உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26725 topics in this forum
-
ஆட்சேபகரமான தகவல்களை வலைத் தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என கூறுவது, இந்தியா போன்ற ஜனநாயக நாட்டுக்கு பொருந்தாது. இந்தியா என்பது சீனா போன்ற கட்டுப்பாடுகள் மிக்க ஜனநாயகமற்ற நாடு அல்ல என கூகுள் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. சில சமூக வலைத் தளங்களில் ஆட்சேபகரமான தகவல்கள் வெளியிடப்படுவதாகவும், இதுபோன்ற தகவல்களை வெளியிடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும் புகார் எழுந்தது. 21 சமூக வலைத் தளங்கள் மீது இது தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டது. தடை விதிக்கப்படும்இந்த விவகாரம் டில்லி ஐகோர்ட்டுக்குச் சென்றது. இந்த வழக்கு தொடர்பான கடந்த விசாரணையின்போது ஐகோர்ட் நீதிபதி சுரேஷ் கய்த் கூறுகையில், "ஆட்சேபகரமான தகவல்களை வெளியிடுவதை கட்டுப்படுத்துவதற்…
-
- 3 replies
- 1.6k views
-
-
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி பிரச்சார கூட்டத்தில் ஷூ வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் பொது செயலர் ராகுல் காந்தி பேசி கொண்டு இருந்தார். அப்போது அவரை நோக்கி ஷூ வீசப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, இது போன்ற தாக்குதல்கள் மூலம் என்னை தடுத்து நிறுத்தி விடலாம் என்றும், நான் ஓடி விடுவேன் என்றும் சிலர் நினைக்கின்றனர். அவர்கள் எண்ணம் நிறைவேறாது. நான் எங்கும் ஓடி விட மாட்டேன் என்று தெரிவித்தார். ஷூ வீசியதாக போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நக்கீரன்.
-
- 6 replies
- 1.1k views
-
-
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்- 50 பேர் பலி. உக்ரைனின் பொல்டோவா மாகாணத்தில் உள்ள ராணுவ பயிற்சி மையம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதேவேளை, இந்த தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளதுடன், 300 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் – ரஷியா இடையேயான போர் 925 நாளாக நீடித்து வரும்நிலையில், இந்த போரில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளமை குறிப்படத்தக்கது. https://athavannews.com/2024/1398592
-
- 1 reply
- 712 views
-
-
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலி்ல் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் தீவிர பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, உத்தரப் பிரதேசத்தில் நான் தான் முன் நின்று பிரச்சாரம் செய்தேன். அதனால் காங்கிரஸின் தோல்விக்கு பொறுப்பேற்கிறேன். தோல்வியும் எனக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் கட்சியின் அடிப்படையே பலவீனமாக உள்ளது. நாங்கள் தோல்வியடைந்தாலும் பிரச்சாரத்தின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றார். செ…
-
- 7 replies
- 948 views
-
-
