Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by pakee,

    உனக்கு ஒரு மடல் - என்னை மறந்து விட்டாய் என்பதற்கு அல்ல உன்னை உள் அன்போடு நேசித்தேன் என்பதற்காக! என் காதலுக்கு கருவாகி கவிதைக்கு பொருளாகி எனை காதலித்து கவி தந்த காதலி - நீ ஆதலால் என் காதலை இப்போது ஏற்க மறுத்தாலும் - என் இதய வானிலே எப்போதும் - நீ இளைய நிலா என்பதால்! நாலாறு மாதங்கள் உன் மீது நான் கொண்ட காதல் ஏழு ஜென்மத்திலும் மறவா உன் நினைவுகள் என்பதால்! காதல் என்பது மாயை - என்ற புரியாத புதிரை - எனக்கு புரிய வைத்தாய் என்பதற்கு அல்ல! பாசங்கள் எல்லாம் வேசங்கள் என்ற நிஜத்தை எனக்கு சொல்லாமல் சொன்னவள் - நீ என்பதால் இறுதியாக உனக்கு ஒரு மடல்..!

    • 0 replies
    • 751 views
  2. தமிழீழமே தமிழர் தாயகம் தமிழீழமே புலிகளின் தாகம் தமிழீழமே தலைவன் இலட்சியம் தமிழீழமே மாவீரர் மூச்சு தமிழீழமே வீழ்ந்த எம் மக்கள் கனவு தமிழீழமே எங்கள் தாய் மடி தமிழீழமே எங்கள் விளை நிலம் தமிழீழமே எங்கள் எதிர்காலம் தமிழீழமே எங்கள் வாழ்வு தமிழீழமே தமிழர் எங்கள் ஒளி..! தலைவன் வழியில் தங்கத் தமிழீழம் விடிந்திட பொங்குவோம் எழுவோம் தகர்ப்போம் தடைகள்..! தாங்குவோம் புலிக்கொடி வாங்குவோம் சர்வதேச அங்கீகாரம்..! அதுவரை.. சீறுவோம் பாய்வோம் வீறு கொண்ட புலிகளாய் வாருங்கள் மக்களே கோருங்கள் கைகளே..! பெற்றது : http://kuruvikal.wordpress.com/

  3. Started by nunavilan,

    தோல்விகள் பழகு கடலில் ஒரு துளி நீராய் திழைத்திருந்தேன் நான் ஆதவன் ஒரு நாள் எனை எரிக்க எரிக்கப் பறக்கும் பினிக்ஸ் பறவையாய் இல்லையேயென நான் தோற்றுப்போய் ஆவியுமானேன் ஆஹா..வான் வழி பயணம் இனிதோ இனிது என் தோல்வியே தேனாய் இனித்தது கடலாய் கழிந்த காலத்தை கடிந்து கொண்டே மேகமாகி வான் வழியே ஊர்வலம் போனேன் குளிர்த் தென்றல் எனைத் தீண்ட சிலாகித்து நொடிப் பொழுதில் உருகி விட்டேன்.. புவியெனை ஈர்க்க மழையென மாறி மண்ணோக்கி வீழ்ந்தேன் நான்.. மீண்டுமோர் வீழ்ச்சி ! மீழ்வேனாயென மயங்கிச் சில நொடிகிடந்தேன் நான் மண்ணின் மணமும் மலர்போல் படுக்கையும் உயிர் கொடுத்தது எனக்கு.. கடலலை மறந்தேன் வான்வெளி மறந்தேன். மண்ணினில் தவழ்ந்தேன் குழந்தை போல.. க…

