உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
கனடா பிராம்டனில் - Steeles Ave & Airport Rd சந்திப்புக்கு அருகில் இரசாயணவாயு புகை பரவல் - அப்பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவிப்பு: [Monday, 2012-12-17 21:59:36] Steeles Ave & Airport Rd சந்திப்பு பகுதியில் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற திடீர் விபத்தால் அப்பகுதியில் இரசாயணவாயு புகை பரவியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அப்பகுதிக்கு மக்கள் செல்வதை தற்காலீகமாக தவிர்க்குமாறு அவசர சேவை பிரிவினர் கேட்டுக்கொள்கிறார்கள். பிற்பகல் 2 மணியளவில் அப்பகுதியிலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் இருந்து வெளியான விசவாயுபுகை அந்த பகுதியில் சூழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்டுகிறது. தீயை கட்டுப்படுத்துவதற்கு 50க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்களுடன் படையினர் தீவிர முய…
-
- 2 replies
- 501 views
-
-
அமெரிக்காவில் சிக்காக்கோ நகரில் வசித்து வரும் இந்தியப் பிரஜையொருவருக்கு அண்மையில் சுரண்டல் சீட்டு மூலம் மில்லியன் டொலர்கள் வெற்றி கிடைத்தது. இந்தப் பரிசின் பிரகாரம் மில்லியன் டொலர்கள் அவரது ஆயுட்காலம் முழுவதும் பிரித்துக் கொடுக்கப்படும் அல்லது ஒரு தடவைப் பரிசுத் தொகையாக 425,000 டொலர்கள் வழங்கப்படும். இந்தப் பரிசை வென்ற சலவை மற்றும் உடுப்பு அழுத்தித் தொழல்நிறுவனங்கள் மூன்றிற்கு உரிமையாளரான 46 வயதுடைய உருஜ்ட கான் பரிசுத்தொகை தபாலில் அனுப்பப்பட்டு அது கிடைக்கு முன்பே மரணமானார். இவரது மரணத்தைப் பரிசோதனை செய்ய வைத்தியர்கள் இயற்கை மரணம் என சான்றிதழும் கொடுத்து விட்டனர். இருந்த போதும் ஒரு நெருங்கிய உறவினருக்கு சந்தேகம் தீரவில்லை. அவர் பொலிசாரை நாடினார். சுடலம் தோண்டியெடுக்கப்ப…
-
- 6 replies
- 738 views
-
-
-
சுப்ரமணியம் தவப்புதல்வன் (36) இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக அகதிகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இவர் இலங்கை மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியை சொந்த இடமாகக் கொண்டவர். அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வந்து அகதி தஞ்சம் கோரிய இவர், 4 வருடங்கள் பிரிஸ்பேர்னிலும் அதன் பின்னர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிட்னியிலும் வசித்து வந்துள்ளார். இவரது அகதி தஞ்சக் கோரிக்கை குடிவரவுத் திணைக்களத்தினாலும் மீளாய்வு மையத்தினாலும் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நீதிமன்றத்தின் உதவியை நாடியிருந்தார். இவரது மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் மாதமளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தவேளையில் இவர் சில தினங்களுக்கு முன்னர் சிட்னி Blacktown பகுதியில் புகைய…
-
- 2 replies
- 640 views
-
-
ராஜீவ் சிலைக்கு செருப்பு மரியாதை - தங்கபாலு கடும் கண்டனம் http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51 Visit video
-
- 5 replies
- 3.9k views
-
-
