Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பர்மாவில் சூறாவளியில் பலியானவர்களின் எண்ணிக்கை 22,000 ஆக உயர்வு பர்மாவில் கடந்த சனிக்கிழமையன்று ஏற்பட்ட சூறாவளித் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22,000 ஆக உயர்ந்துள்ளது என பர்மிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. 40, 000 பேருக்கும் அதிகமானவர்களை காணவில்லை எனவும் அரசு ஊடகம் கூறுகிறது. இந்தக் கடும் சூறாவளியின் காரணத்தால் நகரத்தை நோக்கி பாய்ந்த நீர்மட்டத்தின் அளவு மிக அதிகமாக இருந்ததாலேயே, பெருமளவிலான மக்கள் மரணமடைய நேர்ந்தது என்று ஆளும் இராணுவ அரசின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். பொகாலே நகரத்தில் இருந்த 95 சதவீத வீடுகள் அழிந்து விட்டதாகவும், நகரின் 1,90,000 மக்கட்தொகையில் பெரும்பாலானவர்கள் தங்கும் வசதியற்ற நிலையில் இருப்பதாகவும் அரசு கூறுகிறது. சூறாவள…

  2. பெங்களூர்: ராமேஸ்வரம் கடல் பகுதியில் ராமர் பாலம் இருந்ததற்கு ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாக பெங்களூர், இந்திய அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமர் பாலம் குறித்து முழுமையாக ஆய்வு செய்த மையத்தின் இயக்குநர் ஹரி கூறுகையில், வால்மீகி ராமாயணத்தை முழுமையாக ஆய்வு செய்து பார்த்ததில் ராமேஸ்வரம் கடல்பகுதியில் ராமர் பாலம் கட்டியிருப்பது உண்மை என்று தெரியவருகிறது. இந்தியா - இலங்கை இடையிலான கடல் பகுதியில் 103 குறுமலைகளை இணைத்து வானரப் படையின் உதவியுடன் 34 கிமீ தூரமுள்ள பாலத்தை ராமர் 5 நாட்களில் கட்டி முடித்தார் என்று வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வந்த பல வெளிநாட்டு ஆய்வறிஞர்கள் இதைப் பதிவு செய்துள்ளனர். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ராம…

    • 144 replies
    • 25.3k views
  3. சென்னை: மதிமுகவிலிருந்து விலகிய சிலர் என்.எஸ்.தேவன் என்பவர் தலைமையில் பெரியார் அதிமுக என்ற புதுக் கட்சியைத் தொடங்கியுள்ளனர். திமுகவிலிருந்து பிறந்தது அதிமுக. பின்னர் வந்தது மதிமுக. இப்போது மதிமுகவிலிருந்து பிரிந்த சிலர் சேர்ந்து பெரியார் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கியுள்ளனர். இந்தக் கட்சியின் நிறுவனத் தலைவராக என்.எஸ்.தேவன் அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று பிறந்த இக்கட்சி குறித்து தேவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது கொள்கை மற்றும் நேர்மையை காப்பாற்றத் தவறிவிட்டார். என்று கொள்கையை வைகோ விட்டாரோ, அப்போதே நாங்களும் விலகி விட்டோம். உட்கட்சி பூசலை தீர்க்க வைகோ தவறிவிட்டார். எனவே நாங்கள் அங்கு இருக…

  4. தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கொலை நடவடிக்கை களுக்காகச் சிங்கள அரசு மீது "கண்டனம் செய்தல்" மற்றும் "எச்சரிக்கைகளை விடுத்தல்" என்ற நிலையிலிருந்து அதன் மீது "தண்டனைகள் வழங்கல்" என்ற ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளில் உலக நாடுகள் படிப்படியாக இறங்கி யுள்ளன. நீண்ட பல ஆண்டுகளாகச் சிங்கள அரசிற்குப் பொருளா தார - இராணுவ உதவிகளையும், அரசியல் ஆதரவுகளையும் வழங்கி வந்த மேலை நாடுகள் தற்போது சிங்கள அரசைக் கைவிட்டு ஒதுங்கும் அரசியல் போக்கை மேற்கொண்டு வருகின்றன. உலக அரசுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் தொடர்ச்சியான கண்டனங்களைப் புறந்தள்ளிவிட்டு தமிழினக் கொலையைத் தீவிரப்படுத்தியுள்ள சிங்கள அரசை ஒரு "பயங்கரவாத அரசாக" முத்திரை குத்தும் ஆரம்ப முயற்சிகளில் அனைத்துலக சமூகம் இறங்கியுள்ளது. …