  4. ஏன் கொன்றாய்....??? வீதியலே நின்றவரை வீனாக ஏன் சுட்டாய்....??? என்ன தவறிழைத்தார் என்றவரை நீ கொன்றாய்....??? அட உன் குற்றம் நீ மறைக்க ஊமையதை ஏன் கொன்றாய்...??? அவன் பார்த்து நின்றான் என்றா மா பாவி நீ கொன்றாய்....??? சாட்சியாகி நின்றிடுவான் என்றென்னியா நீ கொன்றாய்....??? பிறப்பினிலே வாய் கட்டி இறைவனவனை தான் படைத்தான்.... மொழிகளதை அறிந்தும் அவன் பேச முடியா அவன் துடித்தான்.... திங்கின்றி கிடந்தவனை தீண்டி வந்து ஏன் கொன்றாய்....??? உன் பீத்தல் நீ மறைக்க அந்த உத்தமனை ஏன் கொன்றாய்....??? என்ன கெடுதல் இழைத்தான் என்று இன்றவனை நீ கொன்…

  5. தாயே நீ உறங்கு...... பார்வதி அம்மாவின் அஞ்சலிக் கவிதை..... தாயே கண்ணுறங்கு..... தமிழர் மானம் காத்த சிசுவைத் தந்தவளே நீயுறங்கு....... உன் ஓரணுவில் தமிழை நிமிர வைத்தவளே நீயுறங்கு..... நீ இறந்தாலும் எம் மனதில் ஒலிக்குதம்மா தாலாட்டு....... நீ இறக்கவில்லை எம் மனதில் பிறக்கின்றாய் இப்போது....... பிற நானூற்றுக கதையெல்லாம் நம் பிடரியில் உறைக்கவில்லை...... நீ பெற்ற வரலாற்றுக் காவியம் தான் தமிழர் மனங்களையே வென்றது....... நீயோர் வீரத்தாய்..... வீரனைப் பெற்றெடுத்தாய்........ வாழ்வைத் துறந்தாலும் உன் வல்வை மண்ணில் விதையாய் விழுந்துவிட்டாய்....... நீ எரிந்து மறைந்தாலும் உன் நினைவு எம்மனதில் என்றும் கொழுந்த…

  6. எனக்குள் ஒருத்தி அரபி மூலம்: நிசார் கப்பானி தமிழில்: அ. ஜாகிர் ஹுசைன் எனது கோப்பையை வாசிப்பவர்கள் நீதான் என் காதலி என்பதைப் புரிந்துகொள்வார்கள் எனது கைரேகையைப் படிப்பவர்கள் உனது பெயரின் நான்கு எழுத்துக்களையும் எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள் காதலியின் வாசனையைத் தவிர எல்லாவற்றையும் நாம் பொய்யாக்கிவிடலாம் நமக்குள் நடமாடும் காதலியின் அசைவுகளைத் தவிர எல்லாவற்றையும் நாம் மறைத்துவிடலாம் உன் காதலியின் பெண்மையைத் தவிர எல்லாவற்றையும் நீ விவாதப் பொருளாக ஆக்கலாம் காதலியே! உன்னை நான் எங்கே மறைத்துவைப்பேன்? நாம் இருவரும்…

  7. [size=3] நாட்கள் வாரங்களாய் மாதங்கள் வருடங்களாய் கடந்து கொண்டு இருக்கிறது[/size] [size=3] அறிவியல் யுகத்தில் மனிதனின் சாம்ராஜ்ஜியம் கணினியும் செல்போனும் சட்டைப் பையில் சங்கமிக்கின்றன பெண்களை பற்றிய மதிப்பீடுகளோ குப்பைத் தொட்டியில்[/size][size=3] [/size][size=3] கணவன் சின்ன வீட்டிற்கு சென்ற போது கண்டுகொள்ளாத கண்ணகி பரத்தையர் வீட்டிற்கு கணவனைத் தூக்கி சென்ற நளாயினி நெருப்பில் குதித்து- கற்பை நிலை நிறுத்திய சீதாப்பிராட்டி இவர்கள் தான் பெண் குலத்துக்கு தெய்வங்களாம். சீச்சீ….வெட்கக்கேடு[/size][size=3] வாருங்கள் ஆண்களே அன்பைப் பகிர்ந்து கொள்வோம் புதியதோர் உலகம் செய்ய இருவரும் இணைந்தே செயல்படுவோம் இதில் ஏது ஏற்றத்தாழ்வு?[/s…

