உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26629 topics in this forum
-
ஆஸ்திரேலிய பொதுத் தேர்தலில் போட்டியிடும் இரண்டு முன்னணி வேட்பாளர்களும் முதலாவது நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் படகு அகதிகள் தொடர்பான புதிய கொள்கை தொடர்பிலும் இந்த விவாதத்தில் பேசப்பட்டது. முதலாவது தொலைக்காட்சி விவாதத்தில் வெளிநாட்டுக் குடியேறிகள் விவகாரமும் பொருளாதாரமும் முக்கிய இடம்பிடித்தன இந்தத் திட்டம் சாத்தியப்படாது என்றும் தஞ்சக் கோரிக்கையாளர்களை ஏற்றிய படகுகள் தொடர்ந்தும் வந்துகொண்டுதான் இருக்கின்றன என்றும் எதிரணியான (பழமைவாத) கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் டோனி அபோட் விவாதத்தின்போது சுட்டிக்காட்டினார்.படகு மூலம் ஆஸ்திரேலியா நோக்கி வரும் அகதிகளை நாட்டுக்குள் அனுமதிக்காமல் பப்புவா நியுகினிக்கு அனுப்பிவிடும் பிரதமர் கெவின் ரட்டின் கொ…
-
- 0 replies
- 255 views
-
-
இன்று ஹிந்தியச் சுதந்திர தினமாம், அடுத்தவரின் சுதந்திரத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான உயிர்களை அணு அணுவாய் துடிதுடிக்க அழித்த கொடியவர்களின் சுதந்திர தினமாம். இதோ மறத்தமிழினத்தின் ஒரு கருஞ்சாபம்......... https://www.youtube.com/watch?feature=player_embedded&v=J3Rux6P37bY https://www.facebook.com/lingamvisva?hc_location=stream https://www.facebook.com/lingamvisva?hc_location=stream
-
- 7 replies
- 877 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்துடனான, பிரெக்சிற் குறித்த பேச்சுவார்த்தைகள் சிக்கலானதாக அமையலாம் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே:- பிரெக்சிற் விவகாரம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகள் நெருக்கடி மிகுந்ததாக அமையலாம் என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின் போது இதனைத் தெரிவித்துள்ளார். பிரெக்சிற் விதிமுறைகள் தொடர்பில் பிரித்தானியா தவிர்ந்த ஏனைய 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பிரஸ்சல்ஸில் பேச்சுவார்த்தை நடத்திய போது, குறித்த விதிமுறைகளுக்கு 27 நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ள நிலையிலேயே தெரேசா மே மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை என…
-
- 0 replies
- 145 views
-
-
ஆரியமும், திராவிடமும் கலந்து எங்க ஐயா சுட்ட தோசை….. கலைஞர் ஐயா அவர்களின் பிறந்த நாள் விழா ஒன்றில் எங்கள் ஐயா பேராசிரியர் அன்பழகன் ஒரு பொன்மொழி உதிர்த்தார், கடந்த நான்கைந்து மாதங்களாகக் கனன்று கொண்டிருந்த ஈழ நெருப்பை ஊதி ஊதி அணைத்த கையோடு ஐயா உதிர்த்த இந்தப் பொன்மொழிகளால் “ஆரிய, திராவிடப்" போர் பற்றிய சில கேள்விகள் என்னைப் போலவே பல தமிழ் இளைஞர்களுக்கு ஒரு வியப்புக் கலந்த மனநிலையைத் தோற்றுவித்தது. காலம் கடந்த காலத்தில் ஐயா அன்பழகனின் ஆற்றாமையின் வெளிப்பாடா? ஏற்கனவே மன இறுக்கத்தில் உறைந்து போன தமிழர்களின் மனநிலையைக் கொஞ்சம் மாற்றுப் பாதைக்குக் கொண்டு செல்லும் முயற்சியா? இல்லை, உண்மையிலேயே ஒரு புரட்சிக்கு வழிகோலும் “ஆரிய திராவிடப்” போர் பற்றிய பேராசிரியரின் ஆய்வின் துவ…
-
- 0 replies
- 895 views
-
-
வளைகுடா இரண்டுபட்டால் இந்த நாட்டுக்குதான் கொண்டாட்டம்! வளைகுடா நாடுகள் கத்தார் நாட்டுடனான ராஜாங்க உறவினை துண்டித்துள்ள நிலையில், அமெரிக்கா 12 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 36 எப்-15 ரக போர் விமானங்களை அந்நாட்டுக்கு வழங்குகிறது. வளைகுடாவில் எண்ணெய் வளமிக்க குட்டி நாடான கத்தார், தீவிரவாதிகளுக்கு உதவி புரிவதாகவும் ஈரான் நாட்டுடன் நெருங்கிய உறவு வைத்திருப்பதாகவும் கூறி சவுதி, பஹ்ரைன், அமீரகம் மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகள் அந்நாட்டுடனான ராஜ்ஜிய உறவினைத் துண்டித்துள்ளன. ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பிற இஸ்லாமிய நாடுகளும் விரைவில் கத்தார் நாட்டுடன் தூதரக உறவினை முறித்துக் கொள்ள இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தநிலையில், அமெரிக்கா 36 எப்…
