உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
24 மணி நேரத்தில்... 20 இந்திய நிலைகள் மீது, தாக்குதல் நடத்திய பாக். ராணுவம்! ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 20 இந்திய நிலைகளை இலக்கு வைத்து பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவோம் என்று கூறிக் கொள்ளும் பாகிஸ்தான் இடைவிடாது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தகைய எல்லை தாண்டிய தாக்குதல்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து உள்ளன. ஆர்.எஸ் புரா, ஆர்னியா எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரங்களில் 20 இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனால் எல்லையில் பதற்றம் நிலவுகிறத…
-
- 4 replies
- 587 views
-
-
24 மணி நேரத்தில்... 694 உக்ரைன் போராளிகள், சரணடைவு – ரஷ்யா 694 உக்ரைன் போராளிகள் சரணடைந்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளதாக ரஷ்யாவின் ஆர்ஐஏ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மரியுபோலின் அசோவ்ஸ்டல் ஸ்டீல்வேர்க்கில் பதுங்கியிருந்தவர்களே இவ்வாறு சரணடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த திங்கட்கிழமை முதல், தொழிற்சாலையில் தங்கியிருந்த மொத்தம் 959 போராளிகள் சரணடைந்துள்ளனர். அவர்களில் 80 பேர் காயமடைந்துள்ளனர் என ரஷ்யாவின் ஆர்.ஐ.ஏ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. https://athavannews.com/2022/1282631
-
- 1 reply
- 319 views
-
-
24 மணி நேரமும் மாசு கட்டுப்பாட்டு மண்டலத்தை செயல்படுத்தும் முதல் நகரமாக லண்டன் : April 9, 2019 காற்று மாசுபடுவதை தடுக்க, உலகிலேயே முதன்முறையாக லண்டன் நகரில் வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் மாசுக் கட்டுப்பாட்டு மண்டலம் செயல்படுத்தப்படுகிறது. வாகனங்கள் வெளியிடும் புகையினால் ஏற்படும் காற்று மாசினை குறைக்கவும், மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும் லண்டன் அரசு, காற்றில் மாசு பரவுவதை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் காற்றின் மாசு அளவினை கண்டறியும் தொழில்நுட்பத்தின் மூலம் நடத்தப்பட்ட சோதனையில், பெருகிவரும் வாகனங்கள் மற்றும் பழைய வாகனங்களின் புகைகளால் அதிக அளவில் மாசுப்படுவதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து நகரத்தின் உள்ளே…
-
- 1 reply
- 455 views
-
-
24 மணித்தியாலத்தில் 81 பேர் பலி : உலகை உலுக்கும் கொரோனாவினால் பலியானோரின் எண்ணிக்கை 724 ஆக அதிகரிப்பு உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 81 பேர் உயிரிழந்துள்ளதுடன் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை உலகளாவிய ரீதியில் சுமார் 34 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுஹானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது சீனா உட்பட உலக நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. சுமார் 25 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தற்போது கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதனால் நாளுக்கு ந…
-
- 0 replies
- 380 views
-
-
24 ரஷ்ய தூதரக ஊழியர்களை... நாட்டை விட்டு வெளியேறுமாறு, குரேஷியா அறிவிப்பு! 24 ரஷ்ய தூதரக ஊழியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு மத்திய ஐரோப்பிய நாடான குரேஷியா கூறியுள்ளது. அந்த 24 பேரில் 18 தூதரக அதிகாரிகளும் அடங்குவர். மேலும், நிர்வாக மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் 6 பேரை நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது. மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இதேபோன்ற நகர்வுகளைத் தொடர்ந்து குரேஷிய வெளியுறவு அமைச்சகம் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது. உக்ரைன் மீதான மிருகத்தனமான ஆக்கிரமிப்பு மற்றும் (அங்கு) செய்யப்பட்ட பல குற்றங்கள் மீதான எதிர்ப்பில் ரஷ்ய தூதர் அழைக்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜாக்ரெப்பில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பின் தூதரகத்தின் நிர்வாக த…