    • 0 replies
    • 716 views
  8. வண்டுகள் தேன் எடுப்பதுர்க்கு பூவை சுற்றி வருவது போல் நானும் உன்னை சுற்றி வருகுறேன் உன் இதையத்தில் குடி கொள்வதுர்க்காய்

  9. கிழவியும் அவள் புருஷனும் - கவிதை கவிதை: கார்த்திக் நேத்தா, ஓவியம்: ஹாசிப்கான் மலை மாடு சாய்வதாய் வெளியில் சரிகிறது இரவு. முதுகில் ஒட்டிய மணல் உதிர்வது போல மழை விழுந்து கொண்டிருந்தது. அந்தி பத்திக் கொண்டு போகும் வெள்ளாட்டங்குட்டியாய் நிலவு. தூரத்துக் குடிசையில் விளக்கு விடும் எச்சில் முட்டையாக சுடர். சுடரின் விரிந்த கூந்தலாக சுற்றிலும் அலையும் இருள். பரதேசம் போன புருசனுக்காக பணியாரம் சுட்டு வைத்து வாசலில் செத்தக் குந்துகிறாள் கம்பூணிக் கிழவி. குளிரில் நடுங்கும் ஆட்டு வால் போல அவள் உதடு எதையோ முணுமுணுத்தது. சாராய கவிச்சியோடு வந்து சேர்கிறான் அவளின் புருஷன். கிண்ணியில் பணியாரம் அடுக்கித் தந்து விட்…

  10. காமினியின் குழந்தைகளே.....! கந்தக வாசனை கசக்கிறதா? பராக்கிரமபாகுவின் பாலகர்களே பொட்டாசிய நாற்றம் பொறுக்கமுடியலையா? கொஞ்சம் முகர்ந்துதான் பாருங்களேன்.... உயிரைக் கொல்லாது என்று உத்தரவாதம் சொல்கிறேன்.. ஒரு கால நீட்சியில்-எங்கள் ஒட்சிசனே இதுதானே.... சேதப்பட்டதற்கே உடனடி வீட்டுத்திட்டம்? நச்சுக் காற்றென்று நாலுநாள் விடுமுறை? தானாக வெடித்ததற்கே தார்மீக விசாரணை? எண்ணி ஏழு ஆண்டுகள்.... என்னதான் நடந்து கண்டோம்.......! முள்ளிவாய்க்காலைப் பார்த்ததுண்டா...? கொஸ்கமவை ஆயிரம் மடங்காக்கிப் பாருங்கள் அங்கே சிதறிக்கிடக்கும் உலோகத் துண்டங்கள்தான் இங்கே உடலங்களாக சிதைக்கப்பட்டவை அங்கே எரிந்து கரிந்த மரங்கள்தான் இங்கே கருக்கப்பட்ட எம் …

  11. மாவீரர்கள் இவர்கள் மரணித்தவர்கள் அல்லர் மரணத்தை மரணிக்க வைத்தவர்கள் தெய்வங்களுக்கும் தெய்வங்கள் இவர்கள் இவர்கள் வீரம் சாகாது, தியாகம் மறையாது தமிழீழம் மலரும் வரை இவர் விதைகுழிகளும் உலராது. இவர்கள் சுவாசித்த மூச்சுக்காற்றைத் தமிழீழம் வெல்லும் வரை இவர்களுக்காக நாம் சுவாசிப்போமென்று இந்நாளில் உறுதி பூணுவோம் இதுவே இவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் 2008ல் அண்ணன் இட்ட ஆணையை இவர்கள் மேல் நாம் இடும் ஆணையாக்கி முன்னகர்வோம் உலகத் தமிழா எழுந்து வா!!!....

