உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26603 topics in this forum
-
நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பலப்பல சாதனைகள் படைத்த நடிகர் நாகேஷ் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது (75). சில நாட்களாகவே அவருக்கு உடல் நலக் கோளாறு இருந்து வந்தது. இருமாதங்களுக்கு முன் அவருக்கு கடும் நெஞ்சுவலி ஏற்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை நாகேஷ் மரணமடைந்தார். http://thatstamil.oneindia.in/movies/speci...asses-away.html
-
- 17 replies
- 3.4k views
-
-
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயியக் கிளர்ச்சிக்காரர்கள் அரசு அதிகாரிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களுடைய அழைப்பை மாநில அரசு வரவேற்றுள்ளது. பேச்சுவாரத்தைகள் நடப்பதற்கு முன்பு அதற்கு ஏதுவான சூழலை அதிகாரிகள் உருவாக்க வேண்டும் என்று கிளர்ச்சிக்காரர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். உள்ளூர் பழங்குடியின மக்களை ஒடுக்கப்படுவது முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறி அது நடந்தால்தான் ஏதுவான சூழல் உருவாகும் என்று அவர்கள் கூறினர். இந்தியாவின் கிழக்கு மத்திய மற்றும் தென் மாநிலங்களில் குறிப்பிட்ட வட்டாரங்களில் மாவோயிய கிளர்ச்சிக்கார்கள் செயல்பட்டுவருகிறார்கள். ஏழைகள் மற்றும் நிலமற்றவர்களுக்காக தாங்கள் போராடுவதாக அவர்கள்…
-
- 0 replies
- 482 views
-
-
நிலவுக்கு இந்தியா அனுப்பிய சந்த்ராயன் விண்கலத்தில் இருந்து பிரிந்த Moon Impact Probe துணைக் கலம் நிலவில் தரையிறங்கி இந்திய தேசியக் கொடியை நாட்டியுள்ளது. இதன்மூலம் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, சீனா, ஜப்பானுக்கு அடுத்தபடியாக நிலவுக்குள் கலத்தை இறக்கிய பெருமையை இந்தியா பெற்றுள்ளது. மேலும்..... http://www.paristamil.com/tamilnews/?p=25940
-
- 3 replies
- 992 views
-
-
எட்டு மணிநேர ஊர்வலத்துக்கு பின் வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் உடல் தகனம் : கல்லூரிகளை மூடும் அரசின் உத்தரவால் மாணவர்கள் போராட்டம் [ சனிக்கிழமை, 31 சனவரி 2009, 05:55.28 PM GMT +05:30 ] ஈழத்தமிழர்களுக்காக நேற்று முன் தினம் சென்னையில் தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் சென்னை கொளத்தூரில் உள்ள அவரது வீட்டில் 3மணிக்கு தொடங்கிது. 8மணி நேரத்துக்கு பிறகு இறுதிச்சடங்கு நடைபெறும் மூலக்கொத்தளத்தில் ஊர்வலம் முடிந்தது. இந்த இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான தமிழுணர்வாளர்கள் பங்கெடுத்தனர். 3கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் பங்கெடுத்துள்ள இந்த இறுதி ஊர்வலம் நீண்டிருந்தது. மூலக் கொத்தளம் சுடுகாட்டுக்கு கொண்டு வரப்பட்ட முத்துக்குமாருடைய உடல் அங்கே தகனம் செய்யப்ப…
-
- 0 replies
- 839 views
-
-
ஜெயகாந்தனுக்கு பத்மபூஷண் விருது தரும்படி சிபாரிசு செய்த கலைஞரின் தமிழக அரசு பாவம் கவிஞர் வாலியை ஏன் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதோ தெரியவில்லை. ஜெயகாந்தன் என்ன கஷ்டப்பட்டாலும் வாலி லெவலுக்கு கலைஞருக்கு கிச்சு கிச்சு மூட்ட முடியவே முடியாது. வாலியின் ஜொள்ளு கவிதையையும், எந்த ஆட்சி வந்தாலும் அதற்கு செல்லப்பிள்ளையாக மாறும் வித்தைகளையும் தெரிந்துவைத்துக் கொண்டிருக்கும் பட்டிமன்றப் பேச்சாளர்களின் `அவருக்கு நிகர் அவரே' ஜால்ரா சத்தங்களையும் முகத்தில் பரவசம் பொங்க மூன்று மணி நேரம் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்ததன் விளைவு கலைஞர் கருணாநிதிக்குக் கடும் முதுகு வலி ஏற்பட்டு மருத்துவமனைக்குப் போக வேண்டியதாகிவிட்டது. அடுத்த முறை இப்படி மூன்று மணி நேரம் இன்னொரு …