பிலிப்பைன்ஸில் இரட்டை குண்டுவெடிப்பு – 14 பேர் உயிரிழப்பு UPDATE 02 பிலிப்பைன்ஸில் மேற்கொள்ளப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு குறித்த குண்டு வெடிப்புக்களில் மேலும் 75 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. UPDATE 01 தெற்கு பிலிப்பைன்ஸ் நகரமான ஜோலோவில் பெண் தற்கொலை குண்டுதாரி நடத்தியதாக கூறப்படும் இரட்டை குண்டுவெடிப்பில் இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 10பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு தாக்குதல்களிலும் குறைந்தது 17 அரசாங்க துருப்புக்கள் காயமடைந்தனர். முதல் குண்டுவெடிப்பு மணிலாவிற்கு தெற்கே 1,000 கிலோமீட்டர் (621 மைல்) தொலைவில் சுலு ம…
-
- 0 replies
- 366 views
-
-
பீகார் மாநிலத்தில் பகல்பூர் என்னும் இடத்தில் ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு தூக்கில் தொங்கவிட்டு கொல்லப்பட்டுள்ளார். அவருக்காக டில்லி பெண்கள் அமைப்புகள் இதுவரை குரல் கொடுக்கவில்லை. அவருக்காக சென்னை நடிகைகள் கடற்கரையில் ஊர்வலம் போகவில்லை. அவருக்காக அன்னை சோனியாவின் கண்களில் கண்ணீர் வரவில்லை. ஏனெனில் அவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண். இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் என்றால் அவர்களை தாராளமாக வல்லுறவு செய்யலாம் . தாராளமாக கொலை செய்யலாம். சித்திரவதை செய்யலாம். ஏனெனில் அவர்கள் மனிதர்களே அல்ல போலும்! நன்றி முகநூல்
-
- 1 reply
- 1.7k views
-
-
பிரிட்டன் பிரதமர், டேவிட் கேமரூன், மூன்று நாள் பயணமாக, இன்று இந்தியா வருகிறார். இன்று அவர், மும்பையில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.வல்லரசு நாடுகளில் ஒன்றான பிரிட்டனின் பிரதமர் டேவிட் கேமரூன், 2010, மே மாதம் இந்தியா வந்தார். இரண்டாவது முறையாக, இன்று அவர் மீண்டும் வருகிறார். லண்டனில் இருந்து, நேரடியாக மும்பை வரும் அவர், மாலை வரை, மும்பையில் இருப்பார்.இரவில், டில்லி சென்றடையும் அவர், முன்னதாக, மும்பை தொழில் அதிபர்களை சந்திக்கிறார். செயின்ட் சேவியர்ஸ் பள்ளிக்கு செல்லும் அவர், அங்குள்ள போலீஸ் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வணங்குகிறார். நாளையும், நாளை மறுநாளும் அவர் டில்லியில் தங்கியிருந்து, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அமைச்சர்களை சந்தித்து பேசுகிறார்.இத…
-
- 1 reply
- 476 views
-
-
ட்ரம்புக்கு எதிராக குவியும் பாலியல் புகார்கள் படம்.| ஏ.பி. அமெரிக்க குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்புக்கு எதிராக ஏராளமான பெண்கள் பாலியல் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2005-ம் ஆண்டில், பெண்கள் குறித்து ட்ரம்ப் ஆபாசமாக பேசிய வீடியோ அண்மையில் வெளியானது. இதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக ஏராளமான பெண்கள் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர். நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள இரண்டு பெண்கள், ட்ரம்ப் தங்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். பீப்பிள் மேகஸின் பெண் நிருபர் ஒருவர் கூறியபோது, ட்ரம்ப் தன்னை வலுக்கட்டாயமாக முத்தமிட்டதாக கூறியுள்ளார். விமானப் பயணத்த…
-
- 0 replies
- 266 views
-
-