    • 0 replies
    • 1.4k views
  12. நரபலி காட்சி வந்து நீ பார்.... இங்கே வந்து பாரு உலகே இங்கே வந்து பாரு அந்த கயவர் செய்யும் கோரமதை இங்கே வந்து பாரு.... துண்டு துண்டாய் உடலறுந்து கிடைக்கும் நிலை பாரு அந்த குண்டுகளை ஏவியவன் செய்யும் கோரம் காணு..... முண்டமதாய் மூச்சிழந்து கிடக்கும் நிலை காணு எங்கள் முந்தையர்கள் விட்ட தவறால் வந்த நிலை காணு..... என்ன செய்தார் என்றிவரை ஏனழித்தான் கேளு.... உயிர் குடிக்கும் இன வெறியன் மகிந்தன் செயலை காணு.... உணவாக தமிழர் உடலை உண்ணும் நிலை காணு.... மனிதம் உள்ளாய் நீ என்றால் வந்து நீயு பாரு உனக்கு - உள்ளம் இருந்தால் வந்து பார்த்து உலகே தீர்ப்பு கூறு.... நம்ம மக்கள் …

  13. பேரன்னை பார்வதி அம்மாவிற்கு வீரவணக்கம்! வீரப்படுக்கையில் துயிலுறங்கும் அன்னையே ! நாம் அடையாமல் விடமாட்டோம் தமிழீழ மண்ணையே ! எம் தலைவரை பெற்றெடுத்தீர் தாயகம் வெல்லவே ! வீரதமிழனாய் வளர்த்தெடுத்தீர் தமிழீழ மண்ணையே ஈழத்தமிழினம் இருட்டிலே உலன்றபொழுது! கேட்க நாதியின்றி வீதியிலே கிடந்தபொழுது! உரிமையின்றி அடிமைகளாய் தாய்மண்ணில் திரிந்தபொழுது ! உன் சிங்கக் குகைதனிலே எம் புலித்தலைவன் பிறந்துவந்தான்! புதியதோர் வரலாற்றை பெற்றெடுத்த எம்தாயே ! புயல் வரினும் மலைவரினும், அவைகளே குண்டுகளாய் மாறிவிழினும் ! மக்களோடு மக்களாய் மனம் தளராது வாழ்ந்தீரே ! மரணம் நெருங்கிடினும் வீரமாய் சாய்ந்தீரே ! எம்மை நிமிரவைத்த புதல்வனை உலகிற்கு தந்தவரே ! எம் சிரம் குனிந்து வணங்குகிறோம் உம் ப…

  14. மலையொத்த மனிதரெல்லாம் ஏதிலியாய்வாழ்விழந்து ஒருவர் பின் ஒருவராக சிறைப்பட நடந்தனர். சிறுமலைகள் கூடிநின்ற பூமியைப் புறங்கண்ட பின்னொரு நாளில் மலைக்காடுகள் ஒன்றுகூடி மலைகளை மெல்ல மெல்லத் தின்றுகொண்டிருந்தன. மக்களையும் மண்ணையும் நீண்ட மலைத் தொடர்கள் பிரித்துக் கூறு போட்டபோது சூரியன் மலை இடுக்கில் விழுந்து இறந்து போனான். நட்சத்திரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உதிர்ந்துகொண்டிருந்தன. நிலவு தேய்ந்து தேய்ந்து மறைந்து போனது. இன்னும்.... மனிதர் மட்டும் ஏதிலியாய் இழந்தவற்றை நினைத்தபடி வான் பார்த்து............

    • 0 replies
    • 480 views
  15. Started by prasaanth,

    ஒற்றை இரவு எத்தனை பிணங்களைச் சுமக்கிறது எத்தனை பேரை விதவையாக்கிறது எத்தனை பேரை அநாதையாக்கிறது இத்தனையும் சுமக்கிறது தமிழீழம் இது மட்டுமா................? பத்துமாதம் தவமிருந்து பெற்ற பிள்ளையை ஷெல்லுக்கு பறிகொடுத்துவிட்டு தேம்பி அழும் தாயின் மனநிலை கண்டு பாலுக்கு அழுத பிள்ளைக்கு தாய்(ப்) பால் கொடுக்கும் போதே பாவிமகன் வானிலிருந்து போட்ட குண்டால் வாழ்விழந்துபோன தாய்,சேய் நிலை கண்டு சோற்றுக் கோப்பைக்குள் கை வைக்கும் போதே சொல்லாமல்ப் போன உயிர்களைக் கண்டு விடியலே தெரியாது விழி கூட மூடாது வாழும் உறவுகளின் நிலை கண்டு மரம்,செடி,கொடிக்கு கூட வாயிருந்தால் அழுதுவிடும் ஓநாய்கள் கூட ஒப்பாரி இசைக்கிறது இரவு வானில் நிலவு கூட சிவக்கிறது ஈ…