காதலர் தினத்தை எதிர்த்து போராட்டம் 2/14/2008 6:29:35 PM வீரகேசரி இணையம் - காதலர் தினத்தை எதிர்த்து இந்து முன்னணி அமைப்பு இன்று டில்லியில் போராட்டம் நடத்தியது. இந்த இயக்கத்தின் அமைப்பாளர் அ.வா. சுனில்குமார் கருத்து தெரிவிக்கையில் நம் நாட்டில் காதலர் தினம் என்ற பெயரில் மேல்நாட்டவரின் மோகக் கலாசாரம் தலைவிரித்து ஆடுகிறது. இளைஞர்களிடம் தமது பண்பாட்டையும் கலாசாரத்தையும் வலியுறுத்தி அவர்களுக்கு நல்வழிகாட்டுவதே இன்றைய பெரியோர்களின் கடமை என்பதை உணரவேண்டும். புதுச்சேரியில் இந்து முன்னணி கடந்த ஆண்டு எதிர்ப்பு தெரிவித்தது. அதனால் அப்போது காதலர் தினம் எங்கும் கொண்டாடப்படவில்லை. இந்நிலையில் இந்தத் தினத்தைக் கொண்டாட உள்ள நிறுவனங்கள் முன் இன்றும் (நேற்று) ஆர்ப்பாட்டம் …
-
- 2 replies
- 1.3k views
-
-
குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல்:ஜெர்மனியில் கால்பந்து போட்டி ரத்து ஜெர்மனியின் ஹானோவர் நகரில் நடைபெறவிருந்த சர்வதேச கால்பந்து போட்டி குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Image caption ஹானோவர் கால்பந்து விளையாட்டு அரங்கத்தில் ஜெர்மனிய பொலிசார் அந்தப் போட்டி ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து நாடுகளுக்கு இடையே நடைபெறவிருந்தது. ஹானோவர் நகர் முழுவதற்கும் ஆபத்து இருப்பதாக திடமாக உணரப்பட்டது என நகரின் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார். அந்த கால்பந்து போட்டி நடைபெறுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்னர், அரங்கிலிருந்த ரசிகர்கள் அனைவரையும் வெளியேறுமாறு காவல்துறையினர் உத்தரவிட்…
-
- 0 replies
- 496 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், பெர்ன்ட் டெபுஸ்மேன் ஜூனியர் பதவி, பிபிசி செய்தி, வாஷிங்டன் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப் தன் அமைச்சரவைக்குத் தேர்வு செய்திருக்கும் நபர்களில் பலர் தவறான நடத்தை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர். டிரம்பின் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்படவுள்ள பீட் ஹெக்செத் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். டிரம்பின் அமைச்சரவையில் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட அதிகம் சாத்தியங்கள் இருக்கும் மாட் கேட்ஸ், ஒரு நெறிமுறை விசாரணையை எதிர்கொள்கிறார். சுகாதார செயலாளராக …
-
- 0 replies
- 256 views
- 1 follower
-
-
தென்கொரியாவில் அவசரகால ராணுவ சட்டம் திடீர் பிரகடனம்: காரணம் என்ன ? சியோல்: வட கொரிய கம்யூ. படைகளின் அச்சுறுத்தல் காரணமாக தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் இன்று (டிச.,04) அவசரகால ராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வட கொரியா - தென் கொரியா இடையே முன் எப்போதும் இல்லாத வகையில் இரு நாடுகளுக்கு இடை யேயான உறவு பாதிக்கப்பட்டு பகை நாடுகளாக உள்ளன. வட கொரியா மீது தென் கொரியா தாக்குதல் நடத்தினால், அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டேன் என வடகொரியா அதிபர் கிம் ஜான் உங் எச்சரித்திருந்தார். https://www.dinamalar.com/news/world-tamil-news/sudden-declaration-of-martial-law-in-south-korea-what-is-the-reason-/3795824 …
-
- 6 replies
- 577 views
- 1 follower
-
-
