உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26715 topics in this forum
-
பாக்தாத் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ள நிலையில், மீண்டும் நேற்றிரவு அந்நாட்டின் விமான நிலையத்தின் மீது குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையத்தில் பாதுகாப்பு வளையப் பகுதிகள் குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்குதல் நடைபெற்றதை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளும், உறுதி செய்துள்ளனர். 20 குண்டுகளுக்கு மேல் வெடித்த சத்தம் கேட்டதாக விமான நிலையத்திற்கு அருகில் வசிக்கும் ஒருவர் கூறியுள்ளார். விமான நிலையத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்…
-
- 0 replies
- 508 views
-
-
ஹங்கேரி தனது தென் எல்லை பகுதியை முழுமையாக சீல் வைக்க முயற்சி குடியேறிகள் , வரமுடியாதபடி, ஹங்கேரி தனது தென் எல்லைப் பகுதியை முழுமையாக சீல் வைக்க முயல்வதை ஐ.நா.வின் அகதிகள் முகமை விமர்சித்துள்ளது. ஆவணப்படம் ஹங்கேரி அரசு 10 ஆயிரம் காவல்துறை அதிகாரிகளையும், படைவீரர்களையும் செர்பிய எல்லை அருகில் நிறுத்திவைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஐ.நா.மனிதஉரிமைகள் ஆணையம், சட்டவிரோதமாக ஹங்கேரிக்குள் நுழைபவர்கள், வலுக்கட்டாயமாக செர்பியாவுக்குத் திருப்பியனுப்பும் நடைமுறை கவலை அளிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளது. செர்பியாவில் உள்ள அகதிகள் முகாம்களில் நிலவும் மோசமான நிலையை ஐ.நா விமர்சித்துள்ளது. பால்கன் வழியாக பயணம் செய்யும் குடியேற…
-
- 0 replies
- 313 views
-
-
அமெரிக்கர்களிடமிருந்து நாம் கற்க வேண்டிய அறம். ஒரே ஒரு மனிதன்.. அந்த மனிதனும் ஒரு பெரும் மக்கள் செல்வாக்கு கொண்ட தலைவரோ.. அல்லது தியாகியோ.. முக்கியமான நபரோ அல்ல.. ஆனால் அந்த ஒரு மனிதனின் கொலைக்கு இன்று அமெரிக்கா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஒரே காரணம் அந்த மனிதன் கொல்லப்பட்ட முறையும் அதற்குப் பின் இருக்கும் நிறவெறியும்தான். தன் கழுத்து நரம்பை நெறிக்கும் அந்த நிறவெறி முட்டுக்கு நடுவில் மூச்சு திணறலுடன் “i can’t breathe” என்று ஜார்ஜ்ஸ் ஃப்ளாய்ட் என்ற அந்த மனிதன் உச்சரித்த அந்த கடைசி வார்த்தைகள் இருக்கிறதே.. ஐயோ.. அதை கேட்கும்போது நம் கழுத்தே நெறி படுவதுபோல் மனம் பதறுகி…
-
- 1 reply
- 529 views
-
-
‘எல்லா பிரெஞ்சு நாட்டுப்பற்றாளர்களும்‘ ரிசர்வ் படையில் சேர பிரான்ஸ் அழைப்பு “விருப்பமுடைய எல்லா பிரெஞ்சு நாட்டுப்பற்றாளர்களும் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த முன்வர வேண்டும் - பெர்னார் கசனோவ் நீஸ் லாரித் தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு, நாட்டின் ரிசர்வ் படைப்பிரிவுகளில் தன்னார்வலர்கள் இணைவதற்கு பிரான்ஸ் அழைப்புவிடுத்துள்ளது. ‘விருப்பமுடைய எல்லா பிரெஞ்சு நாட்டுப்பற்றாளர்களும்‘ என்று உள்துறை அமைச்சர் பெர்னார் கசனோவ் தெரிவித்திருப்பவர்கள், நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். ஏற்கெனவே 12 ஆயிரம் காவல்துறை ரிசாவ் படையினர் தீவிரப் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட அரசு கேட்டு கொண்டுள்ளது. தடுத்து நிறுத்துவதற்…
-
- 1 reply
- 317 views
-
-
இந்திய பெருங்கடல் பகுதியில் எதிரி நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதத்தில், தென்பிராந்திய விமானப்படை பிரிவுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. "சுகோய்-30' உள்ளிட்ட போர் விமானங்களை கையாளும் விதத்தில், சூலூர் விமான படை தளம் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. 2016ம் ஆண்டில், இது முழு அளவில், செயல்பாட்டுக்கு வரும்,'' என, தென்பிராந்திய விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் ஆர்.கே.ஜாலி தெரிவித்தார். கோவை அருகேயுள்ள சூலூர் விமானப்படை தளத்தில், ஏர்மார்ஷல் ஜாலி நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய பெருங்கடல் பகுதி, 4000 கி.மீ., நீளத்தில் மிகப்பெரிய கடற்கரையை கொண்டது. இப்பகுதியில் 97 சதவீத வர்த்தகமும் கடல் போக்குவரத்தை நம்பி உள்ளது. நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த …