-
- 6 replies
- 674 views
-
-
-
- 0 replies
- 640 views
-
-
வெறிநாய் போலீசை ஏவிவிட்டு மெரீனா அழகைப் பாதுகாக்குதாம் அரசு! கடற்கரை அழகைப் பதம்பார்க்கும் போலீசின் கதை நமக்குத் தெரியாதா? காற்று வாங்க வந்த பெண்ணின் கழுத்தணியை அறுத்துக்கொண்டு ஓடுகிறான் ஒருவன்… மடக்கிப்பிடித்தால் அவன் மஃப்டியில் இருக்கும் போலீசு! கடற்கரையில் காதலனை விரட்டிவிட்டு, அவன் காதலியை பாலியல் வன்புணர்ச்சிக்கு துரத்துகிறான் ஒருவன்… விரட்டிப் பிடித்தால் அவன் டூட்டியில் இருக்கும் போலீசு! உழைக்கும் மக்களின் அனுபவத்தில் சமூகத்தின் அருவருப்பே போலீசு…இதைக் கடற்கரையில் குவித்து ’அழகை’ பாதுகாக்குதாம் அரசு! எதற்கு? கொழுப்பெடுத்தக் கும்பல் உடலைக் குறைக்க… ஏறிய சர்க்கரையை கடலோரம் இறக்க… இந்தக் கும்பலோடு வாழ்வதனால்.. கூட வ…
-
- 1 reply
- 829 views
-
-
அந்த பெண்ணிற்கு 16 வயது இருக்கும் முட்டிக்கு மேல் குட்டை பாவாடை அழகான காட்டன் சர்ட் ஒரு சினிமா கதாநாயகி போல் இருந்தாள். அவள் அருகில் அம்மாஞ்சி போல அமர்ந்திருந்த ஆங்கிலோ இந்தியன் வாலிபருக்கு 18 வயது இருக்கும். இருவரும் பெசன்ட் நகர் கடற்கரையில் ஒரு காரின் முன் பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இருவரும் காதலர்கள் என்று நினைக்க தோன்றியது அந்த பையன் பெண்ணிடம் ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டிருந்தான். அவ்வப்போது அந்த பெண்ணின் கையை பிடித்து கொள்வதும் கன்னத்தோடு கன்னம் உரசிக்கொள்வதுமாக இருந்தனர். திடீர் திடீரென மெல்லிய புன்சிரிப்புக்கு பின்னர் “ஆங்கில முத்தத்தை” பறிமாறிக்கொண்டனர். அந்த பெண்ணின் கையில் ஒரு செல்போனை வைத்துக்கொண்டு அதில் உள்ள பட்டன்களை மெசேஜ் அனுப்ப…
-
- 10 replies
- 5.2k views
-
-
உலகில் முதல் முறை: தண்டுவடம் துண்டான பின்னும் எழுந்து நடக்கும் மனிதர் - தொழில்நுட்ப அதிசயம் பல்லப் கோஷ் அறிவியல் நிருபர், லாசனே ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, புதிய தொழில்நுட்பத்தால் நடப்பது சாத்தியமான மைக்கேல் ரோக்கட்டி தண்டுவடத்தின் இடையே வெட்டுப்பட்டு துண்டாகிப் போனதால் பாதிக்கப்பட்டு, செயலற்றுப் போன ஒருவர், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டு, உடலுக்குள் உட்பொருத்தப்பட்ட கருவியால் மீண்டும் நடப்பது சாத்தியமாகியுள்ளது. வெட்டுப்பட்ட மு…
-
- 1 reply
- 362 views
- 1 follower
-
-
கூட்டணி அமையாததால் போட்டியில் இருந்து ஒதுங்கினார் மத்திய அமைச்சர் வாசன்! [Tuesday, 2014-03-11 18:10:15] காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொள்ளாத கட்சிகள் தேர்தலுக்குப் பின்னர் வருத்தப்படும் என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழகத்தில், காங்கிரஸ் கட்சிக்கு அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கென ஒரு வாக்கு வங்கி தமிழகத்தில் இருக்கிறது. இருப்பினும், இத்தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. மாறாக, தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் சென்று வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் ஈடுபடுவேன். காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றியை உறுதி செய்யும் வகையில…
-
- 3 replies
- 1.1k views
-
-
