உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26725 topics in this forum
-
சமீபத்தில் வெளியாகியுள்ள இந்தப் படம் உலகையே உலுக்கி எடுத்து வருகிறது, பார்ப்பவர் கண்களை எல்லாம் கண்ணீர் பெருக்கச் செய்கிறது. நீண்ட காலமாக நடந்துவரும் ரஷ்யா-உக்ரைன் போர்க்கள கொடுமைகளின் சாட்சியே இந்தக் காட்சி. உக்ரைனில் உள்ள ஒரு மருத்துவமனையில் போரினால் கைகளை இழந்து, முகம் சிதைந்த நிலையில் உள்ள தனது இளம் கணவர் ஆண்ட்ரியை, அவரது மனைவி அலினா கட்டிப்பிடித்திருக்கிறார். மனைவியின் அன்பை, ஆறுதலை ஏற்றுக்கொண்டேன் என்பதை தனது கைகளால் ஆரத்தழுவி உடல் மொழியால் சொல்ல முடியாத இயலாமை கணவரை இன்னும் கவலையுறச் செய்கிறது. ஆண்ட்ரி உக்ரைனிய இராணுவத்தின் 47வது படைப்பிரிவின் வான் உளவுத்துறை அதிகாரி, அவர் ரஷ்ய துருப்புக்களுடன் நடந்த போரில் இந்தளவிற்கு காயமடைந்துள்ளார். கடந்த…
-
- 21 replies
- 1.6k views
- 1 follower
-
-
வீரகேசரி இணையம் 7/21/2011 12:22:31 PM தமது வான் பரப்பில் அனுமதியின்றி நுழைந்து அணு செறிவாக்கல் செயற்பாடுகளை உளவு பார்த்த அமெரிக்காவின் ஆளில்லா விமானமொன்றை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் குவாம் மாகாணத்தில் உள்ள போர்டோ அணு செறிவாக்கும் ஆலைகளை குறித்த விமானம் உளவு பார்க்கும் வேளையிலேயே அது சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரி ஒருவரே இத்தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் உளவுச் சேவையான சி.ஐ.ஏ யுக்கே அவ்விமானம் தகவல்களை திரட்டிக்கொண்டிருந்தாக அவ்வதிகாரி குற்றஞ்சாட்டியுள்ளார். இதேவேளை இத்தகைய எதிரிகளின் விமானங்கள் பலவற்றை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.l…
-
- 0 replies
- 569 views
-
-
23 DEC, 2023 | 03:55 PM துபாயில் இருந்து கடந்த வியாழக்கிழமை நிக்கரகுவா நாட்டிற்கு 303 இந்தியர்களுடன் பயணித்த விமானம் பிரான்ஸில் தரையிறக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். துபாயில் இருந்து கடந்த வியாழக்கிழமை மத்திய அமெரிக்காவில் உள்ள நிக்கரகுவா நாட்டின் தலைநகர் மனகுவாவிற்கு விமானம் சென்றுகொண்டிருந்தது. இதனிடையே, துபாயில் இருந்து புறப்பட்ட விமானம் எரிபொருள் நிரப்புவதற்காகவும், தொழில்நுட்ப பிரச்சினைகள் உள்ளதா என்பதை சரிபார்ப்பதற்காகவும் செல்லும் வழியில் பிரான்ஸ் நாட்டின் வட்ரே நகர விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானிகள் அனைவரும் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது, விமான நிலைய…
-
- 7 replies
- 787 views
- 1 follower
-
-
வாக்கெடுப்பில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே வெற்றி பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயிற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்துள்ள நிலையில், பிரெக்ஸிட் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் தெரேசா மேயினால் கொண்டுவரப்பட்ட பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான வாக்கெடுப்பு பிரித்தானிய பாராளுமன்றத்தில் தோல்வியடைந்த நிலையில், தெரேசா மேயின் 2 வருட கால ஆட்சி தோல்வியடைந்துவிட்டதாகத் தெரிவித்து எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பைன், தெரேசா மீது நம்பிக்கையில்லா தீர்மானமொன்றைக் கொண்டு வந்திருந்தார். இந்நிலையில், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பாராளுமன்றத்தில் விவாதமும் வாக்கெடுப்பும் நேற்று நடைபெற்றது. …
