உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
ஹங்கேரி- செர்பியா ஆகிய நாடுகளில்... நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற, தலைவர்களுக்கு புட்டின் வாழ்த்து! ரஷ்யாவின் நட்பு நாடுகளான ஹங்கேரி மற்றும் செர்பியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஹங்கேரியின் தேசியவாத பிரதமர் விக்டர் ஓர்பன், நாட்டின் பொதுத் தேர்தலில் அமோகமாக வெற்றிபெற்று நான்காவது முறையாக பிரதமராகியுள்ளார். இந்தநிலையில் விக்டர் ஓர்பனுக்கு புடின் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். அதில், சர்வதேச அரசியலில் கடினமான சூழ்நிலை இருந்தபோதிலும், இருதரப்பு நட்புறவை மேலும் மேம்படுத்துவது இரு நாடுகளின் மக்களுக்கு நன்மை பயக்கும் என கூறியுள்ளார். இதேபோல் செர்பிய…
-
- 1 reply
- 271 views
-
-
புதுடெல்லி/பாட்னா: பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஒரு மரண வியாபாரி என்று ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கடுமையாக தாக்கி உள்ளார். மோடியை கடுமையாக எதிர்க்கக்கூடியவரான லாலு, பீகாரில் இழந்துவிட்ட தனது அரசியல் செல்வாக்கை மீட்டெடுக்க போராடி வருகிறார். இந்நிலையில் வரும் மார்ச் 3 ஆம் தேதியன்று முஷாஃபர்பூரில் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்வதில் பா.ஜனதாவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்கள் 3 இடங்களை தேர்வு செய்து, அதில் ஒரு இடத்தை தங்களுக்கு கூட்டம் நடத்த ஒதுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தனர். இந்நிலையில் தற்போது லாலு கட்சியினர் அதே முஷாஃபர்பூரில், பா.ஜனதா குறிப்பிட்ட 3 இடங்களில் ஒன்றை தங்கள…
-
- 0 replies
- 288 views
-
-
கீவ்: உக்ரைன் நாட்டில் ஏற்பட்ட மக்கள் புரட்சியால், அதிபர் யானுகோவிச் தலைமறைவாகி விட்டார். சோவியத் யூனியன் உடைந்த பிறகு, உக்ரைன், தனி நாடானது. பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த உக்ரைன், ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தக உடன்பாடுகளை மேற்கொண்டது. இந்த உடன்பாட்டின் மூலம், பொருளாதார சலுகைகள் கிடைக்கும் என, மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கடைசி நேரத்தில், உக்ரைன் அதிபர், விக்டர் யானுகோவிச், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார். ஐரோப்பிய யூனியனுடனான, வர்த்தக உடன்பாட்டை ரத்து செய்த, அதிபருக்கு எதிராக, கடந்த, இரண்டு மாதங்களாக, உக்ரைன் தலைநகரில் தொடர் போராட்டம் நடந்தது. உக்ரைனை, ஐரோப்பிய யூனியனில் இணைக்கும்படி, போராட்டக்காரர்கள் வற்புறுத்தினர். தலைநகர் கீவீல் உள்ள, சுதந்திர சதுக்கத்தை, போராட…
-
- 1 reply
- 494 views
-
-
குளோபல்தமிழ்ச்செய்திகளின் ஐரோப்பியசெய்தியாளர் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் சரித்திரத்தில் இடம் பெறும் தகைமை கொண்ட தீர்மானம் ஒன்று நிறை வேற்றப்பட்டுள்ளது. தீவிரமாகப் பண்டைய மத நம்பிக்கைகளைப் பின்பற்றும் யூதர்களும், வருங்காலங்களில் ராணுவ சேவையில் கட்டாயம் ஈடுபடவேண்டுமென பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 67 எதிர்ப்பு வாக்குகளுக்கெதிராக 120 வாக்குகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. எதிர்கட்சியினர் வாக்களிக்க மறுத்தமையும், இச் சட்டம் நடைமுறைப் படுத்தப் படும்போது அரசியல் வாதிகளும் பாதிப்படைவர் எனும் கருத்தும் வலுப்பெற்றதாக ஜெறுசலத்திலிருந்து வரும் பத்திரிகை ஒன்று தெரிவிக்கின்றது. யூதர்கள் மத்தியில் காணப்படும் அபிப்பிராய பேதங்கள் களையப்படுவது மிகவும் முக்கியமானதென்…
-
- 2 replies
- 379 views
-
-