Published By: VISHNU 13 JAN, 2025 | 07:48 PM ஜப்பானில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஜப்பான் வானிலை ஆய்வு மையம், நாட்டின் இரண்டு மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. ஜப்பானின் தெற்கே கியூஷு பகுதியில் பூமியில் இருந்து 37 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 9:19 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் அந்நாட்டு மக்கள் பீதி அடைந்துள்ளனர். https://www.virakesari.lk/article/203773
-
- 0 replies
- 160 views
- 1 follower
-
-
24 FEB, 2025 | 06:37 AM ஜேர்மனியில் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் 28 வீத வாக்குகளை பெற்றுள்ள கென்சவேர்ட்டிவ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் நிலையில் உள்ளது. தீவிர வலதுசாரி கட்சியான ஏஎவ்டி 20 வீத வாக்குகளை பெறும் நிலையில் உள்ளது. https://www.virakesari.lk/article/207482
-
- 2 replies
- 326 views
- 1 follower
-
-
ஜனாதிபதி ட்ரம்பின் உல்லாச விடுதிக்குள் நுழைந்த சீனப் பெண்ணுக்கு நேர்ந்த கதி! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின், உல்லாச விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த சீனப் பெண்ணுக்கு 8 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஃபுளோரிடாவில் உள்ள Mar-a-Lago உல்லாச விடுதிக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடிக்கடி செல்வது வழக்கம். கடந்த மார்ச் மாதம், 33 வயது மதிக்கத்தக்க ஸாங் யூஜிங் (Zhang Yujing) என்ற சீனப் பெண் உல்லாசத் தலத்திற்குள் நுழைந்தார். பாதுகாப்பு அதிகாரிகளின் பார்வையில் சிக்கிய ஜாங்கிடம் பல கைத்தொலைபேசிகளும், நச்சுநிரல் கொண்ட தம்ப் டிரைவ் எனப்படும் கையட்டக்கச் சேமிப்பகமும் (thumb drive) வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட அந்தப் பெண் உளவாளி என…
-
- 0 replies
- 790 views
-
-
டென்மார்க்: அகதிகளின் சொத்துக்களை பறிக்கும் சட்டத்துக்கு அனுமதி வரலாம் ஐரோப்பாவிலேயே மிக கடுமையான விதிகள் என்று நம்பப்படும் அகதிகளுக்கான புதிய விதிகளை அமல்படுத்துவது தொடர்பிலான சர்ச்சைக்குரிய முன்மொழிவுகளுக்கு டென்மார்க் நாடாளுமன்றம் இன்று ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய விதிகளின்படி, அகதிகளிடமிடமிருக்கும் ஆயிரத்து நானூறு டாலர்களுக்கும் அதிகமான மதிப்பிலான பொருட்களை எல்லை காவல் துறையினர் கைப்பற்றமுடியும். இந்த புதிய விதிகளின்படி, அகதிகளிடமிடமிருக்கும் ஆயிரத்து நானூறு டாலர்களுக்கும் அதிகமான மதிப்பிலான பொருட்களை எல்லை காவல் துறையினர் கைப்பற்றமுடியும். எனினும் ஒருவரது திருமண மோதிரங்கள் போன்ற உணர்வுபூர்வமான …
-
- 0 replies
- 427 views
-
-
மொஸ்கோ மீது உக்ரைன் ‘பாரிய’ ட்ரோன் தாக்குதல் March 11, 2025 12:31 pm ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது உக்ரைன் அதிகாலையில் ஒரு “பாரிய” ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுஇ மேலும், இந்த தாக்குதலை தொடர்ந்து விமான நிலையங்கள் மூடப்பட்டதாகவும், குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் மொஸ்கோ அதிகாரிகள் தெரிவித்தனர். சவுதி அரேபியாவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறும் பேச்சுவார்த்தைகளின் போது ரஷ்யாவுடன் பகுதி போர்நிறுத்தத்திற்கான திட்டத்தை உக்ரைன் அமெரிக்காவிற்கு முன்வைக்கத் தயாராக இருக்கும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்கு (01:00 GMT) தொடங்கிய இந…