Sri Lanka crisis PTI Lankan issue will not affect DMK-Cong ties: Kanimozhi Sunday, 01 March , 2009, 02:49 Kozhikode: The DMK will continue to exert pressure on the Centre on the Sri Lankan Tamils issue but would not hamper the `smooth' ties prevailing between the party and the Congress, Tamil Nadu Chief Minister M Karunanidhi's daughter and Rajya Sabha MP Kanimozhi said here on Saturday. "There is no doubt that the DMK will continue to put pressure on the Centre to take up the cause of Tamils living in Sri Lanka... but that will not come in the way of the cordial ties we have with the Congress," she told reporters here. Kanimozhi was here to inaugurat…
-
- 2 replies
- 742 views
-
-
ஆர்ட்டிக்கில் அதிகரித்த வெப்பநிலை... உலகிற்கு புது எச்சரிக்கை! #ClimateChange காடுகளை அழித்து குடியிருப்புகள், விவசாய நிலங்களை அழித்து தொழிற்சாலைகள், மரங்களை அழித்து சாலைகள்... என நாம் இயற்கையைச் சிதைக்கும் அளவு கூடிக்கொண்டே போகிறது. இயற்கையும் அவ்வப்போது, சுனாமி, கடல் சீற்றம், புயல் மழை... எனப்பல ரூபங்களில் நமக்கு, தான் சிதைபடுவதை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. ஆனாலும், நாம் பூமியை வெப்பப்படுத்துவதை நிறுத்தியபாடில்லை. இயற்கையின் சமீபத்திய சமிக்ஞை... ஆர்ட்டிக் பகுதியில் உயர்ந்திருக்கும் வெப்பநிலை. பனிப்பாறைகள் சூழ்ந்த வடதுருவப்பகுதியின் வெப்பநிலை, பருவநிலை மாற்றம் காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது, அதாவது சராசரி வெப்பநிலையை விட இந்த ஆண்டு 20…
-
- 0 replies
- 480 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் துருக்கி மீது ஒருபோதும் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை: எர்டோகன் சாடல்! ஐரோப்பிய ஒன்றியம் தனது நாட்டை நோக்கி ஒருபோதும் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். ஆனால், தம் மீது சுமத்தக்கூடிய எந்தவொரு பொருளாதாரத் தடைகளிலும் அங்காரா கவலைப்படவில்லை என்றும் கூறினார். கிழக்கு மத்தியதரைக் கடலில் எரிவாயு வளங்கள் தொடர்பாக கிரேக்கம் மற்றும் சைப்ரஸுடனான மோதலை முடிவுக்கு கொண்டுவர துருக்கி தவறிவிட்டது என்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் தெரிவித்தனர். இதன் பின்னணியில் அவர் இந்த கருத்தினை வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘ஐரோப்பிய ஒன்றியம் ஒருபோதும் நேர்மையாக செயற்படவில்லை. அது …
-
- 2 replies
- 508 views
-
-
ரேபரேலி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனக்கு ரூ. 13.8 கோடி மதிப்புள்ள சொத்து இருப்பதாகவும், இந்தியாவில் வீடு, கார் தனது பெயரில் இல்லை என்றும், இத்தாலியில் தனக்கு பூர்வீக வீடு உள்ளதாகவும் வேட்பு மனுவுடன் இணைத்துள்ள சொத்து விவரத் தகவலில் தெரிவித்துள்ளார். ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் சோனியா காந்தி இன்று மனு தாக்கல் செய்தார். மனுவுடன் தனது சொத்து விவரங்களை சேர்த்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது .. இத்தாலியில் உள்ள வீட்டின் மதிப்பு ரூ. 18.02 லட்சமாகும். எனது மொத்த சொத்து மதிப்பு ரூ. 13.8 கோடியாகும். ரொக்கம் ரூ. 75,000. வங்கி முதலீடுகள் ரூ. 28.61 லட்சம். ரூ. 20 லட்சம் மதிப்பிலான மியூச்சவல் பன்டுகள் உள்ளன. ரூ. 12 லட்சம் மதிப்பிலான ரிசர்வ் …
