உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26634 topics in this forum
-
இந்தியாவின் தேர்தல் களம் 2010 இலத்திரனியல் இயந்திர தேர்தல் பெட்டிகளால் மோசடி செய்யப்பட்டே காங்கிரசும், திமுகவும் வெற்றிவாகை சூடியது. பின்வரும் காரணங்கள் சில: 1. தேர்தல் கள ஆய்வாளர்களின் எந்தவொரு முடிவும் இதனுடன் ஒத்துப்போகவில்லை 2. காங்கிரசும், திமுகவும் தேர்தலில் தாங்கள் வெற்றி பெறுவோம் என்று எண்ணவும் இல்லை 3. ஈழத்தின் தேசியத்தை ஆதரிக்கும் திருமா திமுக அணியில் இருந்ததால் வெற்றிபெற்றுள்ளார் 4. வைகோ, ராமதாஸ் தோல்வி அடைந்துள்ளனர். 5. தமிழகத்தின் ஈழஆதரவு மிகவும் எழுச்சியில் உள்ளது. 6. இலத்திரனியல் தேர்தல் வாக்குப்பெட்டிகளில் மென்பொருள் கொண்டு உடனடி மாற்றம் செய்யமுடியும். 7. இலத்திரனியல் தேர்தல் வாக்குப்பெட்டி ஒவ்வொரு தேர்தல் நிலையங்களுக்கு கொண்டு சென்ற…
-
- 1 reply
- 1.5k views
-
-
Government’s statement on resolution related to Sri Lankan Tamils issue Following is the text of the statement made by the Government, to media, on the resolution related to the Sri Lankan Tamils issue: “We wish to share with you certain developments since the last week end. The President of the DMK, Shri M Karunanidhi, wrote a letter to the Prime Minister on the Sri Lanka issue with particular reference to the Resolution that is under consideration by the United Nations Human Rights Council (UNHRC). Shri A. K. Antony, Shri Ghulam Nabi Azad and I visited Chennai on 18.3.2013 to discuss the contents of the letter with Shri M Karunanidhi and his senior colleagues. As yo…
-
- 1 reply
- 423 views
-
-
அமெரிக்க அதிபரே இனி என் கடவுள்.... https://nypost.com/2020/02/19/indian-man-prays-to-life-size-statue-of-donald-trump-his-god/
-
- 2 replies
- 828 views
-
-
http://www.youtube.com/watch?v=XStbVLNj2ng
-
- 0 replies
- 977 views
-
-
இந்தியாவைப் புறம்தள்ளும் இலங்கை அரசு புலிகளுடனான தற்போதைய போர் முடிந்ததும் இந்தியா இனித் தேவையில்லை என்ற ரீதியில் புறம்தள்ளப்பட்டுள்ள நிலைதான் இன்றுள்ளது. புலிகளை பலமிழக்கந்வெய்ய வேணடுமெனில் இந்தியாவின் நட்புறவு வேண்டும். அது முடிந்து பத்து நாட்களும் இல்லை இந்தியா ஓரம் கட்டுப்பட்டவிட்டது. ரஸ்சியாவிற்கும், சீனாவிற்கும் பாகிஸ்த்தானுக்கும் நன்றி தெரிவிக்கும் ஒரு நாடகம் இந்தியா எமக்குத் தேவையில்லை என்பதை மறைமுகப்பாணியில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. மீண்டும் இலங்கையில் இந்தியா மண்கவ்வியுள்ளது. இன்று ஆசியப்பிராந்தியத்தில் எதுவுமே இல்லாத சிறீ லங்கா கொட்டமடித்து பேசத்தொடங்கியுள்ளது. வல்லரசுகள் கூட பேசப்பயப்பிடும் விடயங்களில் கூட சிறீலங்கா முரசம் அடித்துப் பேசுகின்…