-
- 2 replies
- 1.8k views
-
-
உடல் நலன் தேறிய வரும் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேசுவதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா ஆர்வமுடன் இருப்பதாக, வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்தார். இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங் தற்போது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும்.. http://www.paristamil.com/tamilnews/?p=25682
-
- 2 replies
- 1.6k views
-
-
சர்வதேச கண்காணிப்பாளர்களை வன்னிக்கு அனுப்பி வைக்குமாறு எரிக் சொல்கெய்மினால் விடுக்கப்பட்ட கோரிக்கை அரசினால் நிராகரிப்பு [ வியாழக்கிழமை, 29 சனவரி 2009, 01:03.26 PM GMT +05:30 ] மோதல் பிரதேசத்திற்கு சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுப்பி வைக்குமாறு நோர்வேயின் சர்வதேச விவகார அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் விடுத்த வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. முல்லைத்தீவு மோதல்களில் அதிக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து எரிக் சொல்ஹெய்ம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இதேவேளை, வன்னி மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் ஜொனாஸ் ஸ்டோரே இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். எனினும், இந்தக் கோரிக்கையை அரசாங்கம…
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழ்நாடு செங்கல்பட்டில் சாகும் வரையிலான உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சட்டக்கல்லூரி மாணவர்களின் சார்பாக அன்பரசு அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (27.01.09) ஒலிபரப்பாகிய ‘செய்தி அலைகள்” நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணல்(27.01.09) அன்பரசுவின் நேர்காணல் http://www.tamilnaatham.com/audio/2009/jan...su_20090127.m3u
-
- 2 replies
- 1k views
-
-
இந்திதா..இனி என்ன செய்யலாம் ---------------------------------------------------------- இந்தியாவின் அறுபதாவது குடியரசுதினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டிருக்கின்றது. ஆளணி இராணுவ பலங்களை முன்னிறுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்
-
- 0 replies
- 1.1k views
-
-
கொலைவெறி பிடித்த இந்தியகாங்கிரசின் அடுத்த தனிழினத்துரோகத்தனம். இவங்கள் எல்லாம் திருத்தமுடியாது. இவங்களுக்கு மும்பாய்த்தாக்குதல் மாதிரி பல பாகிஸ்தான் செய்வதுதான் சரி இந்த நாய்களுக்கு.. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28158
-
- 6 replies
- 3.7k views
-
-
டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராகவன் இன்று மதியம் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார். இந்தியாவின் எட்டாவது ஜனாதிபதியாக 1987 ஜூலை 25 முதல் 1992 ஜூலை 25 வரை பதவி வகித்தவர் ஆர்.வெங்கடராமன். 98 வயதான இவர் கடந்த 12ம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நீர்ச்சத்து குறைவு காரணமாக, அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி காலமானாதாக ராணுவ மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வாழ்க்கை வரலாறு ஆர்.வெங்கட்ராமன் தஞ்சை மாவட்டம் ராஜாமடம் என்ற கிராமத்தில், 1910ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி பிறந்தார். சென்னையில் தனது பள்ளி, …
-
- 0 replies
- 945 views
-
-
இன்று இவர்கள் இதனை தலைப்புச்செய்தியாக போட்டிருக்கிறார்கள். இதன் தலையங்கம் விரைவில் சிறீலங்காவில் அமைதி? என்று உள்ளது. இராணுவத்தினர் புலிகளின் இறுதி இருப்பிடமான முல்லைத்தீவை பிடித்தது பற்றி உள்ளது. இதில் குறிப்பிடதக்கது என்வென்றால் எனக்கு தெரிந்து முதல் முறையாக இலங்கை பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுத்து தலைப்புச்செய்தியாக போட்டிருக்கிறார்கள். அதையும் விட முக்கியாமனது எமது தலைவரின் படத்தையும் புலிக்கொடியையும் போட்டுள்ளனர். கெட்டதிலும் எமக்கு ஒரு நல்லது. http://www.blick.ch/news/ausland/steht-fri...rz-bevor-110545
-
- 5 replies
- 3.5k views
-
-
மன்மோகனுக்கு இதய ஆபரேஷன் : பிரணாபிற்கு அதிக முக்கியத்துவம் ஜனவரி 24,2009,00:00 IST புதுடில்லி : பிரதமர் மன்மோகனுக்கு இதயத்தில் உள்ள அடைப்புகளை நீக்க, இன்று இதய அறுவை சிகிச்சை (பை-பாஸ் சர்ஜரி) செய்யப்படுகிறது. டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை நடக்கிறது. கடந்த சில நாட்களாக நெஞ்சுவலி காரணமாக அவதிப்பட்ட பிரதமர் மன்மோகனுக்கு, சமீபத்தில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப் போது, அவரது இதயத்தின் ரத்த நாளங் களில் ஒன்றுக்கும் மேற்பட்ட அடைப் புகள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. இதன்பின், நேற்று முன்தினம் காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருந்தாலும், பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், பிரதமருக்கு என்ன சிகிச்சை அளிப்பது என்பது …
-
- 14 replies
- 2.5k views
-
-
இன்று (25-தை- 2009) முதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக இந்திய செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.. மேலதிக செய்திகள் விரைவில்
-
- 9 replies
- 5.2k views
- 1 follower
-
-
புதுச்சேரி ராஜீவ்காந்தி சிலை அவமதிப்பு விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பமாக தினமலர் நாளிதழ் நிருபரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுவை தட்டாஞ்சாவடியில் உள்ள ராஜீவ் சிலையில் செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட இலங்கை அதிபரின் உருவ பொம்மையை சிலர் கடந்த 19ம் தேதி கட்டிவிட்டு சென்றுவிட்டனர். இதை அறிந்த காங்கிரஸ் தொண்டர்கள் கொதிப்படைந்தனர். ராஜீவ் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 4 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ராஜீவ் சிலை அவமதிப்பு வழக்கில் புதுவையை அடுத்த குருவிநத்தத்தை சேர்ந்த ராமசாமி(25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.…
-
- 6 replies
- 4.6k views
-
-