-
- 1 reply
- 862 views
-
-
பாமக ஒரு புலி; அதை சீண்டினால்...கருணாநிதி ஜூலை 26, 2007 டெல்லி: தென்னிந்திய நதிகளை இணைப்பது குறித்து முதல்வர்கள் மாநாட்டைக் கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்த முதல்வர் கருணாநிதி பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்ேபாது அவர் கூறுகையில், பிரதமரை சந்தித்தபோது நதிகள் இணைப்பு குறித்து விவாதித்தேன். கடந்த முறையை விட இந்த முறை விரிவாகவே பேசினேன். இந்தப் பிரச்சினை தொடர்பாக மாநில முதல்வர்களை அழைத்து மாநாடு நடத்தி கருத்தறிய வேண்டும் என அவரிடம் கோரிக்கை விடுத்தேன். அனைவரு…
-
- 5 replies
- 1.8k views
-
-
கனடிய செனட் சபை புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மசோதாவிற்கு முத்திரை குத்தி ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மசோதா கனடாவின் பொலிஸ் மற்றும் உளவு அதிகாரங்களை வலுப்படுத்துவதோடு தனிநபர் தனியுரிமையை மீறுவதாக இருக்கமாட்டாதென கூறப்படுகின்றது. இம்மசோதா குறித்து பலதரப்பட்ட எதிர்ப்பு கூக்குரல்கள் எழுப்பபட்டன எனவும் கூறப்பட்டுள்ளது. கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை அதிகாரிகள், எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இதர சட்ட அமுலாக்க அதிகாரிகள் கனடாவில் இடம்பெறும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் வெளிநாடுகளில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கத்துடன் நாட்டை விட்டு வெளியேறும் தனிப்பட்டவர்களை கண்காணிக்கவும் கைது செய்யவும் புதிய Bill C-51 சட்டம் இலகுவானதாக்கும் என கூறப்படுகின்றது. அண்ம…
-
- 0 replies
- 318 views
-
-
போகும் நிலை: 20 லட்சம் டன் சரக்கு தேக்கம் - ஆபத்தில் உலக வர்த்தகம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகத்தின் முக்கிய கடல் வழிகளுள் ஒன்றான பனாமா கால்வாய்க்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர்,மைக்கேல் ஃப்ளூரி பதவி,வட அமெரிக்க வணிக செய்தியாளர், பனாமா 7 மார்ச் 2024 புதுப்பிக்கப்பட்டது 8 மார்ச் 2024 உலகத்தின் மிக முக்கியமான செயற்கை கடல் நீரிணைப்புகளுள் ஒன்றான பனாமா கால்வாய்க்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தண்ணீர் இல்லாமல் இந்தக் கால்வாய் வறண்டு போகும் நிலை உருவாகி இருப்பதாக அஞ்சப்படுகிறது. சூயஸ் கால்வாய் போலன்றி, அமெரிக்க கண்டத்த…
-
- 0 replies
- 611 views
-
-
'ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் திட்டம்'; தானும் தயார் என்கிறது ஈரான் ஈரானிய அணுசக்தி நிலைகள் மீது பிரித்தானிய, அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் குறித்து ஆராய்ந்து வருவதாக பிரிட்டனின் டெய்லி மெய்ல் பத்திரிகை தெரிவித்துள்ளது. ஈரானிடம் நான்கு அணுவாயுதங்களை தயாரிப்பதற்கு போதுமானளவு, செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனும் யுத்தத்திற்கு தயாராகி வருகின்றனர் என அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. ஈரானிய நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தவதற்கான திட்டத்தை அமெரிக்கா முன்னெடுக்கும் என பிரித்தானிய இராணுவ அதிகாரிகள் கருதுகின்றனர். அமெரிக்கா வலியுற…
-