    • 6 replies
    • 2k views
  5. தொழிலதிபர்களை மயக்கி ஆபாச படம் எடுத்து பணம் பறிப்பு-'மிஸஸ் இந்தியா' சிமி குமார் கைது! சென்னை: தொழிலதிபர்களையும், பெரும் பணக்காரர்களையும் மயக்கி அவர்களுடன் ஆபாசமாக இருந்து, படம் பிடித்து அதைக் காட்டி பண் பறித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்ட மிஸஸ் இந்தியா அழகி சிமி குமார் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 5 கோடீஸ்வரர்களிடம் மோசடியாக திருமணம் செய்து பணம் பறித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தைப் பெரும் பரபரப்பில் ஆழ்த்தினார் நடிகை பத்மா. வீராசாமி படத்தில் நடித்துள்ள பத்மா, பணக்கார வாலிபர்களை மயக்கி அவர்களுடன் உல்லாசாமாக இருந்து, அதை வீடியோவில் படமாக்கி அதைக் காட்டி பணம் பறித்து வந்ததாக கூறப்பட்டது. அவரைப் பொறி வைத்து போலீஸார…

  6. நளினி-பிரியங்கா விவகாரத்தில் மீண்டும் திருப்பம்? நளினி-பிரியங்கா விவகாரத்தில் மீண்டும் திருப்பம் சென்னை, மே. 6: வேலூர் பெண்கள் தனிச் சிறையில் நளினி, பிரிங்கா சந்திப்பு நடக்க வில்லை எனக்கூறிய சிறை கண்காணிப்பாளர் இராஜசௌந்தரி திடீர் பல்டி அடித்துள்ளார். இந்த சந்திப்பு நடைபெற்றது உண்மை. மேலும் விவரங்கள் தெரிவிக்க இயலாது என வழக்கறிஞர் டி.ராஜ்குமாருக்கு திடீர் கடிதம் எழுதியுள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் பெண்கள் தனிச் சிறையில் நளினி அடைக்கப்பட்டுள்ளார். இவரை மார்ச் 19-ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா சந்தித்துப் பேசினார். எந்த விதிகளின் அடிப்படையில் இவர்கள் சந்திப்பு நடந்தது?, எவ்வளவு நேரம் பேசினார…

  7. பர்மாவில் கடந்த சனிக்கிழமையன்று ஏற்பட்ட சூறாவளித் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22,000 ஆக உயர்ந்துள்ளது என பர்மிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. 40, 000 பேருக்கும் அதிகமானவர்களை காணவில்லை எனவும் அரசு ஊடகம் கூறுகிறது. அவர்களுக்கு உதவுவது நமது கடமை. உதவ விரும்புபவர்கள் கேர் (Care)அமைப்பு மூலம் உங்களால் முடிந்த அளவு உதவலாம். Care அமைப்பின் இணைய லிங் இதோ:- https://my.care.org/05/myanmar/?qp_source=170860490000

    • 2 replies
    • 1.1k views
  8. சென்னை: மதிமுகவின் 15வது ஆண்டு விழாவையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது: கால ஓட்டத்தில் நிகழும் பல்வேறு மாற்றங்களில் கரைந்து போகாமலும், சுய முகத்தை இழக்காமலும், தான் சார்ந்திருக்கும் தமிழ் சமூகத்தை புத்துருவாக்கம் செய்யும் பணியில் மதிமுக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இன்றோடு 14 ஆண்டுகள் நிறைவடைந்தது. 15ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். மதிமுகவை இரும்புக் கோட்டையாக நிர்மாணிப்பதற்கான லட்சியப் பயணத்தில் ஏற்படும் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி, துரோகங்களை தூள் தூளாக்கி, நிகழ்கால கோளாறுகளை சரி செய்து, எதிர்கால வர…