ஓரிரு வரிகளில் உலக செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க உலக சுகாதார நிறுவனத்தின் நல்லெண்ண தூதராக முகாபே நியமனம் படத்தின் காப்புரிமைAFP/GETTY விளம்பரம் தொற்று நோய்கள் அல்லாத இதய நோய்கள், பக்கவாதம், புற்றுநோய், ஆஸ்துமா மற்றும் நீரிழிவு போன்றவற்றை சமாளிப்பதற்கு உதவுவுவதற்காக ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேவை உலக சுகாதார நிறுவனம் நல்லெண்ணத் துதர…
-
- 0 replies
- 810 views
-
-
கேள்வி: இலங்கையில் போர் நடந்தபோது அறிவுத் துறையினர் பலர் மௌனமாகவே இருந்தார்கள். ஈழப் போர், பசுமை வேட்டை போன்ற மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது, எழுத்தாளர்கள், கலைஞர்களின் குறிப்பான பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும்? பதில்: எழுத்தாளர்களும், கலைஞர்களும் புரட்சிகர டி.என். ஏ.இல் இருந்து வரவில்லை. இந்தச் சமூகத்தின் எல்லாவகை மாதிரிகளையும் அவர்களிடமும் காணலாம். நாட்டின் மிகப் பெரிய அறிவு ஜீவிகள் என்று நீங்கள் நம்பும் பலர் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள். இவர்களுக்காக வருடத்துக்குப் பல நூறு கோடி ரூபாய்களை நிறுவனங்கள் செலவழிக்கின்றன. அவர்களிடம் இருந்து எப்படி மக்கள் ஆதரவு எழுத்துக்களை எதிர் பார்க்க முடியும்? உண்மையில், இலங்கை போரின் போது மக்கள் அழிவை …
-
- 0 replies
- 545 views
-
-
ஆரம்பமாகும் அமெரிக்க அதிபரின் ஆசியாவுக்கான முதல் அரசுமுறை பயணம்! ஆசிய ஆதிக்கத்துக்கான அமெரிக்க சீன போட்டி குறித்து ஆராய்கிறது பிபிசி!! பதவிபறிக்கப்பட்ட எட்டு கேடலான் அமைச்சர்களை சிறையில் அடைத்தது ஸ்பெய்ன் நீதிமன்றம்! அடுத்து கேடலான் முன்னாள் அதிபரும் கைதாவாரா? பிபிசி தரும் நேரடித்தகவல்கள்!! மற்றும் கால்பந்தாட்டத்தில் கலக்க முயலும் பிரேசில் இளம்பெண்கள்! ஆடுகளத்தில் ஆண்களின் ஆதிக்கத்தை இவர்களால் தகர்க்க முடியுமா? இது குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 308 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் முகாபேவிற்கு அதிகரிக்கும் நெருக்கடி படத்தின் காப்புரிமைAFP ஜிம்பாப்வேவை கிட்டதட்ட 40 வருடங்களாக ஆட்சி செய்த அதிபர் ராபர்ட் முகாபே பதவி விலக வேண்டும் என அவரது ஜனு பி.எஃப் கட்சியின் உறுப்பின…
-
- 0 replies
- 423 views
-
-
உக்ரைன் விவகாரத்தின் எதிரொலியாக ரஷ்யா மீது புதிதாக கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க ஜி-7 நாடுகளின் தலைவர்கள் இன்று ஒப்புதல் அளித்துள்ளனர். மேலும், வரும திங்கள்கிழமைக்குள் அமெரிக்கா இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஒபாமா ஆசியா நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஜி-7 நாடுகளின் தலைவர்கள் அளித்துள்ள ஒப்புதல் அறிக்கையை வெள்ளை மாளிகை இன்று வெளியிட்டுள்ளது. அதில், 'ஜெனிவா உடன்படிக்கையில் குறிப்பிட்டுள்ள எந்த முழுமையான நடவடிக்கையையும் ரஷ்யா எடுக்கவில்லை. அதற்கு பதிலாக, பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் உக்ரைன் எல்லையில் தனது ராணுவத்தை குவித்து வருகிறது. உக்ரைனில் நிலவி வரும் பதற்றத்தை தணிப்பதற்காக கொண்டு வர…
-
- 4 replies
- 680 views
-
-
சென்ற வருடம் கலைஞர் கருணாநிதி ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருப்பதாக ஒரு நாடகத்தை நடத்தினார். அந்த நாடகத்திற்கும் தூள் பட காட்சிகளுக்கும் உள்ள ஒற்றுமையை நாங்கள் ரசித்த மாதிரியே நீங்களும் ரசிக்க இதோ அந்த வீடியோ. http://www.youtube.com/watch?v=GdLtcDUtyvU http://www.thedipaar.com/news/news.php?id=16766 நன்றி: www.thedipaar.com
-
- 1 reply
- 838 views
-
-