    • 0 replies
    • 1.1k views
  16. "என் மனக் கோயிலின் ஊஞ்சலிலே" / "In my heart" [என் அம்மாவிற்கு / For my mother [05/10/1917-14/08/2009]] "என் மனக் கோயிலின் ஊஞ்சலிலே .... நான் வணங்கும் தெய்வமும் தாயம்மா - என் கண்கண்ட தெய்வமும் நீயம்மா" "என் வாய்மையும் நேர்மையும் நீயம்மா .... நான் வாழ்ந்திடும் வாழ்க்கையும் உனதம்மா - என் தாய்மையிற் பூத்திட்ட பூங்கொடி நீயம்மா" "என் உழைப்பும் உயர்வும் உன் கனவேயம்மா ... உன் வாசனைப் பூக்களும் என் உயிர்ப்பேயம்மா .... நான் மீண்டும் வேண்டுவது உன் கருவறையம்மா" "வேரோடி முளைத்தலும் விளாத்தி விளாத்தியினமே பாரோடி பறந்தாலும் நான் உன் சிறகே அம்மா - என் …

  17. கால‌ம் த‌ன் சுழ‌லும் ஒவ்வொரு ப‌ற்க‌ளிடையேயும் பிண‌ங்க‌ளையிழுத்துச் செல்லும் யுத்த‌கால‌ப்பொழுதில் இனி வ‌டிக‌ட்டிய‌ செய்திக‌ளை ம‌ட்டுமே அறிவ‌த‌ற்கென‌ ஒரு சிறுவ‌னை க‌ன‌வினில் நெய்ய‌த் தொட‌ங்கினேன் அவ‌ன் நான் விடிய‌லில் எழும்புவ‌த‌ற்குமுன் ச‌மாதான‌த்து நிற‌ திரைச்சீலைக‌ளைத் தொங்க‌விட்டான் குருதியை நினைவுப‌டுத்திவிடுமோ என்ற‌ எச்ச‌ரிக்கையில் சிவ‌ப்பாய்ப் பூக்கும் செடிக‌ளையெல்லாம் க‌ளைக‌ளைப்போல‌ அக‌ற்றிவிட்ட‌தில் அவ‌ன‌து அன்பு விள‌ங்கிய‌து செவ்வ‌ந்திக‌ள் செம்ம‌ஞ்ச‌ளாய்ப் பூத்து 'ம‌ண்ணின்' நினைவுக‌ளை வேரில் தேக்கிவைத்திருப்ப‌தால் அக‌ற்றுவ‌தா இல்லை விடுவ‌தாவென‌ என் சுபீட்ச‌த்தின் பொருட்டுச் சிறுவ‌னுக்கு மிக‌ப்பெரும் குழ‌ப்ப‌ம் உள்ள‌தும் நான‌…

  18. சுள்ளிகள் பொறுக்கும் காக்கையின் கனவுகளில் கூடு. கூட்டில் குலவும் இணையின் இதமான உரசலும் நெருக்கமும், நெருக்கத்தில் விளைச்சலில் கூடுநிறை முட்டைகள், சிறகணைப்பின் சூட்டில் சிலிர்த்துத் தலைநீட்டும் குஞ்சுகள், வழியெல்லாம் தேடி வாகாய்க் கொணர்ந்த இரை, இரை கேட்டு வாய் பிளக்கும் குஞ்சுகளின் பசிக்குரல், பசி தீர்க்கும் தாய்மையின் பரிவான வாய் ஊட்டல். ஓயாத பகற்கனவும் அயராத உழைப்புமாய்க் காலம் கடக்க, நனவானது முதல்கனவு கூட்டின் முழுமையில் குதூகலித்துத் துயில் கொண்ட முதல்நாள் இரவு கருத்தது மேகம் சிறுத்தது மேனி சுழன்றது காற்று உழன்றது மரக்கிளை கூடு சிதைந்தது காடு கவிழ்ந்தது உயிர்த்தெழுந்த காகம் …