மியன்மாரிலிருந்து அடைக்கலம் தேடி ஓடும் ஆயிரமாயிரம் ரோஹிங்ஞாக்கள்!வங்கதேச எல்லையில் நிலவும் பேரவலத்தை படம்பிடித்தது பிபிசி!! அடங்காத ஆர்பாட்டங்கள்; சுதந்திரம் கோரும் வாக்கெடுப்பு; அரசியல் மோதல்கள்! எல்லாம் கடந்து,, கேட்டலோனியாவை தன் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவரும் ஸ்பெய்ன் அரசு!! மற்றும் நைஜீரியாவில் அதிகரிக்கும் பாம்புக்கடி பலிகள்! சமாளிக்க முடியவில்லையென மருத்துவர்கள் கவலை!! இது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவைஇன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 204 views
-
-
இலங்கை - நட்பு நாடா? அச்சுறுத்தலா? தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமையை பறித்த கச்சத் தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும் என்று மக்களவையில் திமுக, அஇஅதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததற்கு பதிலளித்த அயலுறவு அமைச்சர் கிருஷ்ணா, “இரு நாடுகளும் முறையாக செய்துகொண்ட ஒப்பந்தத்தை இரத்து செய்ய முடியாது. இலங்கை நமது நட்பு நாடு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று பதில் கூறியுள்ளார். இந்தியாவின் அயலுறவு அமைச்சராகவுள்ள எஸ்.எம்.கிருஷ்ணாவின் குரல், இந்திய அரசின் நீ்ண்ட கால நிலையை வெளிப்படுத்துகிறது என்பதையும், தமிழர்களின் (அது இந்தியத் தமிழர்களாக இருந்தாலும், ஈழத் தமிழர்கள் அல்லது மலையகத் தமிழர்கள் ஆனாலும்) நலனை விட இலங்கையின் நட்பையே டெல்லி பெரிதாக …
-
- 2 replies
- 779 views
-
-
கால்நடைத் தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு பிகார் முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத் யாதவ், ஜகன்னாத் மிஸ்ரா ஆகியோருக்கு எதிரான கால்நடைத் தீவன ஊழல் வழக்கில், ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது. கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் 1994-ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில், கால்நடைத் தீவனம் வாங்குவதாகக் கூறி, ரூ.89.27 லட்சம் வரை மோசடி செய்ததாக, லாலு பிரசாத், ஜகன்னாத் மிஸ்ரா ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர, முன்னாள் எம்.பி. ஆர்.கே.ராணா, 3 முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள்…
-
- 2 replies
- 583 views
-
-
டொனால்ட் ட்ரம்பின் ஓராண்டு ஆட்சியில் அமெரிக்கா வளர்ந்ததா... வீழ்ந்ததா?! கருணாநிதி போல குடும்ப அரசியல், சீமான் போல மண்ணின் மைந்தனுக்கு ஆதரவு, ஜெயலலிதாவின் பிடிவாதம், விஜயகாந்த் போன்ற பேச்சு என்று தமிழக அரசியல்வாதிகளின் மொத்தக் கலவையாக அமெரிக்காவின் அதிபராக ஆட்சியில் அமர்ந்திருக்கிறார் ட்ரம்ப், அதிபராகப் பொறுப்பேற்று ஒரு வருடம் முழுவதுமாக முடிவடைந்துள்ளது. பயணத்தடை, மெக்ஸிகோ சுவர், வடகொரியாவுக்கு செக், சிலிக்கான் வேலிக்கு மிரட்டல், ஹச்1பி விசா, அமெரிக்கா ஃபர்ஸ்ட் என டி20 ஸ்டைல் வேலைகளைச் செய்கிறார் அமெரிக்க அதிபர். அதிபராக ஓராண்டில் ட்ரம்ப் என்ன செய்தார் என்பதில்தான் உலகின் பார்வை உள்ளது. கூட்டமில்லா பதவியேற்பு ஒபாமா…
-
- 0 replies
- 423 views
-
-
அபுதாபியில் முதல் இந்து கோயில்: அடிக்கல் நாட்டினார் மோடி துபாய் ஒபேரா ஹவுசில் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசிய காட்சி - பிடிஐ ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் அபுதாபி நகரில் முதல் இந்து கோயில் கட்டும் திட்டத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மேற்கு ஆசியா நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். பாலஸ்தினம், ஜோர்டான் நாடுகளில் பயணத்தை முடித்து, ஐக்கிய அரபு அமீரகம் நாட்டுக்கு நேற்று மோடி வந்தார். 2015-ம் ஆண்டுக்குப் பின் இந்த நாட்டுக்கு பிரதமர் மோடி 2-வது முறையாக வந்துள்ளார். அந்நாட்டு இளவரசர் முகம்மது பின் ஜயத் அல் நயானைச் சந்தித்து பிரதமர் …
-
- 3 replies