  9. பறந்து செல்லும் பெண் உருவம் ஒன்று மெக்சிகோ நாட்டில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் வேறு கிரகத்துப் பெண் பூமியில் நடமாடுவதாக பீதி ஏற்பட்டுள்ளது. விஞ்ஞான உலகில் அவ்வப்போது ஏதாவது ஒரு பரபரப்பு ஏற்பட்டு அடங்கும். பறக்கும் தட்டு வந்து இறங்கியது என்பார்கள். வேற்று கிரகவாசிகள் பூமியில் வந்து விட்டுப் போனார்கள் என்றும் தகவலும் காட்டுத் தீயாக பரவுவது உண்டு. சில மாதங்களுக்கு முன் செவ்வாய் கிரகத்தில் மனித உருவம் இருப்பது போன்ற படம் வெளியாகி பெரும் விவாதத்தை உருவாக்கியது. இதேபோல இப்போது பறக்கும் பெண் போன்ற ஒரு மர்ம உருவம் மெக்சிகோ நாட்டின் நிïவோ லியோன் மலைப்பகுதியில் நடமாடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரண்டு வருடங்களுக்கு முன்பு, 2006-ம் ஆண்டு மே மாதம் இதே போன்ற ஒர…

    • 6 replies
    • 2.3k views
  10. திருவாரூர்: சேது சமுத்திரத் திட்ட கால்வாய் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த இரு கப்பல்கள் கடலில் நிலவிய பலத்த காற்றில் அடித்து வரப்பட்டு திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கரையில் ஒதுங்கின. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள தோவை வாய்க்கால் எனப்படும் முகத்துவாரப் பகுதியில் நேற்று இரு பெரிய கப்பல்கள் கரை ஒதுங்கின. அக்கப்பல்களில் யாரும் இல்லை. பெரிய அளவிலான இரு கப்பல்கள் தரை ஒதுங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விடுதலைப் புலிகளின் கப்பல்களாக இருக்கக் கூடுமோ என்ற குழப்பமும் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து விசாரணையில் இறங்கினர். விசாரணையில் அவை இரண்டும் சேது சமுத்திரத் திட்ட கால்வாய்ப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட கப்பல்கள் எனத் ெதரிய…

    • 3 replies
    • 1.4k views
  11. வேலூர் சிறையில் ராஜி்வ் கொலையாளி நளினியை சந்தித்த பிரியங்கா சென்னை & டெல்லி: கடந்த மாதம் ரகசியமாக வேலூர் வந்த சோனியா காந்தியின் மகள் பிரியங்கா வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜி்வ் காந்தி கொலையாளியான நளினியை சந்தித்துப் பேசியுள்ள விவரம் இப்போது வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை பிரியங்காவும் உறுதி செய்துள்ளார். கடந்த மாதம் 19ம் தேதி பிரியங்கா காந்தி ரகசியமாக வேலூர் வந்து சென்றார். அங்குள்ள தங்கக் கோவிலுக்கு அவர் தரிசனம் செய்ய வந்ததாகக் கூறப்பட்டது. சாதாரண உடையில் இருந்த இரு கமாண்டோக்களுடன் விமானம் மூலம் சென்னை வந்த அவரை மாநில உளவுப் பிரிவினர் ரகசியமாக வேலூர் அழைத்துச் சென்றனர். வழியில் ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் காந்தியின் நினைவி…

  12. உள்ளாட்சித் தேர்தலில் தொழிற்கட்சி அடைந்துள்ள தோல்வியை பிரிட்டிஷ் பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளார் பிரதமர் கோர்டன் பிரவுண் இங்கிலாந்திலும், வேல்ஸ் பகுதியிலும் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் தமது தொழில் கட்சி மிகவும் மோசமான தோல்வியை அடைந்துள்ளதாக பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுண் ஒப்புக்கொண்டுள்ளார். தசாப்த காலத்தில் அந்தக் கட்சி கண்ட மோசமான தோல்வி இதுவாகும். டொனி பிளயர் அவர்களிடம் இருந்து பிரதமர் பொறுப்பை ஏற்ற பின்னர் முதல் தடவையாக ஒரு முக்கிய தேர்தல் சோதனையை எதிர்கொண்ட கோர்டன் பிரவுண் அவர்கள், தான் இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், மக்களின் கருத்தை தான் செவிமடுப்பேன் என்றும் கூறியுள்ளார். பெருமளவு முடிவுகள் வந்துள்ள நிலையில், 24 வீத வாக்குகளை …