- 48 replies
- 3.5k views
-
-
புல்வாமா தாக்குதல் : பாகிஸ்தானியர்களின் வீசா கட்டணத்தை உயர்த்தியது அமெரிக்கா! புல்வாமா தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கான வீசா கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ளது. ஜம்மு – காஷ்மீர் புல்வாமா தாக்குதலையடுத்து பாகிஸ்தானின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டுமென உலகநாடுகள் பல கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையிலேயே அமெரிக்காவிற்கு வீசா பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணத்தை பாகிஸ்தானியர்களுக்கு மட்டும் உயர்த்தியுள்ளது. இதன்படி அமெரிக்காவிற்குப் பயணம்செய்யும் பாகிஸ்தானியர்களின் வீசாவின் கால அளவு குறைக்கப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வீசா கால அளவை தற்பொழுது 3 மாதமாக மட்டுப்படுத்தியுள்ளது. மேலும் பாகிஸ்தானை சேர்ந்த ச…
-
- 1 reply
- 899 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை JUNG HAWON தென்கொரியாவில் ஓட்டல் அறை எடுத்து தங்கிய விருந்தாளிகளுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. ஓட்டலில் ரகசிய கேமரா வைத்து ஒரு குழு ஆபாச காணொளியை தயாரித்து வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இதனால் 1600 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக நான்கு பேர் கைது கொரியாவில் செய்யப்பட்டுள்ளனர். ஓட்டல் அறையில் உள்ள தொலைக்காட்சிகளில், ஹேர் டிரையர் மாட்டுவதற்கு வைக்கப்படும் பிடிப்பச்சட்டம் ((Holder) மின்சாரம் மூலம் இயங்க தேவையான பொருள்களுக்கான மின் புதை குழி (Socket) ஆகியவற்றில் மினி கேமரா வைத்து அந்தக் குழு ஆபாச ப…
-
- 0 replies
- 542 views
-
-
அல்கோர், பச்சோரிக்கு நோபல் பரிசுFriday, 12 October, 2007 03:02 PM . ஓஸ்லோ,அக்.12: 2007ம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசு முன்னாள் அமெரிக்க துணை அதிபர் அல்கோருக்கு வழங்கப்படுகிறது. பருவ நிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கிடையிலான குழு (ஐபிசிசி) என்னும் சர்வதேச அமைப்போடு இந்த பரிசை அவர் பகிர்ந்துகொள்கிறார். ஐபிசிசி அமைப்பின் தலைவராக இந்தியாவை சேர்ந்த டாக்டர் ராஜேந்திர குமார் பச்சோரி இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகப்புகழ்பெற்ற நோபல் பரிசு ஸ்வீடனில் உள்ள நோபல் பவுண்டேஷனால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அமைதி விருது மட்டும் நார்வே நாட்டால் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு இதுவரை மருத்துவம், வேதியியல் மற்றும் பௌதீகம் மற்…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் அஷ் கார்டர் மற்றும் இஸ்ரேலின் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹு ஆகியோரிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) இஸ்ரேல் தலைநகர் ஜெரூஸலத்தில் இடம்பெற்றுள்ளது. ஈரானுடன் சர்வதேச நாடுகள் அணுத் திட்ட ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டதன் பின்னர், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தலைவர்கள் இருவரிடையே நடைபெரும் முதலாவது சந்திப்பு இதுவாகும். ஈரானுடனான ஒப்பந்தத்திற்கு தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்து வந்த இஸ்ரேலுடன் மேற்கொள்ளும் இந்த சந்திப்பின்போது, அமெரிக்க, இஸ்ரேல் இடையிலான பாதுகாப்பு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் இராணுவ ஆதரவுகளை அதிகரிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்ட…
