றனர்.உண்ணாவிரதம் இருந்து வந்தவர்களை தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் போலீஸார் கலைத்ததால் டெல்லியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. ஊழலை ஒழிக்க வேண்டும், ஊழலில் ஈடுபடுவோரை கைது செய்து மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி, ராம்லீலா மைதானத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் ராம்தேவ். அவரு…
-
- 2 replies
- 759 views
- 1 follower
-