-
- 1 reply
- 1.3k views
-
-
குடியேறிகளின் ஆபத்தான கடல் பயணத்தை தடுக்க இத்தாலி புதிய முயற்சி வடக்கு மற்றும் மேற்கு ஆப்ரிக்காவிலிருந்து வரும் குடியேறிகள் ஐரோப்பாவிற்கு செல்ல மத்திய தரைக்கடலில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்வதை தடுக்க, இத்தாலி அரசு பன்முக ஊடக பிரசாரத்தை தொடங்கியுள்ளது. குடியேறிகள், மக்களை சட்டவிரோதமாக பயணம் மேற்கொள்ள வைக்கும் நபர்கள் பற்றியும் ஆபத்தான முறையில் ஒரு பகுதியிலிருந்து வேறொரு பகுதிக்கு கடந்து செல்வது குறித்துமான ஆபத்தான தங்களது அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ள இணையம், தொலைக்காட்சி, ரேடியோ மற்றும் சமூக வளைதலங்களை பயன்படுத்தி வருகிறது. 1.5 மில்லியன் டாலர் மதிப்பிலான இத்திட்டம் குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்புடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்…
-
- 0 replies
- 169 views
-
-
டில்லி மாணவியின் பாலியல் வல்லுறவுச் சம்பவமானது இந்தியாவில், பெண்கள் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையை கோரும் நிலைமையை அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. கடந்த டிசெம்பர் மாதம் 16 திகதி டில்லியில் ஓடும் பஸ்ஸில் வைத்து மருத்துவப்பீட மாணவி ஒருவர், ஆறுபேர் சேர்ந்த கும்பலால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதுடன் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு பஸ்ஸில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மேற்படி மாணவி 13 நாட்களாக சிகிச்சைபெற்று வந்த நிலையில் கடந்த 29 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து, 274 பெண்கள் துப்பாக்கி அனுமதிப்பத்திரம் கோரி, டில்லி பொலிஸ் பிரி…
-
- 4 replies
- 489 views
-
-
சீனாவின் யாங்சே ஆறு பெருக்கெடுப்பு – ஒரு இலட்சம் மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தல்! சீனாவின் யாங்சே ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். இந்த வெள்ளம் 1,200 ஆண்டுகள் பழமையான உலக பாரம்பரிய தளத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆற்று வெள்ளம் காரணமாக தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான 71 மீட்டர் லொஷன் ஜெயண்ட் புத்தர் சிலையை பாதுகாக்க ஊழியர்கள், பொலிஸார் மற்றும் தன்னார்வலர்கள் மணல் மூட்டைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். ஏனெலில் 1949 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக வெள்ள நீர் அதன் கால்விரல்கள் அளவுக்…
-
- 0 replies
- 448 views
-
-
அமெரிக்காவில் வன்முறையாக மாறிய போராட்டம் – பிலடெல்பியா நகரில் ஊரடங்கு அமுல்! அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் கருப்பின வாலிபர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக நகரம் முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியா நகரில் கடந்த 26ஆம் திகதி மாலை கறுப்பின வாலிபர் ஒருவர் கையில் கத்தியுடன் சுற்றி திரிவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸாருக்கும் குறித்த வாலிபருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் அந்த வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கறுப்பினத்தைச் சேர்ந்த அந்த வாலிபரின் பெயர் …
-
- 0 replies
- 407 views
-
-
ஆப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 நேட்டோ வீரர்கள் பலி தெற்கு ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினர் பயணம் செய்த . அதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 5 ராணுவ வீரர்கள் பலியாகினர். விபத்துக்காரன காரணம் குறித்து உடனடி தகவல்கள் ஏதுமில்லை. எனினும், அப்பகுதியில் எதிரிப்படைகளின் நடமாட்டம் ஏதும் காணப்படவில்லை என அங்கிருந்து வரும் முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ராணுவ வீரர்கள் நேட்டோ படையில் இடம்பெற்றுள்ளனர். இந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. ஆப்கானிஸ்தானில் ஒரு லட்சம் வீரர்களை கொண்ட நேட்டோ படை முகாமிட்டுள்ளது. பெரும்பாலும் வான்வழி போக்குவரத்தையே …
