உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வர மீனவர்கள் 23 பேரையும், அவர்களின் 5 படகுகளையும் இலங்கை கடற்படையினர் கடந்த 20.06.2011 அன்று சிறைப்பிடித்துச் சென்றனர். 23 மீனவர்களையும் இலங்கை தலைமன்னாரில் சிறை வைத்துள்ளனர். இலங்கை கடற்பமையினரின் இந்த அட்டூழியத்தை கண்டித்து, ராமேஸ்வர மீனவர்கள் காலவரையற் வேலை நிறுத்தத்தை தொடங்கினர் இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 23 மீனவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=56547
-
- 0 replies
- 429 views
-
-
பிரித்தானியாவில் தொலைபேசி ஒட்டுக் கேட்டல் சர்ச்சை தீவிரம் : 19 ஜூலை 2011 பிரித்தானியாவில் தொலைபேசி ஒட்டுக் கேட்டல் தொடர்பான சர்ச்சை உக்கிரமடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.நாளுக்கு நாள் தொலைபேசி ஒட்டுக் கேட்டல் சம்பவத்துடன் தொடர்புடைவர்கள் கைது செய்யப்படுவதுடன், ஊடக நிறுவனத்தின் பதவிகளிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. தொலைபேசி ஒட்டுக் கேட்டல் சம்பவம் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நியூஸ் கோர்பரசேன் சிரேஸ்ட அதிகாரிகளான ருபர்ட், ஜேம்ஸ் மோர்டொச் மற்றும் முன்னாள் நிறைவேற்று அதிகாரி ரெபெக்கா புருக்ஸிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. பிரித்தானிய ஊடக ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு குறித்த நபர்களுக்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்…
-
- 1 reply
- 552 views
-
-
புதுடெல்லி: கிறிஸ்தவர்கள் தேவாலயங்களை கட்டுவதை நிறுத்தவில்லை என்றால் 1857 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது போல் மீண்டும் ஒரு மதகலவரம் முன்னெடுக்கப்படும் என்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் செயலாளர் சுரேந்திர ஜெயின் எச்சரித்து உள்ளார். மேற்குவங்க மாநிலம் நாடியாவில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் செயலாளர் சுரேந்திர ஜெயின் பேசும்போது, ''இது கிறிஸ்தவ ஆலயத்தின் சதித்திட்டம் ஆகும். கன்னியாஸ்திரிகள் மீதான பாலியல் தாக்குதல் கிறிஸ்தவர்களின் கலாசாரம், இந்துகளின் கலாசாரம் இல்லை. போப், கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் கவலை அடைந்திருந்தார் என்றால், ஓரினசேர்க்கையை ஊக்குவிப்பதை நிறுத்தட்டும்" என்றார். மேலும் ஹிசாரில் …
-
- 0 replies
- 477 views
-
-
ஒரு தேர்வுக்காக நாடே அமைதியாக இருக்குமாம் – எந்த நாடு என தெரியுமா? தென்கொரியாவில் கடந்த வியாழக்கிழமை அலுவலகங்கள் தாமதமாகத் திறக்கப்பட்டன. 134 விமானங்களின் நேர அட்டவணை மாற்றம் செய்யப்பட்டது. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ஆயிரக்கணக்கான அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்… ஏன்? காரணம், அன்று அந்நாட்டின் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு. தென்கொரியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வின்போது மாணவர்கள் கவனச்சிதறலால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அந்த ஏற்பாடுகள் இடம்பெறும். தேர்வில் பல ஆயிரம் மாணவர்கள் கலந்துகொள்வது வழக்கம். இந்த ஆண்டு தேர்வைக் கிட்டத்தட்ட 595,000 மாணவர்கள் எழுதினர். தென்கொரியப் பல்கலைக் கழகங்களில் படிக்க எப்போதுமே கடும் …
-
- 0 replies