-
- 1 reply
- 1.6k views
-
-
சீமானுக்கு மேலும் 15 நாள் காவல் நீட்டிப்பு இந்திய ஒற்றுமைக்கு எதிராக பேசியதாக இயக்குநர் சீமான் கடந்த பிப்ரவரி மாதம் புதுச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டு புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது சிறைகாவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் அவரை இன்று புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர் போலீசார். வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 30ஆம் தேதி வரை அவருக்கு சிறைக்காவலை நீடித்து உத்தரவிட்டார். இந்த வெட்ககேடான நீதிக்கு கருத்துரைத்தோர் கூற்று: ஜனநாயகம் என்ற பெயரில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் நம் இந்தியாவில்? ஆளுபவர்களிடம் ஜனநாயகமோ மனித நேயமோ இல்லை . மலேய்சியா இ சிறிலங்காவை அடுத்து உலகில் தமி…
-
- 18 replies
- 4.9k views
-
-
இன்றைய (03-01-2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * இஸ்தான்புல் தாக்குதலாளி அடையாளம் கிடைத்தது என்கின்றன துருக்கி ஊடகங்கள்; அவரைத்தேடும் பணியில் துருக்கி படையினர் தீவிரம்; * வங்கதேசத்தில் விவாகரத்துகள் அதிகரிக்க என்ன காரணம்? விவாகரத்து பெற்ற பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் சவால்கள் குறித்து பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டிகள்; * ஆப்ரிக்காவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியில் மீன் இருப்பு குறைவது ஏன்? பாதிக்கப்படும் கென்ய மீனவர்களுக்கு மாற்று வழி என்ன என்பதை ஆராயும் பிபிசியின் பிரத்யேக செய்தி உள்ளிட்ட பல செய்திகள் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 840 views
-
-
நாடு கடத்தல் தொடர்பாக டிரம்ப் விதித்த ஆணைக்கு நீதிமன்றம் தற்காலிக தடை ஏழு இஸ்லாமிய நாடுகளிலிருந்து வரும் அகதிகள் மற்றும் பயணிகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சுமத்திய பயண கட்டுப்பாடுகளுக்கு எதிரான ஒரு சட்ட ரீதியான வெற்றியை அதற்கு எதிராக பிரச்சாரம் செய்து வருபவர்கள் கொண்டாடி வருகின்றனர். வெள்ளிக்கிழமையன்று இது தொடர்பா டிரம்ப் கையெழுத்திட்ட ஆணையின் விளைவாக கைது செய்யப்பட்ட யாரையும் நாடு கடத்தக் கூடாது என்று தற்காலிக தடை விதித்து நியூ யார்க்கில் உள்ள ஒரு மத்திய அரசு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பு அமெரிக்க ஜனநாயகத்துக்கு அரணாக நீதிமன்றங்கள் உள்ளன என்பதை நிரூபிப்பதாக அமெரிக்க சிவில் உரிமைகளுக்கான ஒன்றியம் த…
-
- 0 replies
- 425 views
-
-
*ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக நீதிமன்றத்தால் குற்றங்காணப்பட்டார்; அதிபர் பூட்டினுக்கு எதிராக அடுத்த தேர்தலில் இவர் போட்டியிட முடியாமல் போகலாம். *இரான் - இராக் எல்லையில் உயிர்வாழ கடத்தலில் ஈடுபடுவோரின் சோகக்கதை; உறைபனிக்கிடையில் உயிரைப் பணயம் வைத்து தொழில் செய்து பிழைப்பவர்கள் குறித்த நேரடி படப்பிடிப்பு. *அடுத்த பதினைந்து ஆண்டுகளில் நமது பெரும்பாலான வேலைகளை ரோபோக்கள் பறித்துவிடலாம் என்கிறார்கள் லண்டன் தொழில்நுட்ப நிபுணர்கள்; இது மனிதர்களுக்கு கவலை தரும் விஷயமா?