-
- 0 replies
- 353 views
-
-
சென்னை: இலங்கையில் உள்ள தமிழர்கள் சிங்களர்களுடன் இணைந்து வாழ விரும்புகின்றனர் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தமிழ்நாடு - கேரள மாநிலங்களின் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அவர்., ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் அமைப்பான அகில பாரத பிரதிநிதிகள் சபாவின் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 15, 16, 17 தேதிகளில் நடைபெற்றது. அப்போது இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து ஆர்.எஸ்.எஸ். அகில பாரத பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அதில், சிங்களர்களுக்கு இணையாக தமிழர்களுக்கு அரசியல், சமூக உரிமைகள் வழங்க வேண்டும் என்றும், மறுவாழ்வுப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும். இதற்காக …
-
- 17 replies
- 1.2k views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * பர்மிய இராணுவத்தால் ரொஹிஞ்சா முஸ்லிம்கள் கொல்லப்பட்டதான புதிய குற்றச்சாட்டுக்கள் குறித்து பிபிசிக்கு கிடைத்துள்ள தகவல்கள். * யெமெனில் காலரா நோய் தாக்கியுள்ளதாக ஐநா கவலை; ஏற்கனவே போரால் அவதியுறும் அங்கு சுகாதார சேவை ஆட்டங்கண்டுள்ளதாக அச்சம் அதிகரிக்கிறது. * பிபிசியின் நூறு பெண்கள் தொடரில் இன்றைய பெண்மணி ஐஷியா இவான்ஸ்; “கறுப்பு உயிர்களும் பெறுமதியானவையே” என்கிற போராட்டத்தில் இவர் காட்டிய உறுதிப்பாடு அவரை உலகளாவிய கதாநாயகியாக்கியுள்ளது குறித்ததொரு பார்வை.
-
- 0 replies
- 438 views
-
-
பொது இடத்தில் சிறுமியிடம் அத்து மீறிய பொலிசார்! பிரித்தானியா நாட்டின் Liverpool பெருநகரில் பெரிய வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு எடுக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சி தற்போது இணையத்தில் பரவி வருகிறது. அதில் பொலிஸ் குழுவினர் 2 சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமியை தரதரவென கைது செய்து இழுத்து கொண்டு செல்வது போல காட்சி உள்ளது. இந்த வீடியோ காட்சியை எடுத்து இணையத்தில் விட்டுள்ள Melissa என்னும் நபர் கூறுகையில், சம்பவம் நடந்த வணிக வளாகம் எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக இயங்ககூடியதாகும். அங்கு 13லிருந்து 15 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி இருந்தனர். அப்போது அங்கு வந்த பொலிசார் அவர்கள் போதை மர…
-
- 0 replies
- 399 views
-
-
தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர்கள் இருவர் சிங்கப்பூரில் நான்கு அழகிகளை விபச்சாரத்திற்காக விலைக்கு வாங்கிய குற்றத்திற்காக அதிரடியாக சிங்கப்பூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இவர்கள் இருவரும் பல அழகிகளை வைத்து விபச்சாரம் செய்து கொண்டு வருவதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர் தற்போது விலைக்கு வாங்கிய நான்கு அழகிகளும் சுமார் 20 முதல் 30 வயதை உடையவர்கள். தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் தமிழ்ச் செல்வன் (வயது 28), கண்ணையா ஆனந்தபிரபு (25). இருவரும் 4 அழகிகளை விலைக்கு வாங்கி, சிங்கப்பூரில் விபசாரத் தொழில் நடத்தியதாக கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.இவர்கள் மீதான குற்றம் நிரூபிக…
-
- 0 replies
- 964 views
-
-
சென்னை: 19 ஈழத் தமிழர்களை துபாயில் இருந்து இலங்கைக்கு அனுப்பாமல், வேறு நாடுகளுக்கு அனுப்ப, இந்திய வெளிவிவகாரத்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மன்மோகன் சிங், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். துபையில் உள்ள 19 ஈழத் தமிழர்களை, இலங்கைக்கு அனுப்ப துபாய் அரசு திட்டமிட்டு உள்ளது. அவர்களை இலங்கைக்கு அனுப்பினால், கொடூரமான சித்ரவதைக்கும் உயிர்க்கொலைக்கும் ஆளாவார்கள்; எனவே, அவர்களை இலங்கைக்கு அனுப்ப விடாமல் உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த 2 ஆம் தேதி கடிதம் எழுதினார். இது தொடர்பாக, ஏப்ரல் 6 ஆம் தேதி, பிரதமரிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வைகோ பேசினார். அப…