    • 1 reply
    • 1.1k views
  13. ரஷ்ய அமைதிப்படை வலுப்படுத்தலை நேட்டோ குறை கூறுகிறது 01.05.2008 / நிருபர் வானதி ஜார்ஜியாவிலிருந்து பிரிந்து சென்ற இரண்டு பிரதேசங்களான அப்காஜியா மற்றும் தெற்கு ஒசேட்டியா ஆகிய பகுதிகளில் தனது அமைதிகாக்கும் படையை வலுப்படுத்தும் ரஷியாவின் திட்டத்தினை நேட்டோ இராணுவ கூட்டணி குறை கூறியுள்ளது. இவ்வாறான நடவடிக்கை ஜார்ஜியாவின் இறையாண்மையை குறைத்து மதிப்பிடுவதாகும் என நேட்டோவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையினை நேட்டோ கவலையுடன் கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் sankathi.com

    • 0 replies
    • 676 views
  14. சீனாவில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் முதன்மை செயலாளராக பணியாற்றி வந்தவர், எம்.எம். சர்மா. இவர் பீஜிங் நகரில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றிய போது, சீன ஆசிரியை ஒருவருக்கும், அவருக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டது. இது பற்றிய புகாரில் பேரில், இந்திய அதிகாரி சர்மா, இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இதுபற்றி டெல்லியில் வெளிஉறவுத்துறை அதிகாரி நவ்தேஜ் சர்னா கூறுகையில், "டெல்லியில் சர்மாவின் மனைவி மருத்துவமனையில் இருக்கிறார். எனவே சர்மாவின் வேண்டுகோள் படி, அவர் டெல்லிக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்'' என்றார். http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 949 views
  15. ஹிலாரியின் கருத்து தொடர்பில் ஈரான் ஐ. நா. விடம் முறைப்பாடு [02 - May - 2008] அமெரிக்க செனட்டரும் முன்னாள் முதற் பெண்மணியுமான ஹிலாரி கிளின்டன் கடந்த வாரம் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் ஈரான் ஐக்கிய நாடுகள் சபையிடம் முறையிட்டுள்ளது. எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக போட்டியிடுவாரென எதிர்பார்க்கப்படும் ஹிலாரி கடந்தவாரம் ஈரான் இஸ்ரேலை தாக்கினால் அமெரிக்கா ஈரானை அழிக்குமெனத் தெரிவித்திருந்தார். தனது அணுநிகழ்ச்சித் திட்டம் சக்தி தேவைக்கானது மட்டுமே எனத் தெரிவித்து வரும் ஈரான், ஹிலாரியின் கருத்து கோபமூட்டக் கூடியதும் பொறுப்பற்றதுமென குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், ஐ.நா. சாசனத்தை வெளிப்படையாக மீறும் கருத்து …

    • 0 replies
    • 676 views
  16. சாவர்க்காரும் - பகத்சிங்கும் ஒன்றா? பார்ப்பனர்கள்தான் எவ்வளவுக் “கெட்டிக்காரர்கள்!” கெட்டிக் காரர்கள் என்று நாம் சொல்லுவது நயவஞ்சகமாக எப்படியெல்லாம் காய்களை நகர்த்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் சொல்லப்பட்டதாகும். சில தலைவர்கள் பற்றி சுருக்கமாக வரலாறுகளைக் கூறுவது போன்ற சந்தடி சாக்கில், அவாளின் இஷ்ட தெய்வமான ஆசாமிகளை ஓகோ என்று உருவகப்படுத்திக் காட்டி விடுவார்கள். அதிலே “தினமலர்” ஏட்டுக்குத்தான் முதல் பரிசு! “யார் இவர்கள்?” என்ற தலைப்பில் ரவீந்திரநாத் தாகூர், கோபாலகிருஷ்ண கோகலே, ராஜீவ் காந்தி, ராஷ் பிகாரி போஸ், ஜவகர்லால் நேரு இவர்களைப்பற்றி குறிப்புகளைத் தந்துவிட்டு, இறுதியாக இந்தப் பட்டியலில் சாவர்க்காரும் திணிக்கப்பட் டுள்ளார். அதன் வி…

  17. வத்திக்கான் நகரம்தான். ‘தி ஹோலி ஸி’ என அழைக்கப்படும் நாட்டில் பெண்களே இல்லை. கத்தோலிக்கத்தின் தலைமையிடம் அல்லது போப்பாண்டவர்களின் இருப்பிடமாக உள்ளதால் இங்கே பெண்களே கிடையாது. குடும்பம் நடத்துவதற்கு இதுவரை அங்கீகாரம் வழங்கப்படாத நாடும் கூட.0.4 ச.கி.மீ. பரப்பு கொண்ட இந்நாடு இத்தாலியின் ரோம் நகருக்குள் அமைந்துள்ளது. 1859, 1860 மற்றும் 1870ல் இத்தாலியோடு இணைக்கப்பட்ட இந்நாடு, 1929 முதல் தனி நாடாக செயல்பட்டு வருகிறது. போப் ஆண்டவரின் அதிகாரத்திற்கு உட்பட்ட இந்நாடு, ஓவியக்கலையின் தாயகமாக இந்நாடு செயல்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்புக் காரணம் "மைக்கேல் ஏஞ்சலோ" என்னும் ஓர் சிற்பியே ஆகும். http://tvmalaionline.blogspot.com/2008/04/...-post_7172.html…