சிங்கப்பூரின் அடுக்குமாடிக் குடியிருப்புகள் சீனர்களும் இந்தியர்களும் அதிக அளவில் வாழும் ஒரு நாடு சிங்கப்பூர். ஆனால் அந்நாட்டுக்கு வெளியிலிருந்து செல்லும் இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் அங்கே வாடகைக்கு வீடு கிடைப்பதில் சிரமங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. வாடகைக்கு வீடு விளம்பரம் செய்யும்போதே, இந்தியர்களுக்கும் சீனாவிலிருந்து வருபவர்களுக்கும் வீடு இல்லை என்றே வெளிப்படையாக தெரிவிக்கப்படுவதை பிபிசியும் காணநேர்ந்துள்ளது. சுனிலின் அனுபவம் பிரிட்டனிலிருந்து சிங்கப்பூருக்கு வேலைநிமித்தமாக சென்றுள்ள இளைஞர், சுனில். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர் அவர். சிங்கப்பூரில் இவர் வாடகைக்கு வீடு கிடைக்குமா என்று பல்வேறு நிறுவனங்களை அவர் தொடர்புகொண்டபோது, அந்நிறுவனங்கள் முதலில் பிடிக…
-
- 0 replies
- 507 views
-
-
இந்திய வெளிநாட்டு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வெகு விரைவில் இலங்கை வர உள்ளார். அவர் இங்கு அரச உயர் மட்டத்தினரைச் சந்தித்து தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறித்து பேச உள்ளார். அவர் இந்திய நாடாளுமன்றத்தில் இத்தகவலை வெளியிட்டுள்ளார். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=8269:2010-08-13-07-17-04&catid=126:2010-05-07-12-27-22&Itemid=676
-
- 1 reply
- 725 views
-
-
இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகாலம் தடை நீடிப்பு. டெல்லி: இந்தியாவில் முதல் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 5 ஆண்டுகாலம் தடை நீடித்து உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தடை நீடிக்கப்படுவது வழக்கம். இதற்கான அறிவிப்பு மே மாதம் அல்லது ஜூன் மாதம் வெளியிடப்பட்டு வந்தன. 2009ஆம் ஆண்டுக்கு இலங்கை இறுதிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகாலமாக இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் செயல்படவும் இல்லை. ஆனால் இலங்கை அரசு அண்மைய…
-
- 24 replies
- 1.1k views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். தடம் புரண்ட ரயில்: படத்தின் காப்புரிமைREUTERS Image captionரயில் பெட்டியின் பின் பகுதி அமெரிக்க நேரப்படி திங்கட்கிழமை காலையில் வாஷிங்டன்னில் பயணிகள் ரயில் ஒரு பாலத்தில் தடம் புரண்டதில் மூன்று பேர் இறந்து…
-
- 0 replies
- 208 views
-
-
அமெரிக்காவின், 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு.. மீண்டும் தாய்வானுக்கு பயணம்! அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை (கீழவை) தலைவர் நான்சி பெலோசி தாய்வானுக்கு பயணம் மேற்கொண்டு 12 நாட்களே ஆன நிலையில், அமெரிக்க மேலவை உறுப்பினரான ஜனநாயக கட்சியின் எட் மார்கே தலைமையில் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மீண்டும் தாய்வானுக்கு சென்றுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தைபே விமான நிலையத்தில் அமெரிக்க அரசாங்கா விமானம் வந்திறங்கிய காட்சிகளை தாய்வான் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக வந்துள்ள அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, 2 நாட்ள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. இதன்போது, இருதரப்பு உறவுகள், பிராந்திய பாதுகாப்பு…
-
- 10 replies
- 598 views
-
-
இந்தோனேசியா: சுனாமிக்கு 40 பேர் பலி இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், கடலில் 10 அடி உயரத்துக்கு சுனாமி உருவானது. இதில் 40 பேர் பலியாயினர்; பெண்கள், குழந்தைகள் என 380 பேர் காணாமல் போய்விட்டனர். இந்தோனேசியாவின், மேற்கு பகுதியில், சுமத்ரா தீவின் அருகிலுள்ள மென்டாவாய் தீவுக்கருகில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், மேற்கு சுமத்ரா தீவிலுள்ள பல்வேறு மாகாணங்களில் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால், கடலில் 10 அடி உயரத்துக்கு சிறிய அளவில் சுனாமி ஏற்பட்டது.மென்டாவாய் தீவுகளில் 20 கி.மீ., தூரத்துக்கு சுனாமியால் ஏற்பட்ட அலைகள் புகுந்தன. இந்தச் சுனாமியில் சிக்கி மென்டாவாய் தீவுகளில் …