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்த கோமாளி நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை தப்பித்து விட்டது. யாழ் வாசகர்கள். இலங்கையையும் இந்த பட்டியலில் கொண்டுவர ஆவன செய்க. நா க அரசை இதை கவனிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். இலங்கையின் அறிவிப்பு உங்கள் பெயரில் இருந்தால் இந்த அமைப்பை தொடர்பு கொள்ளுங்கள். By Ian Johnston, msnbc.com LONDON -- A landmark lawsuit alleging that dictatorships and other oppressive regimes are using Interpol's alert system to harass or detain political dissidents is being planned by rights activists and lawyers. Campaigners allege that rogue states have fabricated criminal charges against opposition activists who have been given refuge in other countries and then sought thei…
-
- 0 replies
- 415 views
-
-
அயோவாவின் டெஸ் மொயின்ஸ் அருகே உள்ள பெர்ரி உயர்நிலைப் பள்ளியில் வியாழன் காலை 17 வயது துப்பாக்கிதாரி ஆறாம் வகுப்பு மாணவனைக் கொன்று 5 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்த ஐந்து பேரில் நான்கு மாணவர்களும் ஒரு பள்ளி நிர்வாகியும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் டிலான் பட்லர் என அடையாளம் காணப்பட்டார், அவர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவராக இருந்தார் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவின் அயோவா பொதுப் பாதுகாப்புப் பிரிவின் உதவி இயக்குநர் மிட்ச் மோர்ட்வெட் தெரிவித்தார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தன்னைத்தானே தாக்கிக் கொண்ட துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் இருப்பதாக மோர்ட்வெட் கூறினார். அதிகாரிகள் சில நிமிட…
-
- 1 reply
- 407 views
- 2 followers
-
-
iPhone 5: மாணவர்களை கொத்தடிமையாக்கும் ஆப்பிள்-பாக்ஸ்கான்-சீனா! ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் ஐஃபோன்5 உற்பத்தியில் வேலை செய்யுமாறு சீன மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். மறுக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் பெறத் தேவையான மதிப்பெண்கள் மறுக்கப்படும் என்று அவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் ஐஃபோன் கருவிகளை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்காக $210 மில்லியன் (சுமார் 1,200கோடி ரூபாய்) முதலீடு செய்து சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் ஹூய்ஆன் நகரில் தொழிற்சாலைகளை ஏற்படுத்தியுள்ளது. புதியரக ஐஃபோன்5 சந்தையில் நல்ல லாபத்திற்கு விற்க வேண்டுமானால், அமெரிக்க பரிசு பொருட்களின் காலமான கிருஸ்துமசை ஒட்டி அதை சந்தைப்படுத்த வேண்டும்…
-
- 1 reply
- 863 views
-
-
[ஈராக்கும் வொஸிங்டனும் கடந்த புதன்கிழமை பிரிடிஸ் தனது இராணுவத்தை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி அழைக்க போவதாக அறிவித்துள்ள நிலையில். வாஸிங்டன் சற்று குழப்பமடைந்திருப்பது யாவரும் அறிந்ததே. இருப்பினும் அமெரிக்க மக்களை குளப்பமடையாமல் வைத்திருக்க சில ஆரோக்கியமற்ற செய்திகளையும் ஒரு நன்மைபயக்கக் கூடிய செய்திகளாக பரப்ப வேண்டிய சூழ்நிலை ஒன்றை காண கூடியதாக இருக்கின்றது. அதாவது ஈராக்கில் போர் தொடங்கியதற்கான இலக்கை பிரிட்டிஸ் படைகள் அடைந்துவி;ட்டது போலும் இங்கே இனி வரும் நாட்களில் தங்களால் பயிற்சி வழங்கபட்ட ஈராக்கிய படைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பது போன்ற தோற்ற செய்திகளே அவை. இருப்பினும் இந்த செய்தியே ஜோர்ஜ் புஸ் அவர்களுக்கு இன்னொரு முட்டுகட்டையாகவும் அமைந்துவிட்டத…
-
- 0 replies
- 1.2k views
-
-