- 977 views
-
-
http://news.bbc.co.uk/2/hi/south_asia/4986616.stm
-
- 0 replies
- 1.7k views
-
-
2019 தேர்தலில் பலவீனமடையுமா பாஜக கூட்டணி? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மே 20, 2014 அன்று நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வு இது. தேர்தலில் பெற்ற மாபெரும் வெற்றிக்காக பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணிக் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்தார் நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி. படத்தின் காப்புரிமைPTI கடந்த பொதுத் தேர்தலில், தேசிய ஜனநா…
-
- 0 replies
- 382 views
-
-
இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு-கிழக்கு தமிழர்களுக்கு மருந்து மற்றும் உணவுப் பொருள்களை செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேசத் தொண்டு அமைப்புக்கள் மூலம் வழங்க வழிவகை காண வேண்டும் என்று இந்திய அரசை தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தினமணி நாளேடு வலியுறுத்தியுள்ளது. "தினமணி" நாளேட்டில் இன்று வெள்ளிக்கிழமை வெளியான ஆசிரிய தலையங்கம்: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நோர்வேயின் முன்முயற்சியில் நடைபெற்று வந்த அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்துவிட்ட சூழ்நிலையில் இரு தரப்புக்குமிடையே அடிக்கடி சண்டை நடந்து வருகிறது. இதனால் இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடகிழக்குப் பகுதிகளில் பெரும் பதற்றம் நீடிக்கிறது. இலங்கை இராணுவத…
-
- 1 reply
- 843 views
-
-
நாடகம் பார்த்த இரு சிறுவர்களுக்கு வடகொரியாவில் மரண தண்டனை? தென்கொரிய நாடகம் பார்த்ததாக இரு சிறுவர்களுக்கு, வடகொரியா மரண தண்டனை நிறைவேற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. K-Drama series என உலகம் முழுதும் பிரபலமாக அறியப்படும் கொரிய நாடகங்களைப் பார்ப்பது, விநியோகிப்பது வட கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வட கெரியாவைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் சேர்ந்து, ரியாங்காங் மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் கடந்த ஒக்டோபர் மாதம் தென் கொரிய மற்றும் அமெரிக்க திரைப்படங்கள், வெப்சீரிஸ்களை பார்த்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுவர்களை பொதுஇடத்தில் வைத்து உள்ளூர்வாசிகள் முன்னிலையில் தூக்கு தண்டனையை நிறைவேற்றியதாக கூறப்படுகிறத…
-
- 0 replies
- 569 views
-
-
உலகப் பார்வை: நீதிமன்ற விசாரணையை சந்திக்கிறார் வத்திக்கான் பொருளாளர் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். வத்திக்கான் பொருளாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு வத்திக்கானின் பொருளாளர் கார்டினல் ஜார்ஜ் பெல், பாலியல் குற்றச்சாட்டு ஒன்றில் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்வார் என நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. இம்மாதிரியான அதிகாரி ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வருவது இதுவே முதல்முறை. படத்தின் காப்புரிமைGETTY IMAGES செவ்வாயன்று தான் குற்றம் ஏதும் செய்யவில்லை என பெல் வாதாடினார். மேலும் தான் தவறுழைக்கவில்லை என தொடர்ந்து க…
-
- 0 replies
- 331 views
-
-
பிரான்சில் நாளொன்றுக்கு குறைந்தது 200பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்Posted on ஜனவரி 19, 2011 பிரஞ்சு மொழியிலிருந்து ஊடறுவுக்காக தேனுகா நாகரிகத்திற்கு பெயர் போன இந்த நாட்டில் வருடமொன்றில் 75,000தொடக்கம் 90,000 பெண்கள் இவ்வன்கொடுமைக்கும் துன்பத்திற்கும் ஆண்களால் ஆளாக்கப்படுகிறார்கள்.ஏழு நிமிடத்திற்கு ஓரு பெண் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறாள் கடந்த 2005 – 2006 காலப்பகுதியில் 18 – 60 வயதுடைய 130, 000 பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள் என OND எனும் இன்னொரு பெண்கள் பாதுகாப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது 25 நவம்பர் பெண்கள் மீதான வன்செயல்களை எதிர்க்கும் சர்வதேச தினம் கொண்டப்பட்டது. அதனால் பிரான்சில் உள்ள சில அமை…