-
- 0 replies
- 566 views
-
-
இலங்கை: கருணாநிதியுடன் ஆலோசிக்க பிரதமரின் பிரதிநிதி வருகை ஜூன் 20, 2006 சென்னை டெல்லி: இலங்கைப் பிரச்சினையில் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு நேரில் தலையிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த திமுக தோழமைக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்குடன் கருணாநிதி தொலைபேசியில் பேசினார். அப்போது இலங்கை விவகாரம் குறித்து விளக்கிய அவர், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார். அப்போது, இந்தப் பிரச்சனையில் எவ்வாறு செயல்படலாம் என்பது குறித்து விரிவாக விவாதிக்க தனது சார்பில் பிரதிநிதி ஒருவரை சென்னைக்கு அனுப்பி வைப்பதாக பிரதமர் த…
-
- 7 replies
- 1.6k views
-
-
ஐ.நாவில் செப்டம்பர் 27-ல் உரையாற்றுவார் நரேந்திர மோடி! [saturday 2014-08-02 20:00] செப்டம்பர் 27-ல், பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா பொதுச்சபையில் உலகத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றவுள்ள தலைவர்களின் உத்தேசப் பட்டியலை ஐநா வெளியிட்டுள்ளது. இதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, செப்டம்பர் 27-ல் நடைபெறும் ஐநா கூட்டத்தின், 69 வது அமர்வின் பொது விவாதத்தின் போது உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 200 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உலக அமைப்பின் கொள்கைகளை உருவாக்கும் ஆண்டு கூட்டத்தில் முதல் முறையாக நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை பொது விவாதம், செப்டம்பர் 24 …
-
- 8 replies
- 613 views
-
-
ரானின் கடற்படையினரால் பெருந்தொகையான தற்கொலைப் படகுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பயங்கர வெடிமருந்துகள் இணைக்கப்பட்ட 9000 க்கும் அதிகமான வேகப் படகுககளை ஈரானின் கடற்படை உருவாக்கியுள்ளது. இந்தப் படகுகள் பாரசீக வளைகுடாப் பிரதேசத்தில் காவல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இந்தப் பிரதேசத்தில் தான் பிரிட்டிஷ் கடற்படைக் கப்பல்களும் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இந்தத் தற்கொலைப் படகுகள் அனைத்திலும் தீவிர தற்கொலைப் போராளிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எதிரிக் கப்பல் ஒன்றில் மூர்க்கமாகப் பாயும் ஆற்றல் கொண்ட இந்தப்படகுகள் ஒரு கப்பலில் ஏழு மீட்டர் ஆழமான குழியை ஏற்படுத்தும் அளவுக்கு வெடிமருந்துகளைக் கொண்டவை. ஈரானியப் போர்க்கப்பல்களையும். இத்தகை…
-
- 0 replies
- 626 views
-
-
சீன-இந்திய எல்லை வட கிழக்கு பகுதியில் சீன ஜெட் விமானங்கள் , ஹெலிகாப்டர்கள் ஆளில்லா விமானங்களுக்கு எதிராக இந்தியா 6 ஆகாஷ் ஏவுகணைகளை அங்கு நிறுவ தொடங்கி உள்ளது இந்திய விமானப்படை அங்குள்ள படைப்பிரிவுகளுக்கு 6 ஆகாஷ் ஏவுகணைகளை வழங்கி உள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவித்து உள்ளன.இது எல்லா காலநிலைகளிலும் செயல்பட கூடிய 25 கிலோமீட்டர் தூரத்தில் எதிரி நாட்டு விமானத்தை வானத்திலேயே தாக்கி அழிக்க கூடிய திறன் கொண்டதாகும். ஆகாஷ் ஏவுகணையின் சோதனைப் பயிற்சிகள் 1990 இல் தொடங்கி, முழு பணிகள் 1997 இல் முடிந்தன. புனேவில் உள்ள குவாலியர் சுகோய் மிரஜ் -2000 தளத்தில் 2 ஆகாஷ் ஏவுகணைகளை இந்திய விமானப்படை நிறுவி உள்ளது. வடக்கு எல்லைகளில் அச்சுறுத்தல்களுக்கு எதிரா…
-
- 14 replies
- 1k views
-
-