ISIS இயக்கத்தின் முக்கியத் தலைவர் கொல்லப்பட்டதாக அறிவிப்பு சிரியாவில் அமெரிக்கா MQ 9 டிரோன்கள் மூலமாக வெள்ளிக்கிழமை நடத்திய வான் தாக்குதலில் ISIS தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர் உஸ்மா அல் முஹாஜிர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா நேற்றைய தினம் அறிவித்துள்ளது. கிழக்கு சிரியாவில் தங்கியிருந்த குறித்த தீவிரவாதத் தலைவரைக் குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான வீடியோ காட்சிகளையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது. https://athavannews.com/2023/1338351
-
- 0 replies
- 212 views
-
-
கனடா- ISIS உடன் தொடர்புடைய ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பிணையம் செவ்வாய்கிழமை தகர்த்தெறியப்பட்டதுடன் ISIS ல் சேர்ந்து கொள்ள செல்லும் கனடியர்களிற்கு நிதியுதவி வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் ஒட்டாவாவை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர். வெளி நாட்டில் இருக்கும் இவரது சகாக்கள் இருவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 25-வயதுடைய அவ்ஸோ பெஷ்டரி மீது மூன்று எண்ணிக்கைகள் பயங்கர வாத குற்றச்சாட்டுக்களும், 24-வயதுடைய ஜோன் மக்கியுறி என்பவருடன் சேர்ந்து சதிதிட்டங்கள் தீட்டி கனடியர்களை ISIS ல் சேர்வதற்காக சிரியாவிற்கு அனுப்பியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆர்சிஎம்பியின் ஒருங்கிணைந்த தேசிய பாதுகாப்பு அமுலாக்க அணியினரால் இந்த ‘விரிவான மற்றும் சிக்கலான’ புலன்விச…
-
- 0 replies
- 413 views
-
-
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் உள்ள வெளிநாட்டுப் போராளிகளில் சுமார் ஐந்தில் ஒரு பங்கினர் பெண்கள் என்று ஆஸ்திரேலியா வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் கூறுயுள்ளார். ஆஸ்திரேலியாவில் சுமார் 40 பெண்கள் பயங்கரவாதத்தில் பங்கேற்றுள்ளனர் அல்லது பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆதரவளித்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை கூடுதலான யுவதிகள் இஸ்லாமிய அரசு இயக்கத்தில் சேர்ந்து வருகின்றனர் என்று வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் கூறுகிறார். அவ்வகையில் கூடுதலானப் பெண்கள் பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ள தமது கணவருடன் இணைந்துகொள்வதற்காகவோ அல்லது போராளி ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதற்காகவோ சிரியா மற்றும் ஈராக்குக்கு பயணமாகிறார்கள் என்று ஜுலி பிஷப் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவர்கள…
-
- 0 replies
- 318 views
-
-
The former Italian prime minister has the right to appeal the ruling two more times. MILAN - An Italian court on Friday sentenced former prime minister Silvio Berlusconi to four years in jail for tax fraud in connection with the purchase of broadcasting rights by his Mediaset television company. Berlusconi has the right to appeal the ruling two more times before the sentence becomes definitive and will not be jailed unless the final appeal is upheld. Prosecutors had asked for a jail sentence of three years and eight months. The court also ordered damages provisionally set at 10 million euros ($12.96 million) to be paid by Berlusconi and his co-defendants to tax a…