- 373 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க செனட் சபையில் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின்போது, சமூக ஊடகங்களால் தங்கள் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகப் புகாரளித்த குடும்பத்தினரிடம், மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கோரினார். இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கை நிர்வகிக்கும் ஜூக்கர்பெர்க், புகாரளித்த குடும்பத்தினரை நோக்கி நீங்கள் பட்ட துயரத்தை வேறு யாரும் படக்கூடாது என்றார். மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் டிக்டாக், ஸ்னாப், எக்ஸ், டிஸ்கார்ட் நிறுவனங்களின் தலைவர்களும் செனட் சபையின் இரு கட்சிகளைச் சேர்ந்த செனட்டர்களால் கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். குழந்தைகள் பாதுகாப்பு குற…
-
- 0 replies
- 251 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 6 மணி நேரங்களுக்கு முன்னர் ஐரோப்பாவில் காபி மற்றும் தேநீரை இனிமையாக்கும் சர்க்கரையின் இனிப்புச் சுவை, அமெரிக்காவின் கடைசிப் பிரதேசங்களில் பல தசாப்தங்களாக அடிமைத் தனத்தை நீடித்தது. ஸ்பெயின் அரசு 1820ஆம் ஆண்டில் அடிமை வர்த்தக முறையை நிறுத்த வேண்டும் என்பதை அங்கீகரித்தாலும், 1870ஆம் ஆண்டு வரையிலும் ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு அடிமைகளாக மக்கள் கடத்தப்படுவது நிறுத்தப்படவில்லை. அந்த 50 ஆண்டுகளில், வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தில் சர்க்கரை உற்பத்தி முக்கியப் பங்கு வகித்தது. சர்க்கரை உற்பத்தி பெரும் வணிகமானதன் காரணமாக, ஐரோப்பாவில் அடிமை முறையைக் கைவிட்ட கடைசி நாடாக ஸ்பெயின் இருந…
-
- 0 replies
- 495 views
- 1 follower
-
-
ஏழரை கிலோ எடையுடன் பிறந்த அதிசய குழந்தை லண்டன் : மூன்றரை கிலோ எடையுடன் பிறக்கும் குழந்தைகளையே அதிசயத்துடன் பார்க்கும் காலம் இது. இந்த நேரத்தில், ஏழரை கிலோ எடையுடன் ஒரு குழந்தை பிறந்தால்? பிறந்துள்ளது, லண்டனில்! லண்டனைச் சேர்ந்த அமன்டா இலேர்டான் என்ற பெண்ணுக்கு, ஏழரை கிலோ எடையுடன், 2 அடி உயரத்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது. ஷானே பெஞ்சமின் நிக்கல்சன் என்ற பெயர் கொண்ட இந்த குழந்தை, சுகப் பிரசவத்தில் பிறந்துள்ளது என்பது தான் அதிசயம். இந்த பெண்ணுக்கு "டெலிவரி' பார்க்க, நான்கு நர்சுகள், ஆறு மணி நேரம் போராடினர். குழந்தையை பார்த்ததும், அக் குழந்தையின் உறவினர்கள் திகைத்தனர். காரணம், சாதாரண அளவில் குழந்தை இருக்கும் என நினைத்து சிறிய அளவு உடை கொண்டு வந்திருந்தனர். …
-
- 9 replies
- 2.4k views
-
-
ட்ரம்பை எதிர்த்து 5 பெண்கள் போட்டி அமெரிக்காவில் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 03 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ட்ரம்ப் போட்டியிட்டால் அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆவதற்கு பலத்த போட்டி நிலவுகிறது. தற்போது வரை அக்கட்சியை சேர்ந்த 12 பேர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களில் 5 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வம்சாவளியை சேர்…
-
- 0 replies
- 522 views
-
-
புதிய மலேரியா மருந்து 56 வீதம் பாதுகாப்பு மிக்கது உலகத்தின் புகழ் மிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜி.எஸ்.கே வெளியீடு செய்துள்ள மலேரியா தடுப்பூசி மருந்து முன்னைய மருந்துகளைவிட வீரியம் கூடியது என்றும், உயிர் காப்பதில் 56 வீதம் முன்னேற்றம் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுளம்பு கடியினால் ஏற்படும் கொடிய மலேரியா காய்ச்சல் ஆபிரிக்க நாடுகளில் மட்டும் வருடாந்தம் எட்டு இலட்சம் சிறு பிள்ளைகளின் உயிர்களை காவு கொண்டு வருகிறது. இந்த நிலையில் புதிய தடுப்பூசி ஏழு ஆபிரிக்க நாடுகளில் உள்ள 11 மையங்களில் பரீட்சார்த்தமாக போடப்பட்டது. பிறந்து 5 மாதங்கள் முதல் 17 மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு மூன்று தடவைகள் இந்த மருந்தை ஏற்றப்பட்டது. சுமார் 15.000 குழந்தைகளுக்கு போடப்ப…