தென் கொரியா, முன்னொருபோதும் இல்லாத மிகப் பெரும் இராணுவ ஒத்திகை ஒன்றை நிறைவு செய்துள்ளது. அணுவாயுதங்களைப் பாவித்துப் புனிதப் போர் ஒன்றை நடத்துவதற்குத் தமது நாடு தயாராக உள்ளதாக வடகொரியாவின் ஆயுதப்படைகள் அமைச்சர் கிம் யொங் சுன் (Kim Yong-chun) தெரிவித்தார். தென் கொரியா, முன்னொருபோதும் இல்லாத மிகப் பெரும் இராணுவ ஒத்திகை ஒன்றை நிறைவு செய்துள்ள நிலையில், அவரது கருத்து வெளியாகியது. தென் கொரியாவின் பயிற்சி நடவடிக்கைகள், வட கொரியாவின் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கான ஆயத்தமென கிம் யொங் சுன் மேலும் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் இருந்து சுமார் 20 கிலோ மீற்றர் தூரத்தில் இடம்பெற்ற பயிற்சியில், நூற்றுக்கணக்கான தென் கொரியப் படையினரும், தாங்கிகளு…
-
- 0 replies
- 401 views
-
-
தகவல் தொழில்நுட்பத்தில் சீனாவை விட இந்தியா மிகவும் முன்னிலையில் உள்ளது - சீன தொழில்நுட்ப நிபுணர் By VISHNU 13 DEC, 2022 | 01:38 PM 'தி ரைஸ் ஆஃப் இந்தியன் ஐடி' என்ற புத்தகத்தின் ஆசிரியர் மைக் லியு, உலகச் சந்தைகளில், குறிப்பாக தொழில்நுட்ப துறையில் இன்னும் ஆதிக்கம் செலுத்தும் இந்திய நிறுவனங்களைப் போலல்லாமல், சீனாவின் சாப்ட்வேர் வருவாயானது பெரும்பாலும் உள்ளகத்திலிருந்து வருகிறது என்றார். சீனாவின் தகவல் தொழில்நுட்ப வருவாயில் 95 சதவீதத்திற்கும் அதிகமானவை உள்நாட்டு சீன சந்தையில் இருந்து வருகிறது என்றும் குறிப்பிட்டார். இந்தியாவின் தொழில்நுட்ப துறை, அதன் பொருளாதாரத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். உலகளாவிய சந்தைகளில் …
-
- 0 replies
- 803 views
- 1 follower
-
-
தென்ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு்ள்ளர் தென்ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு்ள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. எனினும் இது வழக்கமான மருத்துவ பரிசோதனைதான் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தனர். இனவெறிக்கொள்கையினை எதிர்த்து போராடிய சிறை சென்ற நெல்சன்மண்டேலா (92). கடந்த சில மாதங்களாக பொதுமக்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார். உடல்நிலை காரணம் என கூறப்பட்டு வந்த போதிலும். கடந்தாண்டு நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் போது தான் கடைசியாக பொதுமக்களை சந்தித்தார். அதன் பிறகு கேப்டவுணில் உள்ள தனது இல்லத்தில் தான் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன் அவரு…
-
- 2 replies
- 713 views
-
-
பெங்களூர்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரம் இன்னும் சிறிது நேரத்தில் அறிவிக்கப்பட இருக்கிறது. கடந்த 1991 முதல் 1996 வரை முதலமைச்சராக பதவி வகித்தபோது, ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996-ம் ஆண்டு சுப்ரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அப்போது தொடங்கி சுமார் 18 ஆண்டுகள் வரை இந்த வழக்கு சென்னை மற்றும் பெங்களூருவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றது. குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். இந்நிலையில், ப…
-
- 6 replies
- 1.5k views
-
-
டிரம்பின் புதிய ஹெச்1பி விசா விதிகள்: நெருக்கடியில் இந்தியர்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க "என்னை வீட்டில் இருக்கச் சொல்லி விடுவார்கள் போலிருக்கு. என் கணவர் மட்டும் தினமும் வேலைக்கு சென்று திரும்பும் சோர்வுற்ற நாட்களை மீண்டும் அனுபவிக்கப் போகிறேன். நாள் முழுவதும் செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதால், என்னுடைய உணர்வை வெளிப்படுத்தும் வழிக்காக காத்திருக்கிறேன்" என்று பிபிசியிடம் தெ…
-
- 2 replies
- 568 views
-