-
- 0 replies
- 553 views
-
-
ஜேம்ஸ் பாண்டின் சித்தரிப்புக்காக ஸ்காட்டிஷ் நடிகர் மிகவும் பிரபலமானவர், இந்த பாத்திரத்தை முதன்முதலில் பெரிய திரைக்குக் கொண்டுவந்தவர் மற்றும் ஏழு ஸ்பை த்ரில்லர்களில் தோன்றினார். சர் சீன் தூக்கத்தில் நிம்மதியாக இறந்தார், பஹாமாஸில் இருந்தபோது, "சிறிது நேரம் உடல்நிலை சரியில்லாமல்" இருந்ததாக அவரது மகன் கூறினார். அவரது நடிப்பு வாழ்க்கை ஐந்து தசாப்தங்களாக நீடித்தது மற்றும் 1988 ஆம் ஆண்டில் தி அண்டச்சபிள்ஸில் நடித்ததற்காக ஆஸ்கார் விருதை வென்றார். சர் சீனின் மற்ற படங்களில் தி ஹன்ட் ஃபார் ரெட் அக்டோபர், ஹைலேண்டர், இந்தியானா ஜோன்ஸ் மற்றும் தி லாஸ்ட் க்ரூஸேட் மற்றும் தி ராக் ஆகியவை அடங்கும். ஜேசன் கோனரி, நாசாவில் ஒரே இரவில் இறந்தபோது அவரது தந்தை "அவரைச் சுற்றியுள்ள பஹாமாஸி…
-
- 7 replies
- 1.8k views
- 1 follower
-
-
மேதா பட்கர்... மங்கலான நிறத்தில் கந்தலான காட்டன் புடைவை, எப்போதோ சீவப்பட்ட கூந்தல், களைப்பான முகம், தோளில் ஒன்று கையில் ஒன்று என இரண்டு ஜோல்னா பைகள், நிறைய ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை பேசும் காகிதக் கத்திகளோடு நாடு முழுக்கச் சுற்றி வரும் நம் நூற்றாண்டின் போராளி. பெங்களூரு - மைசூர் இடையே விவசாய நிலங்களை ஆக்கிரமித்து வேயப்பட்டு தனியாருக்குச் சுங்கம் வசூல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது நைஸ் சாலை. அந்த விவகாரத்தில் விவசாயிகளுக்காகப் போராட பெங்களூரு வந்திருந்தவரைச் சந்தித்தேன். ''ஒரு பக்கம் சமூகத்தின் சகல தளங்களிலும் பெண்கள் முன்னேற்றம் காண்கிறார்கள். ஆனால், மறுபக்கம் நாட்டின் தலைநகரிலேயே ஓடும் பேருந்தில் ஒரு கல்லூரி மாணவி கொடூரமான பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் அ…
-
- 1 reply
- 632 views
-
-
சேலத்தில் விழிப்பு உணர்வுக் கூட்டம் என்ற பெயரில் அ.தி.மு.க. நடத்திய கூட்டத்தில், தி.மு.க. புள்ளிகள் அத்தனை பேருக்கும் அர்ச்சனை. ஆபாசத்தை சென்சார் செய்தே வாசகர்களுக்குக் கொடுக்கிறோம். அ.தி.மு.க-வின் அமைப்புசாரா ஓட்டுநர் அணியின் மாவட்டச் செயலாளர் கிரிநடராஜன் டாப் கியரில் ஆரம்பித்தார். ''எட்டாம் வகுப்பு படித்து இருந்தால்தான் லாரி ஓட்ட ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்று கருணாநிதி அரசு சட்டம் போட்டுள்ளது. நான்காவது படித்த கருணாநிதி, முதலமைச்சராக இருக்கலாம். படிக்காதவன், டிரைவராக இருக்கக் கூடாதா? எந்த ஊரு நியாயம் இது?'' என்று பேசிக்கொண்டு இருந்தபோதே, மைக்கைப் பிடுங்கினார் எம்.பி-யான செம்மலை. '' 'தோல் இருக்க, பழம் முழுங்கி!’ன்னு சொல்வாங்க. ஆனா, ராசாவோ பழத்தோடு சேர்த…
-
- 0 replies
- 406 views
-
-