  19. கவிஞர் செல்வி கடத்தப்பட்ட தினம் ஆகஸ்ட் 30, 1991. போராட்டச் சூழல் பலியெடுத்த எழுத்தாளர்களில் இவருமொருவர். இவர் எழுத்தாளர் மட்டுமல்லர். சமூக, அரசியற் செயற்பாட்டாளரும் கூட. இவரது இயற்பெயர் செல்வநிதி தியாகராசா. வவுனியா சேமமடு பகுதியைச் சேர்ந்தவர். யாழ் பல்கலைக்கழக மாணவி. இவர் கடத்தப்பட்ட பின் இவருக்குக் 'பென்' (PEN) அமைப்பின் எழுத்துச் சுதந்திரத்துக்கான பன்னாட்டு விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அவ்விருதாலும் இவரைக் காப்பாற்ற முடியவில்லையென்பது துயரமானது.. கவிஞர் செல்வியின் கவிதைகள் சிலவற்றை 'வைகறை' பத்திரிகை மீள்பிரசுரம் செய்துள்ளது. அவற்றிலொரு கவிதை 'விடைபெற்ற நண்பனுக்கு' நன்றி: வைகறை.

    • 0 replies
    • 466 views
  20. Started by s.kumaar,

    மிடுக்குடன் முழங்குவோம் மீண்டும் துலங்குவோம் நிர்ப்பயமின்றி போயின நீதி நீர்த்துத்தான் போகுமோ வேள்வியின் சோதி பார்த்து உடல் வருத்தி ஊன் உருக்கி வளர் சோதி வேர்த்து உயிர் ஈந்து காத்த தமிழ் சாதி! நினைவில் உயர் கனவில் இசையும் இழை அசைவில்; நிலை பிறழா உயிர் உறவில் இழைந்தேயான இசைவில் கலையில் இணை கருவில் ஊடேயான உசாவில் நிலைத்தே இழைத்த வீர வைரம் திசையிழந்த தீரமாய் சிதைந்தே போகுமா? சீரிழந்து ஊரிழந்து உறவிழந்து வீழுமா? இல்லையென்போர் இணைந்தே எழக இறுதிப் போரில் வெல்வோம் இழைக அறுதி இதுதான் ஆர்ப்பாரித்து நுளைக ஆக்குவோம் தமிழீழம் ஆக்கிரமிப்பை களைக நூற்போம்.நூற்போம் புலிப்படை வெல்க ஓப்பாரி வைப்பதை இனியும் நிறுவோம் ஓங்கி பகை வீழ ஓங்காரமாய்…

  21. கேப்பாபிலவு, மனதினுள் மரித்திடாரணங்கள் – முல்லைதாரிணி:- கேப்பாபிலவு அடங்கி இருந்து உடைமையைபெற்றிட உறங்கியிருந்தனர் முட்கம்பிக்குள்ளும் முகாம்களுக்குள்ளும் முடிவு! அடக்கிவந்தவர் உடைமைகளை முடக்கிக்கொண்டனர் முடிந்தளவுமுனுமுனுத்தனர் முற்றுப்புள்ளியில்லை பசுமைவயல் தென்னந்தோப்பு குளிரூட்டும் தென்றல் அப்புச்சி இருந்தமாமரம் அதன் கீழ் ஒருஊஞ்சல் – என கண்ணைநிறைத்திடும் நிணைவுகளுடனும் விவசாயம் செய்யதுடித்திடும் மனதுடனும் அகிம்சைவழியில் உரிமைகள் கோரினர் பெரியதலைகள் – உதவிக்கரங்களை நீட்டுவதுபோல் நீட்டிமுடக்கிக்கொண்டன உரிமைகள் வாய் மூட பலவா…