-
- 1 reply
- 587 views
-
-
157 பேருடன் சென்ற விமானம் விபத்து! கென்யா நோக்கி புற்பட்டு சென்ற எத்தியோப்பியாவிற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. போயிங் 737 ரக பயணிகள் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எத்தியோப்பிய தலைநகர் அடீஸ் அபாபாவில் இருந்து நைரோபி நோக்கி பயணித்த இந்த விமானத்தில் 149 பயணிகளும், 8 விமான பணியாளர்களும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எத்தியோப்பிய நேரப்படி இன்று காலை 8.44 அளவில் புறப்பட்ட விமானம் தலைநகரில் இருந்து புறப்பட்ட 6 நிமிடங்களில் இவ்வாறு விபத்துக்குள்ளானதாக விமான நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் விமானத்தில் பயணித்த அனைவருக்கும் எத்தியோப்பிய பிரதமர் அப…
-
- 3 replies
- 1.2k views
- 1 follower
-
-
மொசாம்பிக்கில் இடாய் புயல் கோர தாண்டவம்: 150 பேர் உயிரிழப்பு; நூற்றுக் கணக்கானவர்கள் காணவில்லை Published : 17 Mar 2019 15:40 IST Updated : 17 Mar 2019 15:45 IST ஏபி ஹராரே (மொஸாம்பிக்) தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இடாய் புயல் தாக்குதலினால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மொசாம்பிக், ஜிம்பாப்வே மற்றும் மலாவி ஆகிய நாடுகளில் இடாய் புயலின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர்; நூற்றுக்கணக்கானவர்கள் காணவில்லை மறறும் பின்தங்கிய கிராமப்புறப் பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கானோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அருகருகே உள்ள மூன்று தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 1.5 மில்லியன் மக்கள் இட…
-
- 4 replies
- 1.3k views
- 1 follower
-
-
9.11.2007 பின்லாந்து பள்ளியில் மாணவன் வெறித்தனம் : சரமாரியாக சுட்டதில் எட்டு பேர் பரிதாப பலி ஹெல்சின்கி: பின்லாந்து நாட்டின் உயர்நிலைப்பள்ளி ஒன்றில் 18 வயது மாணவர் ஒருவர் கைத்துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் எட்டு பேர் பலியாயினர். இந்தச் சம்பவம் பின்லாந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய துக்க நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பின்லாந்தில் சொந்தமாக துப்பாக்கி வைத்து கொள்வது சகஜமான ஒன்று. ஆனால், துப்பாக்கி சூடு சம்பவங்கள் மிகவும் அரிதானது. துசூலா என்ற இடத்தில் உள்ள ஜோகிலா உயர் நிலைப்பள்ளியில் படித்து வந்த 18 வயது மாணவன் நேற்று முன்தினம் கை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளான். இதில் எட்டு பேர் இறந்தனர். இதன் பிறகு…
-
- 1 reply
- 931 views
-
-
"ஈரான் தாக்குதல் நடத்தினால், ஈரான் அத்தோடு முடிந்து விடும்" ஈரான் தாக்குதல் நடத்தினால், ஈரான் அதோடு முடிந்து விடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஜனாதிபதியாக டெனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் ஈரானுடானான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் பின்னர் ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் வகையிலும் பல்வேறு பொருளாதார தடைகளை ட்ரம்ப் விதித்து வருகிறார். இதனால் ஈரான் - அமெரிக்கா இடையேயான உறவு முற்றிலும் சீர்குலைந்தது. இந் நிலையில் சில நாட்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கு ஏவுகணை அமைப்புகளையும், போர்க் கப்பலையும் அமெரிக்கா அனுப்பி வைத்தது. வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவம் மீ…