-
- 0 replies
- 283 views
-
-
தீபிகா பல்லிகலை இந்து, கிறுஸ்தவ முறைப்படி திருமணம் செய்கிறார் தினேஷ் கார்த்திக்! கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகலுக்கும் கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால் தொடர்ச்சியான கிரிக்கெட் மற்றும் ஸ்குவாஷ் போட்டிகளால் திருமணம் தள்ளிப் போய் கொண்டு வந்தது. இந்நிலையில், அடுத்த மாதம் இவர்களது திருமணத்தை நடத்த பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். தீபிகா பல்லிகல் கிறுஸ்துவர் என்பதால், முதலில் ஆகஸ்ட் 18ஆம் தேதி சென்னையில் கிறுஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெறுடிகிறது. தொடர்ந்து 20ஆம் தேதி தினேஷ் கார்த்திக் இந்து முறைப்படி தீபிகா பல்லிகல் கழுத்தில் தாலி கட்டுகிறார். இருவருமே விளையாட்டுத்துறையை சேர்ந்த பிரபலங்கள் என…
-
- 4 replies
- 3k views
-
-
சிறிலங்காவுக்கு இந்திய அரசாங்கம் இராணுவ உதவிகள் வழங்குவதனை நிறுத்த வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் கையெழுத்து இயக்கத்தை பெரியார் திராவிடர் கழகம் தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 747 views
-
-
அக்டோபர் 29ஆம் தேதி ஹர்பஜனுக்கு கால்கட்டு! இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், அக்டோபர் 29ஆம் தேதி, தனது நீண்ட நாள் காதலியான கீதா பஸ்ராவை மணக்கிறார். தற்போது 33 வயதான ஹர்பஜனும், பாலிவுட் நடிகை கீதா பஸ்ராவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். கடந்த இரு மாதங்களுக்கு முன் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தொடர்ந்து அக்டோபர் 29ஆம் தேதி, இருவருக்கும் திருமணம் நடத்த இரு வீட்டாரும் திட்டமிட்டுள்ளனர்.பஞ்சாப் மாநிலம் சண்டிகாரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்வாரா என்ற இடத்தில், திருமணம் நடைபெறவுள்ளது. அந்த சமயத்தில் தென்ஆப்ரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணத்தில் இருக்கும். இதனால் திருமண தேதியில் ஒருநாள் முன்னதாகவோ பின்னதாகவோ மாற்றம் இருக…
-
- 0 replies
- 692 views
-
-
பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று 65 வது பிறந்த நாளாகும். பிறந்த நாளையொட்டி நரேந்திர மோடிக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளதாவது:- “ பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.அவர் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் பிறந்த நாளின் போது, பிரதமர் மோடி அவருக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். வாழ்த்து தெரிவித்தற்கு மோடிக்கு, கெஜ்ரிவாலும் நன்றி தெரிவித்து பதில் டுவிட் செய்து இருந்…
-
- 0 replies
- 305 views
-
-