  22. போர்க்காலத்தில் வன்னியில் அம்மா சுகயீனமுற்றிருந்த பொழுது எழுதிய கவிதை. விடுதலைப் புலிகளின் உள்சுற்று இலக்கிய சஞ்சிகையான வெளிச்சம் இதழில் வெளிவந்தது. . 1.அம்மா போர் நாட்களிலும் கதவடையா நம் காட்டுவழி வீட்டின் வனதேவதையே வாழிய அம்மா. உன் விரல் பற்றிக் குறு குறு நடந்து அன்றுநான் நாட்டிய விதைகள் வானளாவத் தோகை விரித்த முன்றிலில் நின்று எனை நினைத்தாயா தும்மினேன் அம்மா. அன்றி என்னை வடதுருவத்தில் மனைவியும் மைந்தரும் நினைந்திருப்பாரோ? அம்மா அழிந்ததென்றிருந்த பச்சைப் புறாக்கள் நம் முற்றத்து மரங்களில் மீண்டு வந்து பாடுதாம் உண்மையா? தம்பி எழுதினான். வ…

    • 0 replies
    • 836 views
  23. விழிமூடிய அந்த செந்தமிழ் வீரர்கள் By திலீபன் on May 23, 2015No Comment ஆண்ட தமிழினத்தின் இழிவு நிலை கண்டு மீண்டும் தமிழர் நிலை இவ்வுலகில் உயரவெனக் களமாடத் தானைத் தலைவனின் வழி சென்று எங்கள் தலைவனின் எண்ணமதை நிறைவேற்ற மகிழ்வோடு புன்னகைத்து தம்முயிரை தந்து விழி மூடியவர்களே அந்தச் செந்தமிழ் வீரர்கள்! எம் செந்தமிழ் வீரர்கள் விழிமூடிய மண்ணிலே நரிகளும் பேய்களும் ஆட்சி புரிகையிலே அவர்கள் கல்லறைகளைக் கூடக் காணமுடியாத அவல நிலைக்குள்ளே எம் தேசம் அழுகின்ற சூழலை எண்ணுகையில் என் இதயம் வெடிக்கிறது இணைந்தெழுவோம் நாமிங்கு தேசம் மீட்பதற்காய்! நாம் மடிந்தாலும் எமது புலம்பெயர் உறவுகள் எம் விடுதலைப் பணியை முன்னெடுப்பாரென்றே விழி மூடினார்களே அந்தச் செந்தமிழ் வீரர்கள் அவர்களின் கனவை ந…

    • 0 replies
    • 652 views
  24. வள்ளுவனின் காமத்துப்பாலில் ஆறு குறள்களுக்கு வள்ளுவனையும் வாசுகியையும் கதைமாந்தர்களாக்கி முன்னர் எழுதப்பட்ட புனைவுகளோடு இது ஏழாவதாக தரவேற்றப்படுகிறது. வள்ளுவன் காதல் 7 ஆக்கி வைத்த அமுதுண்ணச் செந்நாப்போதன் அன்று வரவில்லைப் பல் அறிஞரோடு போக்கி விட்டுப் பொழுதையெல்லாம் இல்லம் நோக்கி; போகின்றான் வாசுகியாள் தவித்துப் போனாள். வாய்க்கு ருசியாய்ப் பலதும் பார்த்துப் பார்த்து வந்திடுவார் பசியோடு என்று வேர்த்து (அப்) பேய்க்கென்று செய்தேனே எங்கே போச்சு பிசு பிசுக்கு(து) உடம்பெல்லாம் குளிக்க வேணும் போக்கில்லை, பொறுப்பில்லை இவருக்கெங்கும் போய்விட்டால் என் நினைவே வருவதில்லை யார்க்கென்ன நட்டம் வீண் பசியால் காய்வார் நமக்க…

    • 0 replies
    • 894 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.