-
- 0 replies
- 641 views
-
-
இந்திய பங்களாதேஷ் எல்லையில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் தான் மேற்படி கொடூர சித்திரவதைக் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. மாடு கடத்தல்காரர் ஒருவர் ஆமிக்கு இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் தான் மேற்படி கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
- 1 reply
- 676 views
-
-
ஜெர்மனிக்குள் வந்திருக்கும் அகதிகளால் நாடு பெரும் மாற்றத்தை சந்திக்கும் என்று அங்கெலா மெர்க்கெல் நம்பிக்கை ஜெர்மனிக்குள் குவியும் குடியேறிகளின் வருகை அடுத்துவரும் ஆண்டுகளில் நாட்டையே மாற்றிவிடும் என்று அந்நாட்டின் ஆட்சித் தலைவி அங்கேலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். இதற்காக அறுநூறு கோடி அமெரிக்க டாலர் மதிப்பீட்டிலான செயற்திட்டம் ஒன்றையும் அவர் அறிவித்திருக்கிறார். அகதித்தஞ்சக் கோரிக்கைகளை வேகப்படுத்துவது மற்றும் புதிய குடியேறிகளுக்கான வீடுகளைக் கட்டுவது ஆகியவையும் இந்த திட்டங்களுக்குள் அடங்கும். குடியேறிகளின் எண்ணிக்கை மலைக்க வைப்பதாக இருப்பதாகவும் இந்த நெருக்கடியை ஜெர்மனியால் மட்டும் தனியாகத் தீர்க்க முடியாது என்றும் மேர்க்கல் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிவரவ…
-
- 0 replies
- 301 views
-
-
அவுஸ்திரேலியாவில் இன்று நடந்த ஆளும்கட்சி பல பரிட்சையில் தாரளமாவாத கட்சியில் தொடர்பாடல் அமைச்சரும் முன்னாள் எதிர்கட்சி தலைவருமான மல்கம் டேர்ன்புல் அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமரானார். மேலும் படிக்க: MALCOLM Turnbull will be Australia’s 29th prime minister, after beating Tony Abbott for the Liberal leadership. The former communications minister won the partyroom ballot 54-44. Mr Turnbull beamed as he left the partyroom flanked by his deputy, Foreign Minister Julie Bishop. Mr Abbott looked stunned as he walked past the cameras. There was a second vote for deputy leader, which Foreign Minister Julie Bishop won over Kevin Andrews, 70-30. There were two extra votes f…
-
- 4 replies
- 921 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மனிதர்களைப் போல யானைகளும் குறிப்பிட்ட யானையைப் பெயர் சொல்லி அழைத்து செய்தியைக் கூறுகின்றன என பகுப்பாய்வு முடிவுகள் உணர்த்தின கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் (இன்று உலக யானைகள் தினம். 2012ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ஆம் தேதி உலக யானைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.) சுற்றுச்சூழல் பாதுகாப்பில் யானைகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் குறித்தும், ஆப்பிரிக்க, ஆசிய யானைகளின் அவலநிலை குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மற்றும் யானைகளின் பாதுகாப்புக்கான தீர்வுகளை சர்வதேச அளவில் முன்னெடுக்க ‘உலக யான…
-
-
- 2 replies
- 654 views
- 1 follower
-
-