பூரண வசதிகளுடன் தஞ்சாவூரில் போர் விமானப்படைத் தளம் [22 - December - 2007] தமிழ் நாட்டின் தஞ்சாவூருக்கு அருகே முழு அளவில் யுத்தத்தை நடத்தக்கூடிய வசதிகளுடனான பாரிய படைபோர் விமானத்தளமொன்றை விரைவில் இந்திய விமானப்படை நிர்மாணிக்கவுள்ளது. பிரதான கடல்மார்க்க தொடர்பாடல்களை கண்காணிப்பதற்காக பயன்படுத்தப்படவுள்ள இந்தப் படைத்தளமானது இந்தியாவின் தென் மண்டலத்திலுள்ள ஆயுதப்படைகளை போர்புரிவதற்கு தயாரான நிலையில் எப்போதும் வைத்திருப்பதற்கான திட்டத்தின் ஒரங்கமாகவும் இருக்குமென சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி `இந்து' பத்திரிகை நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. கிழக்காசிய நாடுகள் மற்றும் இந்தியாவுக்கான எரிபொருள் உட்பட உலக வர்த்தகத்தின் 60 சவீதமானவை இடம் பெற்றுவ…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஐக்கிய அமெரிக்காவின் பிரபல பாடகியும் நடிகையுமான வைட்னி ஹொஸ்டன் தனது 48வது வயதில் மரணமானதாக அவருடைய பிரதிநிதி கிறிஸ்டன் பொர்ஸ்டர் தெரிவித்துள்ளார். சிறுமியாய் இருந்தபோதே சர்ச்சுகளில் பாடல்கள் படிக்க துவங்கியவர் வைட்னி ஹொஸ்டன். கடந்த 1980 முதல் 1990 வரை புகழின் உச்சத்தில் இருந்தார். இசை உலகின் தங்க பெண் என வர்ணிக்கப்பட்ட வைட்னி ஹொஸ்டன், தி பாடிகார்ட், வெயிட்டிங் டு எக்ஸ்ஹெல் போன்ற படங்களின் பின்னணி இசை மூலம் பிரபலமானார். போதை பொருட்களை உபயோகபடுத்தும் குணமுடைய வைட்னி ஹொஸ்டன், பாடகர் பாபி ப்ரோனை திருமணம் செய்தார். இவரது இசை ஆல்பம், அமெரிக்காவில் மட்டும் 55 மில்லியன்களை தாண்டி விற்பனையானது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.co...&language=tamil
-
- 3 replies
- 652 views
-
-
ஸ்பெக்ட்ரம் ஊழலில் சோனியாகாந்திக்கு மட்டும் ரூ.36 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது. இதில் சோனியாகாந்தி, அவரது மருமகன் ராபர்ட் வதோராவுக்கும் முக்கிய தொடர்பு உள்ளது. இவர்கள் இருவருக்கும் தண்டனை கிடைக்கும் வரை ஓயமாட்டேன் என்று கூறியுள்ளார் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி. ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது, "2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணை முழுமையாக நடைபெறவில்லை. இதில் சோனியாகாந்தி, அவரது மருமகன் ராபர்ட் வதோராவுக்கும் முக்கிய தொடர்பு உண்டு. அடுத்தபடியாக நான் இந்த 2 பேரையும் தான் குறி வைத்துள்ளேன். அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை ஓயமாட்டேன். ஸ்பெக்ட்ரம் ஊழலில் சோனியா காந்திக்கு மட்டும் …
-
- 0 replies
- 451 views
-
-
பிரதமர் தெரசா மே, பதவிவிலகல் கடிதத்தை மகாராணியிடம் கையளித்தார் பிரதமர் தெரசா மே இன்று பிற்பகல் 2.30 அளவில் டவுனிங் ஸ்ட்ரீட்ரில் உரையாற்றிய பின்னர் பக்கிங்ஹம் அரண்மனைக்குச் சென்று மகாராணியிடம் தனது பதவிவிலகல் கடிதத்தை உத்தியோகபூர்வமாகக் கையளித்தார். மூன்று வருடங்களும் பதினோரு நாட்களும் பிரதமராகப் பதவி வகித்த தெரேசா மே நிறைவாகத் தெரிவிக்கையில் பிரித்தானியாவை முன்னோக்கிக் கொண்டுசெல்வதே எனது நோக்கமாக இருந்தது என்று தெரிவித்தார். பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்த தெரேசா மே, பிரதமர் பதவியில் இருந்து விலகியுள்ளார். அதேவேளை தொடர்ந்துவரும் நாட்களில் அவர் பாராளுமன்றில் பின்வரிசை உறுப்பினராக அமரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://athav…
-
- 0 replies
- 311 views
-
-