-
- 1 reply
- 346 views
- 1 follower
-
-
[size=5]முகமறியா ஜொள்ளு, ஆரிருள் உய்க்கும்![/size] முகநூலில் பைத்தியமாகி, வாழ்வைத் தொலைத்தோர் அதிகமுள்ளனர். முகமறியாது, முகவரியறியாது என்ற நினைப்பில், மனவக்கிரங்களை கொட்டித்தீர்க்கும் கழிப்பிடங்களாக முகநூல் மாறிவிடுமோ என எண்ணுமளவுக்கு செய்திகள் அடிக்கடி வருகின்றன. இதைத் தவிர, தனி மனித உளவியல் தாக்கங்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் என அபாயங்களை நோக்கி முகநூல் வலைப்பின்னலின் கவர்ச்சி இழுக்கின்றது. சமீபத்திய செய்தி இதோ... புது தில்லி: உதவி இராணுவ அதிகாரி தரத்திலிருக்கும் ஒரு இந்திய இராணுவ அதிகாரி, அங்கீகாரமற்ற, அறிமுகமற்ற பெண் நபருடன் முகநூலில் தேனொழுக 'கடலை' போட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். வங்காள தேசத்தைச் சேர்ந்த அப்பெண், பாக…
-
- 3 replies
- 892 views
-
-
கற்பை காப்பாற்ற தனக்கு தானே தீவைத்து கொண்ட சிறுமி! ஜெர்மனி: ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து தனது கற்பை காப்பாற்றிக்கொள்ள, சிறுமி ஒருவர் தனக்கு தானே தீ வைத்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது. உலகமுழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள், ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைபற்றி இஸ்லாமிய அரசாக அறிவித்து உள்ளனர். ஈராக்கின் வடக்கு பகுதியில் வசித்து வரும் யாஷ்டி இனத்தை சேர்ந்த பல ஆண்களை கொன்று அவர்களின் மனைவி மற்றும் பெண்களை தங்களின் பாலியல் அடிமைகளாகவும் பயன்படுத்தி வருகின்றனர். அதன் பின் சில காலம் கழித்து அந்த பெண்களை வேறு ஒருவருக்கு விற்று விடுகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுமிகள் முதல் பெண்கள் தற்போது அவர்களி…
-
- 0 replies
- 513 views
-
-
தென்னாப்பிரிக்கா மரிக்கானாவில் 37 சுரங்கத் தொழிலாளர்கள் படுகொலை! சென்ற வாரம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 16, 2012) வேலை நிறுத்தம் செய்த 34 சுரங்கத் தொழிலாளர்களை தென்னாப்பிரிக்காவின் போலீஸ் படையினர் கொடூரமாக படுகொலை செய்தனர். மேலும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 78 பேர் படுகாயமடைந்தனர். 259 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 1919-ல் இந்தியாவின் ஜாலியன்வாலாபாக்கில் நடந்த படுகொலையை நினைவூட்டும் வகையில், சுற்றி அரண்களை ஏற்படுத்தி தப்பி ஓட முடியாத படி சூழ்ந்து கொண்ட பிறகு கூடியிருந்த சுரங்கத் தொழிலாளர்களை இரக்கமில்லாமல் துப்பாக்கியால் சுட்டு இந்த பச்சைப் படுகொலையை நடத்தியிருக்கிறது போலீஸ் படை. மரிக்கானாவில் இருக்கும் சுரங்கத்தின் தொழிலாளர்கள் அதன் உரிமை…
-
- 0 replies
- 331 views
-
-
முடிவுக்கு வந்தது ஈஜிப்ட் ஏர் விமானக் கடத்தல் விவகாரம் - கடத்தியவர் சரண் ஈஜிப்ட் ஏர் விமானக் கடத்தலில் சிக்கிய அனைத்து பயணிகளும் பத்திரமாக விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் முடிவுக்கு வந்துவிட்டது. கடத்தப்பட்ட ஈஜிப்ட் ஏர் விமானம் லார்னகா விமானநிலையத்தில் ஒரு பதற்றமான நெருக்கடி நிலைக்குப் பின்னர் , விமானத்தைக் கடத்தியவர் கைது செய்யப்பட்டார். தனது கைகளைத் தூக்கியபடி விமானத்திலிருந்து வெளியே வந்த அவர், பின்னர் பயங்கரவாதத் தடுப்பு அதிகாரிகளிடம் சரணடைந்தார். அதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக , பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்தவர்கள் விமானத்தின் படிகளில் ஒடி இறங்கி தப்பிக்கும் காட்சிகளை தொலைக்காட்சிப் படங்கள் காட்டின. …