    • 48 replies
    • 9.1k views
  18. வழமைபோல இணைய உலா வந்தபோது திருவடியான் பதிவுகளில் கண்ட இக்கட்டுரையை இணைக்கிறேன். உலகமயமாகும் உணவுப் பஞ்சம் 1. இன்றைக்கு பல நாடுகளின் முக்கியப் பிரச்சினை தீவிரவாதத்தின் மீதான போர் (War on Terrorism) அல்ல. உணவுப் பொருட்களின் திடீர்த் தட்டுப்பாடு. அத் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட விலைவாசி உயர்வு. விழுந்து கொண்டிருக்கும் டாலர் மதிப்பின் காரணமாக தமது பொருளாதாரம் கண்ணுக்குத் தெரியாமல் தேய்ந்து வருவதை தடுத்து நிறுத்தச் சக்தியற்று, சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு செய்வதறியாமல் திகைக்கும் நாடுகளின் அரசாங்கங்கள் என, உலகம் ஒரு வகையான நெருக்கடிக்குள் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஏற்கனவே போராட்டங்கள் தொடங்கி விட்டன. பாராளுமன்றம் அளவில் விவாதங்களுடான கூச்ச…

  19. "இலங்கையில் அமைதி ஏற்படுவதற்காக அங்கு மோதலில் ஈடுபடும் இரண்டு பிரிவினர்களுக்கும் இடையே இந்திய அரசு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று தமிழ்நாடு சட்டசபை தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இந்தத் தீர்மானத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த தீர்மானத்திற்கான விவாதத்தின் போது சர்ச்சைக்குரிய பல விடயங்கள் தமிழ்நாட்டின் சட்டசபையில் பேசப்பட்டன. ஈழத் தமிழர்களுக்கு இந்தியா செய்த அநியாயங்கள் பற்றி பேசியவர்களின் பேச்சுக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ஆனால் பிழையான ஒரு வரலாற்றுத் தகவல் அவைக் குறிப்பில் பதியப்பட்டு விட்டது. அதற்கு காரணம், அதைக் கூறியது தமிழ்நாட்டின் முதலமைச்சர் கலைஞர் அவர்கள். "இந்தியா தலையிட்டு இரண்டு பிரிவினரையு…

  20. ''லண்டனில் சர்வதேச தமிழ் மீடியா கருத்தரங்கு... 'புலி ஆதரவாளர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட கருத்தரங்கு இது' என்றொரு பேச்சிருந்த நிலையில், லண்டன் செல்ல விசா கேட்டு இங்கிலாந்து தூதரகத்தில் மனுச்செய்தார் பழ. நெடுமாறன். நிராகரிக்கப்பட்டது. பார்த்தார்... சென்னை தூதரக உதவி இல்லாமலே லண்டனில் கால்பதித்து விட்டார்!'' ''என்ன சொல்கிறீர்...? எப்படி நடக்கும் இது?'' ''சென்னை தூதரகம்தான் விசா மறுத்தது. அவரோ டெல்லியில் இருக்கும் ஃபிரான்ஸ் தூதரகத்துக்கு விசா கேட்டு மனுப்போட்டார். உடனே கிடைத்தது. முதலில் பறந்தார் பாரீசுக்கு. அங்கிருந்து ஜெர்மன்... அப்படியே லண்டன்...'' ''லண்டனில் பிரச்னை இல்லையா?'' ''இல்லாமலா? 'இந்த நகருக்குள் வருவதற்கு நீங்கள் கோரிய விசா நிராகரி…