-
- 0 replies
- 157 views
-
-
முதல்- அமைச்சர் கருணாநிதி தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதம் வருமாறு:- இலங்கைத் தமிழனுக்காக ஒரு துளி கண்ணீர் வடிக்கவும், மெல்ல உதடசைத்து ஆறுதல் கூறவும் வழியற்றுப்போய் விழியற்ற குருடர்களாய் இங்குள்ள தமிழினம் தவித்து கொண்டிருக்கிறது. எழுபது ஆண்டுக்காலமாக இலங்கை வாழ் ஈழத்தமிழர்கள், உரிமையற்றவர்களாக, உடைமைகளைப் பறி கொடுப்பவர்களாக, ஏன்; உயிரையும் கூட அர்ப்பணிப்பவர்களாக; இன்னும் சொல்லப்போனால் கற்பெனும்மான உணர்வையும் கொள்ளை கொடுப்பவர்களாக; கணவன் முன்னிலையில் அவன் கட்டிய மனைவி - கற்பிழந்தாள் - அண்ணனோ தம்பியோ கண்ணெதிரே பார்த்துக் கொண்டு அலற அலற; அவர்களின் அருமைச் சகோதரி; அக்காளோ, தங்கையோ அம்மாவோ; அதனினும் கொடுமையாக முதிர்ந்த வயதுத் தாய்க்குலமும் சிங்கள முள்ளம்பன்றிகளின் மு…
-
- 5 replies
- 1.1k views
-
-
24 FEB, 2024 | 06:08 PM சீனாவில் சுமார் 240 மில்லியன் ஆண்டுகள் பழமையான ட்ரேகன் போன்ற விலங்கின் அமைப்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இந்த அமைப்பு 2003 ம் ஆண்டு முதன்முதலில் தெற்கு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர் . ட்ரேகன் போன்ற விலங்கின் அமைப்பு 16 அடி நீளம் கொண்டதாகவும் கடந்த காலத்தில் வாழ்ந்ததாக நீர்வாழ் உயிரினத்தின் அமைப்பு எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்து விலங்கினுடைய கழுத்து பகுதியைப் பார்க்கும் போது ட்ரேகன் விலங்காக இருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது . இந்த விலங்கு அறிவியல் ரீதியாக "டைனோசெபலோசரஸ் ஓரியண்டலிஸ்" என்று அழைக்கப்படுகிறது. https://www.virak…
-
- 0 replies
- 436 views
- 1 follower
-
-
241வது தேசிய தின நிகழ்வில் ஐக்கிய அமெரிக்கா வட அமெரிக்கா கண்டத்தில் வாசிங்டனை தலை நகராகவும் நிவ்யோர்க்கை பிரதான வணிக நகராகவும் கொண்ட 50 மாநிலங்களை உள்ளடக்கிய ஒரு நாடே ஐக்கிய அமெரிக்காவாகும். வடக்கே கனடாவையும் தெற்கில் மெக்ஸிகோவையும் கிழக்கே அட்லாண்டிக் கடல் மற்றும் மேற்கே பசுபிக் கடல் என்பனவற்றை எல்லைகளாகக் கொண்ட அமெரிக்கா பரப்பளவில் ரஷ்யா கனடா என்பவற்றுக்கு அடுத்ததாக 3வது பெரியநாடாக விளங்கும் இந்நாட்டின் 45வது ஜனாதிபதியாக 2016ஆம் ஆண்டு முதல் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்று வழிநடத்திச் செல்கின்றார். இத்தாலி நாட்டைச் சேர்ந்த மெரிகோ வேஸ்புக்கி என்பவர் வணிக நோக்கத்திற்காக ஆசியாவை கடல் வழியாக கடக்க முற்படும் போது இன்றைய வட மற்றும் தென் அமெரிக்கா…
-
- 0 replies
- 439 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முன்னாள் அதிபர் போரிஸ் யெல்ட்சன், தான் ராஜினாமா செய்வதாக அறிவித்து, 1999 டிசம்பர் 31 அன்று புதினிடம் அதிபர் அதிகாரங்களை ஒப்படைப்பதார். கட்டுரை தகவல் எழுதியவர், ஸ்டீவ் ரோசன்பெர்க் பதவி, ஆசிரியர், பிபிசி ரஷ்ய சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் என்னால் 1999-ஆம் ஆண்டு புத்தாண்டை மறக்கவே முடியாது. பிபிசியின் மாஸ்கோ அலுவலகத்தில் தயாரிப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அன்றைய தினம் யாரும் எதிர்பார்க்காத ஒரு அவசர செய்தி வந்தது. 'ரஷ்ய அதிபர் போரிஸ்யெல்ட்சன் பதவி விலகினார்' என்னும் செய்திதான் அது. அவரது ராஜினாமா முடிவு மாஸ்கோவில் இயங்கி வந்த பிரிட…
-
- 0 replies