பாரிஸ் தீவிரவாதிகளுடனான சமரில் உயிரை விட்ட மோப்ப நாய் பாரிஸில் தாக்குதலாளிகளுடன் நேற்று நடைபெற்ற சமரின் போது தேசிய பொலிஸ் பிரிவின் துணிச்சல் மிக்க மோப்ப நாய் ஒன்று கொல்லப்பட்டிருக்கிறது. தற்கொலையாளிகளின் மறைவிடத்தினுள் பொலpஸ் கொமாண்டோக்கள் பிரவேசிப்பதற்கு முன்பாக அங்கே ஊடுருவிச்சென்ற இந்த நாய் அவர்களின் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கிறது. தாக்குதல், தேடுதல் மற்றும் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிப்பதில் திறனுடைய இந்த நாயின் மறைவுச் செய்தியை தேசிய பொலிஸ் பிரிவு படத்துடன் தனது ருவிட்டர் தளத்தில் வெளியிட்டதை அடுத்து, அது வேகமாக சமூகவலைத் தளங்களில் துயரச்செய்தியாகப் பரவியது. diesel எனப் பெயர…
-
- 0 replies
- 554 views
-
-
அமெரிக்க உளவு செய்மதி வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டது ! அண்டவெளியில் தொங்கும் செய்மதிகளுக்கு வருகிறது ஆபத்து ! திசை மாறுகிறது உலகப் போர் ! கடந்த 2006ம் ஆண்டு ஏவப்பட்ட பழுதடைந்த உளவு சற்லைற்றை விண்வெளியில் வைத்து சுட்டு வீழ்த்தியதன் மூலம் அமெரிக்கா புதிய போரியல் சரித்திரம் ஒன்றை நேற்றிரவு எழுதி முடித்துள்ளது. தரையில் இருந்து 210 கி.மீ தூரத்தில் அண்ட வெளியில் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு செய்மதியை மணிக்கு 25.000 கி.மீ வேகத்தில் பறந்து சென்று குறி தவறாமல் சுட்டு வீழ்த்துவது போரியல் வரலாற்றில் புதிய சாதனை என்று வர்ணிக்கப்படுகிறது. சுமார் 60 மில்லியன் டாலர்களை பாவித்து இதை சுட்டு வீழ்த்தியுள்ளது அமெரிக்கா. இந்தச் சாகசச் செயல் பலருக்கு அச்சத்தை ஊட்டியுள்ளது. சென்ற…
-
- 1 reply
- 837 views
-
-
அ.தி.மு.க-பா.ஜ.க ஆதரவுடன் மீண்டும் ஜனாதிபதியாக அப்துல்கலாம்? ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளதையடுத்து புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்ய எதிர்வரும் ஜூலை மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் புதிய ஜனாதிபதியை ஆளும் காங்கிரஸ் கட்சியோ, பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.வோ தன்னிச்சையாக தெரிவு செய்ய முடியாது. மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றால் தான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நிர்ப்பந்தமான சூழ்நிலை இந்தப் பெரிய கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்றத்திற்கு முன் கூட்டியே தேர்தல் வரலாம் என்று கூறப்படும் நிலையில் தனது ஆதரவு நபர் ஜனாதிபதியாக வேண்டியது அவசியம் என்று பா.ஜ.க, காங்கிரஸ் இரு கட்சிகளும் பலரது பெயர்களைப் பர…
-
- 1 reply
- 550 views
-
-
சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடலாம் அரசு உத்தரவு ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 2, 2008 சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிற்றம்பல மேடையில் இருந்து தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருச்சிற்றம்பல மேடை உள்ளது. இந்த மேடையில் இருந்தபடி பக்தர்கள் தேவராம், திருமறை ஆகியவற்றைப் பாடுவார்கள். ஆனால் இதற்கு கோவில் தீக்ஷிதர்கள் தடை போட்டு விட்டனர். சமஸ்கிருதத்தில் தான் மந்திரங்கள் ஓத வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதை எதி்ர்த்து போராட்டங்கள் நடந்ததையடுத்து தமிழில் பாடலாம் ஆனால், மேடையில் இருந்து பாடக் கூடாது, கீழே உள் மண்டபத்தில் இருந்தபடிதான் பாட வேண்டும் என்றனர். இந் நிலையில்…
-
- 17 replies
- 2.8k views
-
-