-
- 2 replies
- 590 views
-
-
வடகொரியா அதிபரை ரஷியா வருமாறு விளாடிமிர் புதின் அழைப்பு ரஷியா அதிபர் விளாடிமிர் புதின், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்னை ரஷ்யா வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். #VladimirPutin #KimJongUn மாஸ்கோ: எலியும் பூனையுமாக கடந்த பல ஆண்டுகளாக இருந்த அமெரிக்கா - வடகொரியா சமீபத்தைய சிங்கப்பூர் சந்திப்புக்கு பின்னர் நண்பர்களாக மாறியுள்ளது. ஏவுகணை மனிதர் என டிரம்ப்பால் விமர்சிக்கப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், கடந்த 12ம் தேதி சிங்கப்பூரில் டிரம்பை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், கிம் ஜாங் அன் சிறந்த மனிதர் என்றும், இருப்பினும் ஒருசில காரணங்களுக்காக வ…
-
- 0 replies
- 528 views
-
-
நியூயார்க் உலகையே நடுங்க வைத்துக்கொண்டிருந்த ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதில் ஏகப்பட்ட மர்மங்கள் இன்னும் விலகாமல் உள்ளன. கடந்த 2001ல் அமெரிக்காவில், நியூயார்க் நகரில் இரட்டை கோபுர உலக வர்த்தக மைய கட்டிடம் மீது விமானம் மூலம் மோதி தாக்குதல் நடத்த்பட்டது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதல்களுக்கு காரணமாக விளங்கிய அல்கய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்கா பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் 2011 மே மாதம் சுட்டு கொன்றது. 40 நிமிடத்தில் அமெரிக்க சீல் சிறப்பு கடற்படையினர், தங்கள் காரியத்தை கச்சிதமாக முடித்தனர்.பின்லேடனை கொல்ல அமெரிக்கா அனுப்பிய அதிரடிப்படை கடற்படையை சேர்ந்த சீல் 6 என்ற பிரிவை சேர்ந்தது. ஐந்…
-
- 2 replies
- 734 views
-
-
பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பான் மக்களுக்கு, இந்தியா சார்பில், ஏராளமான தண்ணீர் பாட்டில்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ், இணையதளத்தில் தெரிவித்துள்ளதாவது:ஜப்பானில் கடந்த 11ம் தேதி நடந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாயினர்; பலரை காணவில்லை. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்காக, ஒரு விமானம் நிறைய கம்பளி போர்வைகள் மற்றும் படுக்கைகள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், பூகம்பம் நிகழ்ந்த பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து, இந்தியாவில் இருந்து பத்தாயிரம் லிட்டர் குடிநீர், பாட்டில்களில் நிரப்பப்பட்டு அனு…
-
- 8 replies
- 1.2k views
-
-
சீன ஆய்வுகூடத்திலிருந்து கொரோனா பரவியிலிருக்கலாம்: அமெரிக்க வலுசக்தி முகவரகம் Published By: SETHU 27 FEB, 2023 | 03:54 PM சீனாவின் ஆய்வுகூடம் ஒன்றிலிருந்து கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்திருக்கலாம் என அமெரிக்காவின் வலுசக்தி திணைக்களம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் தேசிய புலனாய்வுப் பணியகத்தின் பணிப்பாளர் அவ்ரில் டேனிக்கா ஹெய்ன்ஸின் அலுவலகத்தின் இரகசிய அறிக்கையொன்றில் இவ்விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வோல் ஸ்ரீட்ட் ஜேர்னல் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் எவ்வாறு வெளிவந்தது என்பது தீர்மானிக்கப்படவில்லை என அமெரிக்க வலுசக்தி திணைக்களம் முன்னர் கூறியிருந…
-
- 5 replies
- 949 views
- 1 follower
-