- 219 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2050ம் ஆண்டில் 10-ல் ஒரு நபருக்கு இது போன்ற கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளது உலக சுகாதார நிறுவனம் 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று, 2050-ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் 250 கோடி நபர்கள் ஏதோ ஒரு வகையில் கேட்கும் திறனில் பாதிப்பைச் சந்திப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. 2050-ஆம் ஆண்டில் 10-இல் ஒரு நபருக்கு கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். தற்போதைய சூழலில் உலக மக்கள் தொகையில் 5% நபர்களுக்கு, அதாவது 43 கோடி மக்கள் கேட்கும் திறனில் பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர். இதில் 3.4…
-
- 0 replies
- 284 views
- 1 follower
-
-
25 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பணிப்பெண் பிணமாக கண்டுபிடிப்பு! (வீடியோ இணைப்பு)[ ஞாயிற்றுக்கிழமை, 26 யூலை 2015, 11:10.19 மு.ப GMT ] 25 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன பணிப்பெண்ணின் உடல் குட்டை நீருக்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் ரீட்டா சுயே ஸுல்-லை(36) என்பவர் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்துள்ளார். இவர் காணாமல்போய்விட்டதாக 25 ஆண்டுகளுக்கு முன்னர் பொலிசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், புளோரிடாவில் உள்ள குட்டை நீருக்குள் மூழ்கி கிடந்த காருக்குள் இவரது உடல் பிரேதமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் இதே பகுதியில் காணாமல் போன மற்றொரு பெண்ணை கண்டுபிடிக்கும் பணியில் பொலிசார் ஈடுபட்டிருந்தபோது, 25 ஆண…
-
- 0 replies
- 565 views
-
-
தற்காலிக பாதுகாப்பு வீசாவை (Temporary Protection Visa) மீண்டும் அறிமுகம் செய்யும் சட்டத்தை செனட்டில் வெற்றிபெறச் செய்யும் நோக்கில், ஏற்கனவே முன்வைத்த சட்டமூலத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். அத்துடன், செனட் இந்த புதிய மாற்றத்தை ஏற்றால் வேலைசெய்ய உரிமை மறுக்கப்பட்ட புகலிட கோரிக்கையாளர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படுவர் உள்ளிட்ட பல சலுகைகளை வழங்க தயார் எனவும் அவர் தெரிவித்தார். நேற்று பாராளுமன்றத்தில் நடந்த சூடான விவாதத்தினை அடுத்து இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் வருகின்ற நத்தார் பெருநாளுக்கு முன்பதாக இந்த பிரேரணை வெற்றி பெற்றால் தற்போது அடிமை விசாவில் உள்ள அனைவருக்க…
-
- 0 replies
- 410 views
-
-
25 இலட்சம் பேர் உக்ரேனிலிருந்து அகதிகளாக வெளியேற்றம்..! ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்குப் பின்னர் உக்ரேனில் இருந்து இதுவரை 25 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐக்கியநாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையம் தெரிவித்துள்ளது. உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரேன் நாட்டையே சீர்குலையச் செய்துள்ளது. அந்த நாட்டின் குடிமக்கள், தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக நாட்டை விட்டு வெளியேறி அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைகின்ற அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போரால் உக்ரேனை விட்டு இதுவரை 25 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளனர். இது இரண்டாவ…
-
- 1 reply
- 329 views
-
-
25 பேருக்கு மேற்பட்டவர்களைப் பலி கொண்ட சூறாவளி. புளோரிடா ஜோர்ஜியா தெற்கு வடக்கு கரோலினா என்று 4 மாநிலங்களை பிரட்டி எறிந்துள்ளது. இன்று மகன் வசிக்கும் இடமான எபிக்ஸ் வட கரோலினாவில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது.