-
- 0 replies
- 266 views
-
-
இவ்வுலகில் நீதி கிடைக்குமா? ராஜபக்சே மீது போர்க்குற்றங்கள் சுமத்தி தண்டனை வழங்க சாத்தியங்கள் இல்லை. ஏனெனில் இலங்கையில் தமிழர் இனப்படுகொலை தொடர்பான விடயங்களில் சர்வதேசமே பங்காளியாக இருப்பதும், இந்தியா பின்னணியில் இருப்பதும் தான் காரணம். அநியாயத்தை கண் கொண்டு பார்த்தும், கேட்டும் நிறுத்த முயல்வதுபோல் நாடகம் ஆடியவர்கள் இதற்கும் போர்க்குற்றம் பதியப்படும் என்று சொல்லி ஒரு நாடகம் ஆடி விட்டு கிடப்பில் விட்டுவிடுவார்கள். புலிகளின் துவக்குகள் ஓய்ந்தும் மீதமுள்ள தமிழனைக் காப்பாற்ற சர்வதேசம் இன்னும் அங்கு செல்லவில்லை. அடுத்த அடுத்த வம்சாவழி சிங்களத்தால் கொடூரமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதையே தடுத்து நிறுத்த இவர்கள் செல்லவில்லை. உலகம் இன்று நல்லவர்கள் கைகளில் இல்லை …
-
- 1 reply
- 1.2k views
-
-
53 பேருடன் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் மாயம்: ஆஸி- சிங்கப்பூரின் உதவியை நாடும் இந்தோனேசியா! இந்தோனேசிய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் 53 பேருடன் காணாமல் போயுள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நீர்மூழ்கி கப்பல் நேற்று (புதன்கிழமை) பாலி தீவுக்கு வடக்கே பயிற்சியை மேற்கொண்டிருந்த போது, தொடர்பை இழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கே.ஆர்.ஐ.நங்கலா-402 கப்பலைக் கண்டுபிடிக்க போர்க்கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவின் இராணுவத் தலைவர் தெரிவித்தார். அத்துடன், தேடலுக்கு உதவுமாறு அவுஸ்ரேலியா மற்றும் சிங்கப்பூருக்கு, அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். எனினும், நாடுகள் பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை. ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்ப…
-
- 4 replies
- 1k views
-
-
உலக நாடுகளில், வைரஸைப் பரப்புவதற்காக... 5 ஆண்டுகளுக்கு முன்பே அதை தயாரித்த சீனா! கொரோனா வைரஸ் பரவுவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே சார்ஸ் கொரோனா வைரஸ் போன்ற உயிரி ஆயுதத்தை தயாரிக்க சீன இராணுவம் திட்டமிட்டதாக இரகசிய தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவி பெரும் மனிதப் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து, சீனாவின் ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் பரவியதாகவும் இது சீன விஞ்ஞானிகள் செயற்கையாக தயாரித்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளை அந்நாடு மறுத்தது. இந்த நிலையில், சார்ஸ் கொரோனா வைரஸ் என்ற வைரசை செயற்கையாக உருவாக்கி, அதை உயிரி ஆயுதமாக பயன்படுத்த சீனா திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான சீன …
-
- 8 replies
- 1.1k views
-
-
எனது தலைமையிலான மேற்கு வங்காள மாநில அரசை கலைக்க மத்திய அரசு சதி செய்து வருகிறது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மாநில பட்ஜெட்டை நிறைவேற்ற நேற்று மேற்கு வங்காள மாநில சட்டசபையின் சிறப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது சட்டசபையில் மம்தா பானர்ஜி பேசியதாவது:- எனது தலைமையில் ஆட்சி அமைந்த பின்னர் டார்ஜீலிங் மலைப் பகுதியிலும், மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் நிறைந்த ஜங்கிள்மகால் பகுதியிலும் அமைதி நிலவி வருகிறது. இந்த அமைதியை சீர்குலைக்கவும் மாநில அரசின் நடவடிக்கைகளில் தடையை ஏற்படுத்தவும் மத்திய அரசு தனது ஏஜென்சிகளின் மூலம் முயற்சித்து வருகிறது. கடந்த கால ஆட்சியின்போது 2003ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் கலவரங்களில் 40 பேர் பலியாகினர். 2008 உள்ளாட்சி தேர்தலில் 35 பேர் பல…