-
- 0 replies
- 358 views
-
-
ஓடு பாதையை விட்டு விலகிய விமானம் ; அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள் டுபாயிலிருந்து 161 பயணிகளுடன் கோவா விமான நிலையத்திற்கு சென்ற ஜெட் ஏயர்வேஸ்க்கு சொந்தமான விமானம் சில பயணிகளை இறக்கிவிட்டு தொடர்ந்து மும்பைக்கு புறப்பட்டபோது இன்று அதிகாலை ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவத்தின் போது விமானத்திலிருந்து புகை வெளியேறியதால் அவசராமாக பயணிகளை இறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் விமானத்திலிருந்த 12 பயணிகள் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானத்தின் அவசர தரையிறங்கள் பகுதியின் ஊடாக பயணிகள் மோதிக்கொண்டு வெளியில் வர முனைந்தமையாலேயே பயணிகள் காயமுற்றுள்ளனர். அ…
-
- 0 replies
- 321 views
-
-
கண்கவர் வாணவேடிக்கையுடன் 2017 புத்தாண்டை வரவேற்ற ஆஸ்திரேலியா உலக நாடுகளில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து முதன்முதலில் புத்தாண்டை வரவேற்பது வழக்கம். அதன்படி 2017 புத்தாண்டை கண்கவர் வாணவேடிக்கையுடன் வரவேற்றுள்ளனர். 2016-ம் ஆண்டு இன்றுடன் முடிவடைகிறது. இதனால் உலக மக்கள் அனைவரும் 2017-ஐ மகிழ்ச்சியுடன் வரவேற்க தயாராக இருக்கிறார்கள். அந்தந்த நாட்டு மக்கள் அவர்களின் தலைநகரில் கண்கவர் வாணவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்பது வழக்கம். இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணியாகும்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் சரியாக நள்ளிரவு …
-
- 0 replies
- 279 views
-
-
உலகளவில் குழந்தைகள் திருமணம் நடக்கும் நாடுகளில் நைஜீரியா, சாட், மாலி, சோமாலியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் தான் முன்னணியில் உள்ளது என அமெரிக்காவை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. உலகில் ஏதேனும் ஒரு இடத்தில் ஒவ்வொரு நாளும் 15 வயதுக்குட்பட்ட குழந்தை திருமணங்கள் நடக்கின்றன. இதன் எண்ணிக்கை 12,000 ஆகும் என தெரியவந்துள்ளது. மேலும், 2017 ஆம் ஆண்டில் 15 மில்லியன் பள்ளிக்குழந்தைகள் திருமண செய்துகொள்ளும் நிலையில் உள்ளனர் என இந்த நிறுவனம் முன்கூட்டியே அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை திருமணங்கள் நடைபெறுவதற்கு முதல் காரணமாக முன்வைக்கப்படுவது, மேலே கூறப்பட்டுள்ள நாடுகளில் நடைபெறும…
-
- 0 replies
- 339 views
-
-
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமொன்று அவசரமாக தரையிறங்கியதை அடுத்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகளும் முன்னதாக மூடப்பட்டிருந்தன. தற்போது தெற்கு- ஓடுபாதை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வடக்கு- ஓடுபாதை தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளது. BA762- ஹீத்ரோ- ஆஸ்லோ ( நார்வே) விமானம் ஹீத்ரோவுக்கு மீண்டும் திரும்பியழைக்கப்பட்டதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. விமானம் புறப்பட்டு சற்று நேரத்தில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக இந்த அவசர தரையிறக்கம் நடந்துள்ளது. 75 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுவிட்டனர் என்றும் இது தொடர்பில் முழுமையான விசாரணை இடம்பெறும் என்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் வெளியிட்டுள்ள அறி்க்கையில் கூறப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் நேரப்படி, காலை 9 மணியள…
-
- 2 replies
- 625 views
-
-