-
- 0 replies
- 400 views
-
-
பிரான்ஸ் நாட்டின் கலாசார அமைச்சர் ஃபிராங்க் ரைஸ்டர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சி.என்.என். செய்திச் சேவை தெரிவித்துள்ளது. 46 வயதான ஃபிராங்க் ரைஸ்டருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் அவர் அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். திங்கட்கிழமை மாத்திரம் பிரான்ஸில் 286 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. இதன் மூலம் பிரான்ஸில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானத 1,412 ஆக உயர்வடைந்துள்ளதாக அந் நாட்டு பொது சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது. அது மாத்திரமல்லாது 30 பேர் உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. h…
-
- 0 replies
- 389 views
-
-
சிரியா உள்நாட்டுப் போர்: ரஷ்யாவிடம் உதவி கோருகிறது அமெரிக்கா சிரியாவின் அலெப்போ நகரில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந் திருப்பதால் ரஷ்யாவிடம் அமெரிக்கா உதவி கோரியுள்ளது. சிரியாவில் அதிபர் ஆசாத் தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது. அந்த நாட்டின் பெரும்பகுதி ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் மிதவாத எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டில் சில பகுதிகள் உள்ளன. இந்நிலையில் அமெரிக்கா, ரஷ்யாவின் முயற்சியால் அதிபர் ஆசாத்துக்கும் மிதவாத எதிர்க்கட்சிகளுக்கும் இடையே அண்மையில் சண்டைநிறுத்தம் அமலுக்கு வந்தது. அதன்படி தலைநகர் டமாஸ்கஸ், லத்திகா உள்ளிட்ட பகுதிகளில் போர் ஓய்ந்துள்ளது. எனினும் ஐ.எஸ். தீவிரவாதிகள்…
-
- 0 replies
- 407 views
-
-
"பச்சோந்தி தலைவர்களால் தமிழ் வாழாது" மூத்தத் தமிழறிஞர் தமிழண்ணல் கருத்துரை எழுத்தாளர்களின் சமூகக் கடமை கள் என்ற கருத்தரங்கத்தில் தொடக்கவுரை ஆற்றிய தமிழண்ணல் அவர்களின் உரை தான் நேசிக்கும் பல தலைவர்களில் நூற்றுக்கு நூறு தான் நேசிக்கும் தலைவர் பழ.நெடுமாறன் எனவும் இதை தான் முகமனாகப் பேசவில்லை எனவும், நம்முடைய காலத்தில் ஏதேனும் ஒரு வெற்றி கிடைக்காதா என்ற ஏக்கத்தில் இருக்கின்ற நிலைமையில் தான் இருப்ப தாகவும் கூறி தன் உரையைத் துவக்கினார். இரண்டு திங்களுக்கு முன்னால் திரு.நெடுமாறன் அவர்கள் எழுதியிருந்த ஒரு கட்டுரையை - எந்த ஒரு துறையிலும் நாம் வெற்றி பெறவில்லை என்பதைப் பட்டியல் இட்டிருந்தாகச் சுட்டிக்காட்டி, நாம் ஆட்சிக்கட்டிலிலும் வெற்றி பெற வில்லை - தமிழைக் …
-
- 0 replies
- 498 views
-
-