-
- 0 replies
- 259 views
-
-
பெலாரஸ் வான்வழியை பயன்படுத்த வேண்டாம்: தங்கள் விமான நிறுவனங்களுக்கு பிரித்தானியா வேண்டுகோள்! ஊடகவியலாளரும் பெலாரஸ் அரசாங்கத்துக்கு எதிரான விமர்சகருமான ரோமன் புரோட்டசெவிச்சை கைதுசெய்வதற்காக பெலராஸ் எடுத்த விபரீத முடிவு, உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இனி பெலாரஸ் வான்வழியை பயன்படுத்த வேண்டாம் என பிரித்தானியா தங்கள் விமான நிறுவனங்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் கூறுகையில், ‘பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விமானங்கள் பெலாரஸ் வான்வழியை பயன்படுத்த வேண்டாம்’ என தெரிவித்துள்ளார். வெளிநாட்டுத்துறை செயலாளர் டொமினிக் ராப் கூறுகையில், ‘பயணிகள் விமானத் தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. பெலாரஸின் லூகாஷென…
-
- 0 replies
- 236 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * சிரியாவில் குழந்தைகள் உள்பட பலரைக்கொன்ற இரசாயன ஆயுத தாக்குதலை நடத்தியது யார் என்பதில் ரஷ்யாவுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் மோதல். * கடல்நீரைக் குடிநீராக்க செலவுகுறைந்த இயற்கையை பாதிக்காத எளிய வழியை கண்டறிந்திருப்பதாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் அறிவிப்பு; அதிசயப்பொருளான கிராபீன் மூலம் உலகின் குடிநீர் பற்றாக்குறையை போக்க முடியுமென நம்பிக்கை. * உலக அளவில் இளம் தலைமுறையினரால் வீடு வாங்க முடியாமல் போவது ஏன்? சீனாவின் நிலரவத்தை நேரில் ஆராய்கிறது பிபிசி
-
- 0 replies
- 257 views
-
-
'இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வழியில் அதிரடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இலங்கை கடற்படையிடம் இருந்து தமிழக மீனவர்களைக் காப்பாற்ற முடியும்' என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, 'மீனவர் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசுடன் தமிழக அரசும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் குழு மாநில அரசின் ஆதரவுடன் இலங்கை சென்று திரும்ப வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் தமிழக அரசு அவர்களுக்கு உரிய அனுமதியைத் தரவில்லை என்றும் …
-
- 1 reply
- 353 views
-
-
தமிழக பிஜேபியின் தலைவராகிறார் ரஜினி - மோடியை முன்னிறுத்தி ஜெயலலிதாவுடன் கூட்டணி. சோ மெகா திட்டம். தமிழக பிஜேபியின் தலைவராகிறார் ரஜினி. மோடியை முன்னிறுத்தி ஜெயலலிதாவுடன் கூட்டணி. சோ மெகா திட்டம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். அப்போது அவர்களின் சந்திப்பு எதனால் நடந்தது என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இதுகுறித்து தற்போது திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. சோ அவர்கள் பிஜேபியிடன் ஒரு மெகா திட்டத்தை வரும் பாராளுமன்ற தேர்தலில் ஈடுபடுத்த யோசனை கூறியுள்ளார். அதுதான் மும்மூர்த்திகள் திட்டம். ஜெயலலிதா, ரஜினி, மோடி ஆகிய மூவரும் ஒன்று சேர்வதுதான் இந்த மெகா திட்டம். தமிழக பாரதிய ஜனதாவுக்கு ரஜினியை தலைவராக்கி, …
-
- 1 reply
- 897 views
-