லண்டனில் பிறந்து வளர்ந்து , பின்னர் சிரியா சென்று ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்து பல வெளிநாட்டவர்களை கொலை செய்து வரும் நபர் தான் "ஜிகாட் ஜோன்" இவரது குடும்பம் இன்னும் லண்டனில் தான் இருந்து வசித்து வருகிறது. இவர்கள் கடந்த 20 வருடங்களாக அரசாங்கம் கொடுக்கும் உதவிப் பணத்தில் தான் வாழ்கையை நடத்தி வருகிறார்கள் என்ற விடையம் வெளியாகியுள்ளது. இக் குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களால் வேலைசெய்ய முடியாது என்று சாக்குப்போக்கை சொல்லி ,அதனைக் காரணம் காட்டி அரசாங்கத்தால் கொடுக்கப்படும் பணத்தைப் பெற்றுள்ளார்கள். கடந்த 20 வருடங்களில் பிரித்தானிய அரசு இவர்களுக்கு சுமார் 400,000 ஆயிரம் ஸ்டேலிங் பவுன்சுகளை வழங்கியுள்ளது. ihadi John family's 20 years on benefits: How it's cost taxpayers up to £40…
-
- 6 replies
- 761 views
-
-
Jodie Comer : உலகிலேயே அழகான பெண்மணி இவர்தான்! அறிவியல் பூர்வமாக கண்டறிந்தது எப்படி? உலகின் முன்னணி பத்திரிகையான டைம்ஸ் தொடங்கி சிறு பத்திரிகைகள், வலைதளங்கள், அழகுசாதனப் பொருள் நிறுவனங்கள் வரை நடிகைகள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்களின் பெயரை உலகின் அழகான பெண்மணி என்று பட்டியலிடுவர். சில வலைதளங்கள் இப்போது கூட ஜெனிஃபர் லோபஸை உலகின் அழகி என போற்றிப்பாடுகிறது. சிஎன்பிசிடிவி 18 போன்ற செய்தித் தளங்கள் பெல்லா ஹதித், தீபிகா படுகோன் போன்ற நடிகைகளைப் பட்டியலிடுகிறது. சில வலைதளங்…
-
- 1 reply
- 595 views
-
-
எப்போது பேசினாலும் பரபரப்பான விஷயங்களை அள்ளிக் கொட்டுவதில் வல்லவர் ம.நடராஜன். இப்போது அவரிடம் சிக்கியிருப்பது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மாறன் சகோதரர்கள் பங்கு. அவரிடம் பேசிய போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்களைச் சொல்லி மலைக்க வைக்கிறார். இனி அவரிடம் பேசியதிலிருந்து... ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தயாநிதி மாறன் பெயரும் அடிபடுகிறதே...? ‘‘இந்த மாறன்கள் ஆசியாவின் பெரிய பணக்காரர்களான கதை அவர்களது தந்தை முரசொலி மாறனில் இருந்தே தொடங்குகிறது. திருவாரூரில் இருந்து சென்னைக்கு கல்லூரிப் படிப்புக்காக வந்த மாறன், முரசொலி அலுவலகப் பொறுப்பைக் கவனிக்கத் தொடங்கினார்.ஒரே ஒரு கதை எழுதி எழுத்தாளரானார். ‘மேகலா பிக்சர்ஸ்’ என்ற படக் கம்பெனியை ஆரம்பித்து ஊரெல்லாம் கடன் வாங்கினார்.அவரின்…
-
- 1 reply
- 850 views
-
-
jசீனா குறித்த அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு மாலைதீவில் சார்க் கூட்டமைப்பின் 17ஆவது உச்சி மாநாடு நடைபெறுகிறது. 1985 இல் முதல் மாநாடு கூட்டப்பட்டாலும் 1991, 1998, 2008இல் இலங்கையில் இது நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கையை உள்ளடக்கிய இவ்வமைப்பு இந்து சமுத்திர பிராந்திய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்துவதைக் காணலாம். 2007 இலிருந்து பார்வையாளர் அந்தஸ்தினைக் கொண்ட அமெரிக்காவானது இம்முறை தெற்கு மற்றும் கிழக்காசிய விவகாரங்களிற்கான உதவி இராஜாங்கச் செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக்கை அனுப்புகிறது. அவரோடு அண்மைக்காலமாக விக்கிலீக்ஸில் குறிப்பிடப்படும் முக்கிய நபரான இலங்கை மற்றும் …
-
- 2 replies
- 760 views
-
-
ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் ஆஸ்திரேலியாவின் கலாசார சின்னங்களில் ஒன்றான கங்காருகள் உண்மையிலேயே இயற்கை தாய் ஈன்றெடுத்த ஓர் அதிசய உயிரினம். முழு வளர்ச்சியில்லாமல் பிறக்கும் குட்டிகளை வயிற்றில் உள்ள பைக்குள் வைத்து வளர்க்கும் அதிசய வரத்தை கங்காருவுக்கு வழங்கியுள்ளது இயற்கை. ஆஸ்திரேலியாவின் முத்திரையில் இடம்பெறுமளவுக்கு அங்கீகாரம் பெற்றிருந்தாலும் பல இடங்களில் அது ஒரு பயிர் அழிக்கும் பிராணியாகத்தான் கருதப்படுகிறது. அதனால் இன்று அரசாங்கமே அனுமதி கொடுத்து அவற்றை எக்கச்சக்கமான அளவில் வேட்டையாடச் சொல்கிறது. Kangaroo Culling | வேட்டையாடப்படும் கங்காருகள் எதற்காக கங்காருகள் கொல்லப்படுகின்றன? முக்கியமானதும் முதன…