இலங்கை தமிழர் பிரச்சனைக்கான காரணங்களை பொதுமக்களுக்கு தெளிவு படுத்தும் வகையில் நெல்லையில் வம்சவதம் என்னும் தலைப்பில் தமிழ் நவீன நாடகம் நடக்க உள்ளது. மூன்றாம் அரங்கு அமைப்பு சார்பில் இந்த நாடகம் அரங்கேற உள்ளது. பொதுமக்களுக்கு அனுமதி இலவசம். 25ம் தேதி மாலை 6 மணிக்கு, நெல்லை சந்திப்பு ம.தி.தா இந்து மேல்நிலைப்பள்ளியில் இந்த நாடகம் நடைபெற உள்ளது. நெல்லை மேயர் ஏ.எல் பாலசுப்பிரமணியன் தலைமை வகிக்கிறார். பேராசிரியர் தொ.பரமசிவன் சிறப்புரையாற்றுகிறார். நாடக நிகழ்வுக்கான ஏற்பாடுகளை யாதுமாகி அமைப்பின் லேனாகுமார், முத்துகுமார் ஆகியோர் செய்து வருகின்றனர். இயக்குநர் கருணா பிரசாத்தி்ன் இயக்கத்தில் உருவான இந்த நாடகம் அண்மையில் படைப்பாளர்கள்,கவிஞர்கள் முன்னிலையில் ச…
-
- 0 replies
- 1k views
-
-
வாஷிங்டன்: பெரும் சர்ச்சைக்குள்ளான குவான்டனாமோ தீவு முகாமை மூட அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். ஒரு ஆண்டில் இந்த தீவு முகாமின் செயல்பாடுகள் முழுமையாக முடிவுக்கு வரும். கியூப கடல் பகுதியில் உள்ள குவான்டனாமோ தீவில் அமெரிக்க கடற்படையின் சிறை முகாம் உள்ளது. இங்கு பல்வேறு கைதிகள் உள்ளனர். நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல் சம்பவம் தொடர்பான கைதிகளும், ஈராக் கைதிகளும் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை அமெரிக்க அதிகாரிகள் கொடூரமாக சித்திரவதை செய்வதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வந்தன. இந்த சிறை முகாமை மூட வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் இந்தக் கோரிக்கைகளை முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் நிராகரித்து வந்தார். ஆனால் அதிபர் தேர்தல் பிரசாரத்தின்ப…
-
- 5 replies
- 1.7k views
-
-
ஒரு உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் விளையாடிய பிரேசில் அணி காலிறுதியிலோ அல்லது அறையிறுதிப் போட்டியிலோ தகுதி பெறுவதற்கு டை பிரேக்கரில் பெனால்டி கோல் அடிக்க வேண்டிவருகிறது. ஐந்து வாய்ப்புக்களில் மூன்று கோல்கள் அடிக்கப்படுகின்றன. நட்சத்திர வீரர்களான சீக்கோவும், சாக்ரடீசும் கோல் அடிக்கத் தவறியதால் பிரேசில் தோல்வியடைகிறது. கால்பந்தை மதம்போல நேசிக்கும் நாட்டு ரசிகர்களுக்கு என்ன பதில் சொல்வது என்ற சோகத்துடன் அந்த வீரர்கள் நாடு திரும்புகின்றனர். விமானநிலையத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் எவரும் அந்த நட்சத்திர வீரர்களைத் திட்டவில்லை. அவர்கள் பிடித்திருந்த பதாகைகளில் ” சீக்கோ, சாக்ரடீஸ்! இப்போதும் நீங்கள்தான் சிறந்த வீரர்கள்”என்றிருந்தது. ஒரு பெனால்டி ஷூட்அவட்டில் …
-
- 2 replies
- 1k views
-
-
விழுப்புரம்: இலங்கைத் தமிழர்களுக்காக விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் உண்ணாவிரதம் இருந்தபோது விழுப்புரம் மாவட்டத்தில் பஸ்களுக்கு தீ வைத்து எரித்த அந்தக் கட்சியின் பிரமுகர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 17, 18ம் தேதிகளில் நடந்த வன்முறை சம்பவங்களில் 4 பஸ்கள் எரிக்கப்பட்டன. இது தொடர்பாக 65 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 37 பேர் கைது செய்யப்பட்டு்ள்ளனர். மேலும் பஸ்கள் மீது கல்வீச்சு நடத்தியது தொடர்பாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள 156 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர சாலை மறியல் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டவர்…
-
- 0 replies
- 1.5k views