-
-
- 21 replies
- 992 views
- 2 followers
-
-
டொரண்டோவில் உள்ள North York மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் 25 வயது இளம்பெண்ணை கொலை செய்ததாக 18 வயது இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். North York நகரின் Don Mills Road and Finch Avenue என்ற இடத்தில் அருகில் உள்ள ஒரு வீட்டில் ஒரு இளம்பெண் உயிருக்கு போராடி வருவதாக செய்தியறிந்த காவல்துறை விரைந்து சென்று பார்த்தபோது, 25 வயது இளம்பெண் ஒருவர் உடலில் ஏகப்பட்ட படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனடியாக முதலுதவி செய்ய மருத்துவமனையில் அவரை கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பந்தமாக Mohamed Adam Bharwani என்ற 18 வயது இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது. இந்த இளைஞனுக்கும், கொலையான இளம்பெண்ண…
-
- 0 replies
- 497 views
-
-
கனடாவில் சனிக்கிழமை அதிகாலையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். Victoria Park Avenue என்ற இடத்தின் அருகில் உள்ள Dawes Road என்ற இடத்தில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட் வீட்டில் ஒரு இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து அப்பகுதி காவல்துறையினர் விரைந்து சென்றனர். காயமடைந்த இளைஞரை மருத்துவமனையில் சேர்த்த போலீஸார் தங்களது முதல்கட்ட விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். விசாரணையில்காயம் அடைந்த இளைஞரும் வேறு இரண்டு மர்ம நபர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாகவும், வாக்குவாதம் முற்றி கத்திக்குத்து ஏற்பட்டுள்ள…
-
- 0 replies
- 384 views
-
-
ஆக 23, 2010 / பகுதி: செய்தி / 25.08.10 அன்று காலை 12 மணி அளவில் செந்தமிழன் சீமான் தேசிய பாதுக்காப்பு சட்டம் முறையீட்டு தீர்ப்பாயத்தில் முன்னிறுத்தப்படுகிறார். தமிழின எழுச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து போராடியும் வரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மீது கருணாநிதியின் தலைமையிலான அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஏவிக் கைது செய்து வேலூர் சிறையில் உள்ளார். சீமான் தன்னை தேசிய பாதுக்காப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கு தற்பொழுது நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தன்னை தேசியப்பாதுகாப்பு சட்டத்தில் அடைத்தது தவறு என்றும் தனது தரப்பு முறையீட்டினைத் தெரிவிக்க வரும் 25 ஆம்…
-
- 0 replies
- 363 views
-
-
லட்சக்கணக்கான குடியேறிகளின் நலன்களைக் காக்க போப் ஃப்ரான்சிஸ் அழைப்பு; பாலத்தீனர்கள், இஸ்ரேலியர்கள் இடையே அதிகரிக்கும் பதற்றங்களால், தேவாலய பிரார்த்தனைக்கு வழக்கத்தை விட குறைவாக வந்த பெத்லெஹெம் கிறிஸ்துவர்கள்; இருபத்தி ஐந்து ஆண்டுகளாக உறைநிலை கருவில் பாதுகாக்கப்பட்டு சமீபத்தில் பிறந்த பெண் குழந்தை உள்ளிட்ட செய்திகளை விரிவாக காணலாம்.
-
- 0 replies
- 276 views
-
-
ஜெர்மனியில், 250,000 யூரோக்களை உரிமையாளரிடம் ஒப்படைத்த நேர்மையான சாரதி ஒருவர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெர்மனியின் Bavaria பகுதியைச் சேர்ந்த டாக்ஸி சாரதி ஒருவரே இவ்வாறு பணத்தை ஒப்படைத்துள்ளார். டாக்ஸின் பின் ஆசனத்தில் பயணித்த நபர் ஒருவர் 250000 யூரோ பணத்தை விட்டு விட்டுச் சென்றுள்ளார். Thomas Güntner என்ற டாக்ஸி சாரதியே இவ்வாறு பணத்தை ஒப்படைத்துள்ளார். இதற்காக சன்மானம் எதனையும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். வயது முதிர்ந்த தம்பதியினர் இந்தப் பணத்தை விட்டுச் சென்றிருந்த்தாக அவர் தெரிவித்துள்ளார். பணத்தை மீள ஒப்படைத்தமைக்காக சன்மானம் எதனையும் வாங்கவில்லை எனவும், டாக்ஸி கட்டணத்தை மட்டும் அறவீடு செய்த்தாகவும் குறிப்பிட்டுள்ளார். http://t…
-
- 1 reply
- 783 views
-
-