இந்தியப் பொதுத் தேர்தல் முடிவடைந்ததும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 'பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மக்கள் வசிக்கும் பகுதிகள் மீது நடத்திவரும் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருப்பதால், பாரிய உயிரிழப்புக்கள் அந்தப் பகுதியில் இடம்பெறலாம் என்ற அச்சத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கின்றது. எனவே இந்த அனர்த்த்தில் இருந்து மக்களைப் பாதுகாக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு சென்றிருக்கும் பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவையும், கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியையும் நேற்று புதன்கிழமை தனித்தனியாக கொழும்பில் சந்தித்தபோது …
-
- 0 replies
- 728 views
-
-
https://www.amazon.ca/Strawberry-Probiotic-Drink-case-pack/dp/B017KQZRWM/ref=pd_sim_121_1?_encoding=UTF8&psc=1&refRID=WBY5DHH0JP6K1HA61754 https://www.walmart.com/ip/Bio-K-B48053-Bio-K-Cl-1285-Vanilla-Probiotic-Fermented-Rice-1x6-Pack/30990605
-
- 0 replies
- 456 views
-
-
இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு குடிபெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் அந்தக் கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுமுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள இலங்கையர்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் எனவும் அதனால் அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்துவது காலத்தின் கட்டாயம் எனவும் தமிழக முதலமைச்சர் பழனிச் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/archives/19452
-
- 0 replies
- 347 views
-
-
நியூயார்க்: தமிழ் வழியில் படித்து தமிழில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ. 60,000 ரொக்கப் பரிசு வழங்க உள்ளதாக அமெரிக்க தமிழ் கல்விக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க தமிழ் கல்விக் கழகத்தின் தலைவர் அரசு செல்லையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் இரண்டாம் மொழிப் பாடமாக தமிழ் பாடத்தைத் தேர்வு செய்து படிக்க வேண்டும். இதற்காக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கத் தமிழ் கல்விக் கழகம் தொடங்கப்பட்டது. அமெரிக்காவில் தற்போது 47 தமிழ்ப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 35 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் தமிழ் வழியில் படிக்காமல் அனைவரும் ஆங்கில வழிக் கல்வியில் படிக்கின்றனர். மேலும், தம…
-
- 2 replies
- 404 views
-
-
தமிழர் வரலாற்று அடையாளமான கீழடியை மீட்க மதுரையில் ஒன்று கூடுவோம் sri 1 day ago தமிழ்நாடு 10 Views ஒரு சமூகத்தின் வரலாறு என்பது பன்முகத்தன்மை கொண்டது.அது உணர்வெழுச்சியின் அடிப்படையில் எழுதப்படுவது அல்ல உண்மையான தரவுகளின் அடிப்படையில் எழுத்தப்படுவது.தமிழர்களின் வரலாறு நீண்ட நெடிய பண்பாட்டுக்கு சொந்தமானது. தமிழர்களின் தொழில் நுட்பத்தையும்,வணிகத்தின் வளர்ச்சியையும்,எழுத்தறிவையும் நாம் தொல்லியல் ஆதாரம் கொண்டும்,கல்வெட்டு ஆதாரம் கொண்டும்,ஓலை சுவடிகள் ஆதாரம் கொண்டும் எழுதி வருகிறோம். அது சிந்துசமவெளியின் தொடர்ச்சியாக இருப்பது தெள்ளத்தெளிவானது. தமிழர்களின் வரலாற்று ஆய்வின் தொடர்ச்சியாக கீழடி தொல்லியல் ஆய்வு அமைந்திருப்பதும் அங்கிருந்து கிடைக்கிற ப…
-
- 0 replies
- 372 views
-
-
திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியை அடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் இதய நோய் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு விடுவதில் பிரச்னை இருந்ததால் அதுதொடர்பான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவரது உடல் நிலை சீராக உள்ளது. எனவே கவலைப்படத் தேவையில்லை என்று எய்மஸ் டாக்டர்கள் கூறியுள்ளனர். மக்களவையில் திங்கள்கிழமை இரவு உணவுப் பாதுகாப்பு மசோதா தொடர்பான வாக்கெடுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சோனியா காந்திக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சுமார் 8.15 மணியளவில் நாடாளுமன்றத்தில் இருந்து சோனியா காந்தி வெளியேறினார். மத்திய அமைச்சர் குமாரி செல்ஜா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந…
-
- 7 replies
- 644 views
-