-
-
மகர ஜோதி பொய், ஐஸ் லிங்கம் பொய், பக்தி பரவசமும் பொய் “சபரி மலையின் மகரஜோதி என்பது தானே எரிவது அல்ல, அது கோயில் ஊழியர்களால் கொளுத்தப்படுவதுதான்” என்று ஐயப்பன் கோயில் தலைமைப் பூசாரியின் குடும்பத்தைச் சேர்ந்த ராமன் நாயர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்தார். இதனை ஒட்டி பதில் சொல்லியாக வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார் கோயிலின் தலைமைத் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு. அவர் சார்பில் அறிக்கை வெளியிட்ட அவரது பேரனும் கோயில் தந்திரியுமான ராகுல் ஈஸ்வர், “வனத்துறை அதிகாரிகளும், தேவசுவம் போர்டு (அறநிலையத்துறை) அதிகாரிகளும், போலீசும் கூட்டாகச் சேர்ந்து கொளுத்தும் தீப்பந்தம்தான் மகரவிளக்கு” என்ற உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். ‘இந்த அளவுக்கு குட்டு உடைந்த பிறகும் …
-
- 12 replies
- 4.2k views
-
-
ராஜீவ் சிலைக்கு செருப்பு மரியாதை - தங்கபாலு கடும் கண்டனம் http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51 Visit video
-
- 5 replies
- 3.9k views
-
-
சினிமாக்களில் வருவதுபோல ஒரே இரவில் பலரது வாழ்க்கையை உயர்த்திப் போட்ட அதே ஐ.டி. வேலை, இன்றும் ஒரே நாளில் அவர்கள் வாழ்க்கையை நிலைகுலைய வைத்திருக்கிறது. உலகப் பொருளாதார வீழ்ச்சி, சுமார் 7,000 கோடி அளவில் சத்யம் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் ஊழல்.. 'விப்ரோ' நிறுவனத்துக்குக் கொடுத்து வந்த வேலையை நிறுத்திக் கொண்ட உலக வங்கி.. என்று ஊடகங்களில் வரும் தகவல் கள் இப்போதுதான் பயமுறுத்து கின்றன.. ஆனால், இந்திய தகவல் தொழில் நுட்பத் துறையின் தலைநகரமான பெங்களூருவில், சில மாதங்களுக்கு முன்பேயே துவங்கி விட்டிருக்கிறது இந்த ஐ.டி வீழ்ச்சி! 'கடந்த நான்கு மாதங்களில் மட்டும் சிறிதும் பெரிதுமாக சுமார் முந்நூறு ஐ.டி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.. கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களுமே ஆள் குறைப்பில் இறங…
-
- 0 replies
- 1.8k views
-
-
சொடுகுக http://www.youtube.com/swf/l.swf?swf=http%...&autoplay=1
-
- 0 replies
- 1.1k views
-
-
2012 லும் அதன் பிற்பகுதிகளிலும் உலகில்மாற்றம் வருமா? காண்ஓிள பார்க்க: http://freedocumentaries.org/theatre.php?f...amp;wh=1000x720
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவின் 44ஆவது அதிபராக பாரக் ஒபாமா தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். வெற்றி பெற்றதும் சிகாகோவில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் முன் ஒபாமா உரையாற்றியபோது, அங்கே எல்லா இன மக்களும் திரண்டிருந்தாலும், குறிப்பாக கருப்பின மக்களின் முகத்தில் இதுவரை இல்லாத ஒரு மகிழ்ச்சியும், ஆனந்தக் கண்ணீரும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. இனவேறுபாடு, வயது வேறுபாடு இல்லாமல், அமெரிக்காவின் கனவை, அதன் முன்னோர்களின் இலட்சியத்தை அந்த இரவின் வெற்றிச் செய்தி உறுதி செய்திருப்பதாக ஒபாமா அந்த மக்களிடத்தில் உரையாற்றினார். 2004க்கு முன்னர் ஒபாமா என்றால் யாரென்றே பெரும்பாலான அமெரிக்க மக்களுக்குத் தெரியாது. 2007இல் அவர் அதிபர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்ததும் பலரும் வியப்புடன…
-
- 0 replies
- 1.4k views
-