[size=4]2500 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவுடன் வாணிபம் செய்த தமிழர்கள்![/size] [size=4]இந்தக்கட்டுரையை படிப்பதற்கு முன் நம் பண்டைக்கால கடற்கரை நகரம் பூம்புகாரையும் ஈஸ்டர் தீவு பற்றியும், ஜப்பான் மொழியின் மூலம் பற்றியும் அபோகாலிப்டோ படத்தையும், நினைவுகொள்ளவும். அமெரிக்காவின் மாயன் நாகரீகத்தில் இருந்த தமிழர் விளையாட்டு (தாயம்)[/size] [size=2][size=4]தாயம் பண்டைத்தமிழர்களின் ஒரு விளையாட்டு. தோன்றியதும் நம்மிடமிருந்துதான். அப்படியென்றால் இந்த விளையாட்டு மாயன் மக்களுக்கு எப்படித் தெரியும்? தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) : உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்பு. இன்று உலகமே Mayan என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. Mayan Calendar-யை வை…
-
- 1 reply
- 1.5k views
-
-
2500 பேருக்கு ஒரே நேரத்தில் பொது மன்னிப்பு வழங்கிய பைடன் கடந்த நவம்பர் 5 ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை பதவியேற்க உள்ளார். எனவே தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் தனது அதிகாரத்தை முடிந்தவரை பயன்படுத்தி முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். குற்ற வழக்கில் சிக்கிய தனது மகன் ஹண்டர் பைடனுக்கு பொது மன்னிப்பு வழங்கியது, ரஷியா மீது கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி கொடுத்தது உள்ளிட்டவை அதில் அடங்கும். இந்நிலையில் பதவிக்காலத்தின் இறுதி நாட்களில் இருக்கும் ஜோ பைடன் ஒரே நாளில் 2500 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். வன்முறையற்ற சாதாரண போதைப் …
-
-
- 2 replies
- 254 views
-
-
லாஸ் ஏஞ்செலஸ்: கடந்த 26 ஆண்டுகளில் முதல் முதலாக நஷ்டம் அடைந்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். 2007ம் ஆண்டில் ரூ. 35,000 கோடியைத் தந்து மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கிய இணையதள விளம்பர நிறுவனமான aQuantive பெரும் நஷ்டத்தையே தந்துள்ளது. aQuantive நிறுவனத்தை வாங்கியதிலும் அதில் செய்யப்பட்ட முதலீடுகளும் நஷ்டத்தையே தந்துள்ளன. இந்த நஷ்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் இப்போது தான் தனது வரவு-செலவுக் கணக்கில் முழுமையாக சேர்த்து கணக்கை நேர் செய்துள்ளது. இதனால் இந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் (ஏப்ரல்-ஜூன் மாதத்தில்) மைக்ரோசாப்ட்டின் கணக்கில் 492 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதாவது மைக்ரோசாப்ட்டின் பங்குகள் 6 சதவீத இழப்பை சந்தித்துள்ளன. இந்த நிறுவனம…
-
- 1 reply
- 837 views
-
-
அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற ப்ளேபாய் பத்திரிகையின் நிறுவனர் 86 வயதான ஹக் ஹெப்னர் கடந்த 31-ம் தேதியன்று 26 வயதான கிறிஸ்டல் ஹாரிஸை திருமணம் செய்து கொண்டார். இதை உலகமே வியந்து பார்த்தது. இந்நிலையில், புதிதாகத் திருமணம் செய்து கொண்ட 26 வயதான கிறிஸ்டல் ஹாரிஸ் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டு தனது குடும்பத்தை விரிவாக்க 86 வயதான ஹக் ஹெப்னர் விரும்புகிறார். ஆனால், ஹக் ஹெப்னர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் நம்பிக்கை கிறிஸ்டல் ஹாரிஸுக்கு இல்லை. தனக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதி இருக்கிறது என்பதையும் எந்த வேலையைச் செய்து முடிப்பதற்கும் வயது ஒரு தடையில்லை என்பதை இதன்மூலம் உலகுக்கு நிரூபிப்பேன் என்று ஹக் ஹெப்னர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் கூறிவருகிறார். …
-
- 0 replies
- 598 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * சட்டத்தால் தடை செய்யப்பட்ட சித்ரவதை விசாரணை முறைகள் பலன் தருவதாக கூறுகிறார் டிரம்ப்.அவற்றை மீளக் கொண்டுவருவது குறித்தும் ஆராய்கிறாராம். * அபூர்பவமான மரபணு கோளாறுகளைக் கொண்ட பிரிட்டிஷ் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த புதிய நம்பிக்கை. மிகப்பெரும் ஆய்வு மூலம் ஏற்பட்டுள்ள புரிதல். * குழந்தைகள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான வழி என்ன? நெதர்லாந்து குழந்தைகளே உலகின் மகிழ்ச்சியான குழந்தைகள் என்கிறது யுனிசெஃப்.
-
- 0 replies
- 260 views
-
-
ரஷ்ய அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கிய விளாதிமிர் புதின் , மருத்துவ சிகிச்சையின்றி சிரியாவில் பரிதவிக்கும் குழந்தைகள், அடிமை வர்த்தக கப்பல்களின் மிச்சங்கள் பற்றி அட்லாண்டிக் கடலுக்கடியில் ஆய்வு செய்யும் மாணவர்கள் உள்ளிட்ட செய்திகளை விரிவாக காணலாம்.
-
- 0 replies
- 282 views
-