150 மாணவர் பலியான பெஷாவர் தாக்குதல் சம்பவம்: 4 தீவிரவாதிகளை தூக்கிலிட்டது பாகிஸ்தான் பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் ராணுவம் நடத்தும் பள்ளிக்கூடத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியதில் தொடர்புடைய 4 தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு நேற்று மரண தண்டனையை நிறைவேற்றியது. கடந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி தலிபான் தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் 151 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 134 பேர் சிறுவர்கள் ஆவர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மவுல்வி அப்துஸ் சலாம், ஹஸ்ரத் அலி, முஜிபூர் ரஹ்மான், சபீல் என்கிற யாஹ்யா ஆகிய தீவிரவாதிகள் பெஷாவரை அடுத்த கோஹாத் பகுதியில் உள்ள சிறையில் தூக்கிலிடப்பட்டனர். தண்டனை நிறைவேற்றப்பட்டதை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உறுத…
-
- 0 replies
- 743 views
-
-
பெண் போராளிகளுக்கு 'பலவந்த கருக்கலைப்பு': ஸ்பெயினில் ஒருவர் கைது 'பெண்களை மோதல் களத்தில் வைத்திருப்பதற்காக, கட்டாயமாக கருக்கலைப்பு செய்துவிடும் கொள்கையை ஃபார்க் கிளர்ச்சிக் குழு கொண்டிருந்தது' கொலம்பியாவின் பெரிய கிளர்ச்சிப் படையான ஃபார்க் இயக்கத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் போராளிகளுக்கு பலவந்தமாக கருக்கலைப்பு செய்துவைத்த குற்றச்சாட்டில் ஸ்பெயின் காவல்துறையினர் ஒருவரைக் கைதுசெய்துள்ளனர். ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்-இல் மருத்துவ தாதியாக இவர் பணியாற்றி வந்துள்ளார். அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கொலம்பிய அதிகாரிகள் கோரியுள்ளனர். தாங்கள் கருக்கலைப்பு செய்யவைக்கப்பட்டதாக குறைந்தது 150 பெண்கள் தங்களிடம் சாட்சியமளித்துள்ளதாக கட…
-
- 0 replies
- 741 views
-
-
ஆயிரக்கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்: காரணம் என்ன? [ திங்கட்கிழமை, 21 டிசெம்பர் 2015, 12:21.25 மு.ப GMT ] இந்தோனேசிய நாட்டில் உள்ள ஏரி ஒன்றில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்துகிடந்த சம்பவம் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகர் அருகில் சித்ரா என்ற ஏரியுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியது. இந்நிலையில் திடீரென ஏரியில் உள்ள மீன்கள் அனைத்தும் செத்து மிதக்க தொடங்கின. சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாகவும் ஆக்ஸிஜன் இல்லாததன் காரணமாகவுமே மீன்கள் செத்து மிதப்பதாக தகவல் பரவி வருகின்றன. இ…
-
- 0 replies
- 536 views
-
-
பொருளாதார பிரச்சனை மற்றும் ஊழலை கண்டித்து ஈராக்கில் நடத்தப்பட்ட போராட்டத்தில் கண்ணீர்புகைக் குண்டுகளையும், கையெறி குண்டுகளையும் வீசி கலவரக்காரர்களை ராணுவத்தினர் கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஈராக்கில் வேலையின்மை உள்ளிட்ட பொருளாதார பிரச்சனைகள் அதிகரித்து வரும் வேளையில் அரசு அதிகாரிகள் ஊழலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி இம்மாதம் தொடக்கத்தில் தலைநகர் பாக்தாத்தில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் 150 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இன்று மீண்டும் போராட்டம் நடத்தப்பட்டதில் வன்முறை வெடித்தது. இது குறித்து பேசிய அந்நாட்டு பிரதமர் அடெல் அப்துல் மஹதி, மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட சுதந்திரம் உண்டு என்றும், அதற்காக வன்முறையை ஏற்றுக் கொள்ள முடியாது …
-
- 1 reply
- 367 views
-