தை மாதம் ஒன்றாம் தேதியே (பொங்கல்) இனிமேல் தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுவரை சித்திரை மாதத்தின் முதல் நாள் தான் (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொண்டப்பட்டு வந்தது. இந் நிலையில் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டு தினமாக்க திட்டமிட்டிருப்பதை முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார். இந் நிலையில் இன்று சட்டசபையில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா உரையாற்றுகையில் கூறியதாவது, தை மாதத்தின் முதல் நாள், அதாவது பொங்கல் தினம், தான் தமிழர்களின் புத்தாண்டு தினமாகக் கருதப்பட வேண்டும் என பெரும்பாலான தமிழறிஞர்கள் கோரி வருகின்றனர். இதில் ஒருமித்த கருத்து நிலவு…
-
- 4 replies
- 1.2k views
-
-
கூடங்குளம் அணுமின்நிலையத்தை திறக்க அனுமதி வழங்கக்கூடாதென்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நெல்லையிலிருந்து இடிந்தகரை வரைக்கும் ஆர்ப்பாட்ட பேரணியாக செல்லவிருந்த ம.தி.மு.க,நாம் தமிழர்,விடுதலை சிறுத்தைகள்,மே 17 இயக்கம், உட்பட இன்னும் பல கட்சிகளை சார்ந்தவர்களும் அமைப்புக்களை சார்ந்தவர்களுமாக இந்த போராட்டத்தை நடத்தினர். பேரணி ஆரம்பிக்கப்பட கையோடு வைகோ,சீமான்,வேல்முருகன்,கொளத்தூர் மணி,மணியரசன் போன்ற இன்னும் சில முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈழதேசத்தின் தமிழக செய்தியாளர் சற்று முன் எமக்கு தெரிவித்துள்ளார். இந்த கண்டன பேரணியில் பல ஆயிரம் தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
- 2 replies
- 754 views
-
-
சென்னை: சென்னையில் இளம் காதலர்கள் ரோஜாப்பூ, வாழ்த்து அட்டைகள், பரிசுகள் வழங்கியும், ஓட்டல்களில் `காக்டெய்ல்' விருந்துடனும் காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். காதலர் தினமான நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் பார் உதவியாளர்கள் தயாரித்து வழங்கிய புதிய வகை `காக்டெய்ல்'களை சுவைத்து மகிழ்ந்த பல ஜோடிகளை பார்க்க முடிந்தது. கலாசார சீரழிவு என்ற எதிர்ப்புகளை பற்றி கவலைப்படாத இந்த இளம் ஜோடிகள், காதலுக்கு கலாசாரம், மதம் மட்டுமல்ல `காக்டெய்ல்'லும் தடையில்லை என்று மகிழ்ச்சியில் திளைத்தனர். இவர்களுக்காக பார் உதவியாளர்களும் மது வகைகளுடன் பழ வகைகளை கலந்து தங்களது புதுமையினால் அசத்தினர். தாஜ் கன்னிமாரா ஓட்டலின் பார் உதவியாளர் அசோக்குமார், வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி பழம…
-
- 5 replies
- 1.5k views
-
-
ஐ.எஸ். உடன் தொடர்பா?- ஆதாரம் தர ரஷ்யாவுக்கு துருக்கி சவால் துருக்கி அதிபர் ரிகாப் தயாயிப் எர்டோகன் ஐ.எஸ்.அமைப்புடன் எண்ணெய் வர்த்தக ஒப்பந்தம் உள்ளதாக தங்கள் மீது ரஷ்யா குறிப்பிடும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் அளிக்க வேண்டும் என்று துருக்கி சவால் விடுத்துள்ளது. துருக்கி - சிரிய நாட்டு எல்லையில், ரஷ்யாவின் விமானத்தை துருக்கி ராணுவத்தினர் தாக்கி அழித்தனர். இதன் பின்னணியில், ஐ.எஸ். அமைப்புடன் துருக்கி மேற்கொண்டுள்ள எண்ணெய் வர்த்தக ஒப்பந்தம் உள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. இந்த புகாருக்கு உரிய ஆதாரங்களை ஒப்படைக்க தயாரா என்று ரஷ்யாவுக்கு துருக்கி சவால் விடுத்துள்ளது. "ஏதேனும் குற்றச்சாட்டை முன்வைத்தால் அதற்கான ஆதாரம் இரு…
-
- 0 replies
- 727 views
-
-
கொங்கோ நாட்டில் விமான விபத்து 40 பேர் ப்லி 80 பேர் காயம்(வீடியோ இணைப்பு) விடியோவை பார்க்க....................... http://isooryavidz.blogspot.com/2008/04/de...lane-crash.html
-
- 0 replies
- 683 views
-