-
- 3 replies
- 629 views
-
-
Kosovo: Drink thrown as brawl breaks out in Kosovo parliament பல நாட்டு நாடாளுமன்றங்களில் அமளிதுமளிகளைக் கேள்விப்பட்டு இருப்போம். அவையில் பேசிக்கொண்டு இருந்த பிரதமர் மீது உறுப்பினர் ஒருவர் தண்ணீர் ஊற்றிய சம்பவம், கொசோவாவில் நிகழ்ந்துள்ளது உலகளவில் பேசுப்பொருளாகியுள்ளது.
-
- 8 replies
- 591 views
- 1 follower
-
-
External Affairs Minister S.M. Krishna on Friday served a legal notice on the Press Trust of India (PTI) for reporting that he appeared absent-minded when he was asked to make a statement by Lok Sabha Speaker Meira Kumar on Thursday. PTI had reported that when the Speaker called Mr. Krishna to make a statement on the situation in Sri Lanka, he was not in his seat, having been engaged in a conversation with some members on the aisle. The report said that as Union Agriculture Minister Sharad Pawar drew his attention to the Speaker’s direction, Mr. Krishna failed to immediately find a copy of the statement in his file. The staff of the Lok Sabha Secretariat then …
-
- 1 reply
- 755 views
-
-
Kuwaiti police uses stun grenades against thousands of peaceful protesters in Kuwaiti City Kuwaiti riot police used stun grenades and smoke bombs against thousands of demonstrators who blocked a major road south of the capital on Sunday as the emir met four leading opposition figures. After elite special forces and police completely sealed off the original protest site in Kuwait City, organisers told supporters via Twitter to gather instead at Mishref, some 20 kilometres (12 miles) south of the capital. Although most roads leading to the new location were quickly closed off by police, thousands of people still managed to get through and immediately started marching.…
-
- 0 replies
- 496 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வழக்கமான 28 நாட்களுக்கு பதிலாக 29 நாட்கள் இருக்கும். 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த ஆண்டு நமது காலண்டரில் கூடுதலாக ஒரு நாள் சேர்க்கப்படுகிறது. வழக்கமான 365 நாட்கள் அல்லாமல் 366 நாட்களுடன் ஆங்கிலத்தில் இருக்கும் ஆண்டு, லீப் ஆண்டு (Leap Year) என்று அழைக்கப்படும் மிகுநாள் ஆண்டாக 2024 இருக்கும். ஆண்டின் மிகச்சிறிய மாதத்துக்குக் கூடுதலாக ஒரு நாள் கிடைக்கிறது. பிப்ரவரி 29ஆம் தேதி மிகு நாள் (லீப் நாள்) என்று அழைக்கப்படுகிறது. மூட நம்பிக்கைகளும் கலாசார பாரம்பரியங்களும் இந்த நாளுடன் தொடர்புடையதாக இருக்கின்றன. மிகுநாள் ஆண்டு ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமு…
-
-
- 2 replies
- 396 views
- 1 follower
-