தொலைக்காட்சி விவாதம்: ரோம்னி "வெற்றி" கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 4 அக்டோபர், 2012 - 10:26 ஜிஎம்டி ஒபாமா-ரோம்னி தொலைக்காட்சி விவாதம் புதன் கிழமையன்று அமெரிக்காவில் நடந்த அதிபர் பதவி வேட்பாளர்கள், ஒபாமா மற்றும் மிட் ரோம்னி இடையேயான, முதல் நேரடி தொலைக்காட்சி விவாதத்தை பார்த்து ஆராய்ந்த நோக்கர்களும், அதன் பின் நடந்த கருத்துக்கணிப்புகளும், இந்த விவாதத்தில் ரோம்னியே வென்றிருக்கிறார் என்று கூறுகின்றார்கள். அதிபர் பராக் ஒபாமாவுடன் நடந்த ஒன்றரை மணி நேர விவாதத்துக்குப் பின்னர், நடத்தப்பட்ட மூன்று கருத்துக்கணிப்புகளில் ,46லிருந்து 67 சதவீத மக்கள் இந்த விவாதத்தில் ரோம்னிக்கே அனுகூலம் இருந்தது என்று கூறினர். 22லிருந்து 25 சதவீதம் பேரே ஒபாமா வென்றார் என்று க…
-
- 21 replies
- 1.3k views
-
-
https://m.facebook.com/iamPokkisham/videos/644747872738556/
-
- 0 replies
- 477 views
-
-
கண்ணீர் புகை குண்டுகளை வீசி கால்பந்து ஆதரவாளர்களை தடுத்த பிரான்ஸ் போலீசார் தெற்கு பிரான்ஸ் நகரமான மார்செயில் நூற்றுக்கணக்கான மேற்பட்ட இங்கிலாந்து கால்பந்து ஆதரவாளர்களை கலவர தடுப்பு போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி பின்னுக்கு தள்ளினர். தொடர்ந்து மூன்றாவது நாளாக பழைய துறைமுகத்தைச் சுற்றிலும் உள்ள உணவகங்கள் மற்றும் மதுக்கடைகளைச் சுற்றிலும் நடந்த வன்முறையின் போது காலி பீயர் பாட்டில்கள் போலீசார் மீது வீசப்பட்டன. ரஷ்யா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடக்கவுள்ள 'யூரோப்பியன் சாம்பியன்ஷிப்' போட்டிகளின் முதல் போட்டி நடக்கவுள்ள நிலையில் இரண்டு நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் நகரத்திற்குள் வந்து குவியும் நிலையில்,…
-
- 0 replies
- 226 views
-
-
தங்களுடைய இருதரப்பு உறவுகளை இயல்பாக்கி கொண்ட விபரங்களை துருக்கியும் இஸ்ரேலும் வெளியிட்டுள்ளன.ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் காசாவுக்கு சென்று கொண்டிருந்த துருக்கிய உதவி கப்பலில் இருந்த 10 செயல்பாட்டாளர்களை இஸ்ரேலிய அதிரடி படையினர் கொன்றபோது இந்த இருதரப்புக்கும் இடையே உறவு முறிந்தது.தற்போதைய இணைக்க உடன்பாட்டின்படி, இஸ்ரேயல் 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக வழங்கும். காசாவில் மனிதநேய நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கிலான துருக்கியின் முக்கிய பணித்திட்டங்களும் தொடர்ந்து நடைபெறும். இஸ்ரேல் எல்லையில் மேற்கொண்டிருக்கும் முற்றுகை முடிவுக்கு வர வேண்டும் என்று முதலில் துருக்கி கோரியது. ஆனால் முற்றுகை அப்படியே இருக்கும்.உறவை இயல்பாக்கியிருக்கும் இந்த உட…
-
- 0 replies
- 264 views
-
-
உலக சுகாதார அமைப்பிற்கு மீண்டும் நிதி வழங்குவது தொடர்பாக அமெரிக்கா கவனம் உலக சுகாதார அமைப்பிற்கு மீண்டும் நிதி வழங்குவது தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்தியுள்ளது என்றும் அது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 17ம் திகதி முதல் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்த அமெரிக்கா தீர்மானித்தது. உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு சார்பாக செயற்படுவதாக குற்றம் சுமத்தியே அமெரிக்காவினால் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. எவ்வாறாயினும், குறித்த குற்றச்சாட்டுக்கு உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் மறுப்பை வெளியிட்டு இருந்தனர். இந்நிலையிலேயே நிதி வழங்கல் தொடர்பில் பரிசிலிக்கப்பட்டு வருவதாகவும், எனி…
-
- 0 replies
- 343 views
-