    • 6 replies
    • 2.8k views
  21. பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க 100 பில்லியன் டாலர் வரித் தள்ளுபடி -புஷ் 29.04.2008 / நிருபர் வானதி அமெரிக்காவில் நாடெங்கிலும் உள்ள மக்களுக்கு 100 பில்லியன் டாலர்கள் வரித் தள்ளுபடி வழங்கும் நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு ஆரம்பித்துள்ளது. திங்கள் முதல், பல லட்சக்கணக்கான அமெரிக்கர்கள், ஒவ்வொருவரும் தலா 600 டாலர்கள் வரையிலான கொடுப்பனவைப் பெற ஆரம்பிப்பார்கள். அமெரிக்க பொருளாதாரத்துக்கு ஊக்கம் அளிக்கும் அதிபர் புஷ்ஷின் திட்டத்தின் ஒரு அங்கம் இது. வணிக நிறுவனங்களும் இதன்படி 50 பில்லியன் வரித் தள்ளுபடியைப் பெறும். பொருளாதார வீழ்ச்சியின் சமிக்ஞையை தமது அரசு முன்கூட்டியே காண்பதாகக் கூறுகின்ற அதிபர் புஷ், அதனை எதிர்கொள்ள இந்த வரித் தள்ளுபடி உதவ…

    • 0 replies
    • 577 views
  22. இஸ்ரோ நிறுவனம் இன்று சாதனை 28.04.2008 / நிருபர் வானதி உலகிலேயே முதல் தடவையாக 10 செயற்கைக் கோள்களை ஒரே றொக்கெற்றில் ஏவி இந்திய விண்வெளி ஆய்வுக்கழகமான இஸ்ரோ இன்று சாதனை படைத்துள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு இந்த சாதனையை இஸ்ரோ நிறுவனம் தொடக்கியுள்ளது. றொக்கெற் ஏவப்பட்ட சிறிது நேரத்தில் அதிலிருந்து செயற்கைக் கோள்களும் வெற்றிக்கரமாக பிரிந்து சென்றுள்ளன. தற்போது இந்த செயற்கைக் கோள்களை அதனதன் வட்டப் பாதைக்கு நகர்த்திச் செல்லும் பணியில் இஸ்ரோவின் தரை கட்டுப்பாட்டு மையம் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. sankathi.com

    • 3 replies
    • 1.4k views
  23. கொலை முயற்சியிலிருந்து காயம் எதுவுமின்றி உயிர் தப்பினார் ஆப்கான் ஜனாதிபதி ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கார்சாய் படுகொலை முயற்சியிலிருந்து மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார். கார்சாய் கலந்து கொண்ட இராணுவ நிகழ்வொன்றின் மீது கைக்குண்டு மற்றும் துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பவ இடத்திலிருந்து கார்சாய் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை நூற்றுக்கணக்கான மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடியதாகத் தெரிவிக்கப்படுகிறது. சோவியத் ஒன்றிய ஆதரவுடனான ஆட்சி முடிவுக்கு வந்து 16 வருடங்கள் நிறைவு பெறுவதை முன்னிட்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத்தாக்குதல் தமது அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதில் தமது 3 …

    • 0 replies
    • 597 views
  24. இந்தியா- நேபாளம் மேற்கொண்டிருந்த சகல ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்படும் [27 - April - 2008] *மாவோயிஸ்ட்டுகளின் தலைவர் பிரசண்டா இந்தியாவுடன் நேபாளம் செய்து கொண்டுள்ள அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்படும் என்று நேபாள மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா கூறியுள்ளார். நேபாளத்தில் மாவோயிஸ்ட்டுகள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் அக்கட்சி தலைவர் பிரசண்டா அளித்துள்ள பேட்டி வருமாறு; 1950 இல் இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட அமைதி மற்றும் நட்புறவு ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற எங்கள் கட்சி நிலையில் மாற்றமில்லை. அனைத்து நாடுகளுடன் நெருங்கிய உறவை பராமரிக்க வேண்டும் என்பது எங்கள் கட்சியின் ந…

  25. சீனாவில் பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை [27 - April - 2008] சீனாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதையொட்டி பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆயிரம் பேருக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் புகைபிடிப்பவர்களை கண்காணிப்பதற்காக 1,00,000 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என சீன சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மே 1 ஆம் திகதி முதல் இத்தடை அமுலுக்கு வருகிறது. மீறி புகைபிடிப்பவர்களுக்கு 1.4 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்படுகிறது. புகைபிடிக்கும் இடங்களுக்கு தகுந்தவாறு அபராதத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடங்களுக்கு தகுந்தவாறு 143 அமெரிக்க டொலர் முதல் 714 அமெரிக்க ட…

    • 2 replies
    • 935 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.