கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
[size=5]மண்ணுக்காய் மரணித்து விண்ணுலகு சென்றவரே எம்மினமாய் உமைப் பெற என்னதவம் செய்தோம் மண்மீட்க மனம் கொண்டு மங்காப் புகழ் கொண்டீர் மண்ணின்று போயினும் உமை மறப்போமா நெருப்பாகி நீராகி நிர்மலமாகி நீர் நீள் துயில் கொண்டே நின்மதி கொள்வீர் எங்களை எண்ணி உங்களைத் தந்தீர் எதுமற்றோறாய் நாம் இன்னும் இருக்கிறோம் ஊர் கூடி ஒன்றாய் தேரிழுப்போமென நம்பிக்கை கொண்டே நாடு காத்திட்டீர் எதிரிகளாகி இன்றும் எட்டாய்ப் பிரிந்து எங்கணும் நிற்கிறோம் பேரிடி ஒன்று பெரு மழையுடன் ஊரெங்குமெனக் காத்திருக்கையில் மேகமிலா வானமாய் எம் மனங்கள் வெறுமையாகிப் போனதும் ஏன் உங்கள் கனவுகள் எங்களுக்கும் தான் என்றோ ஒருநாள் எ…
-
- 4 replies
- 734 views
-
-
இரண்டு ஈர உதடுகள் என்னை முத்தமிட்டு நீங்கின ஒன்றில் பொத்தி வைத்த காதலும் வெளிப்படுத்தி வெளிப்படுத்தி அடங்கா(த) காமமும் நிறைந்து இருந்தன இன்னொன்றில் வெள்ளை நிறத்தில் அன்பு இருந்தது "இவன் என் அப்பா" என கட்டிப் பிடித்து இறுக்கி சிரிக்கும் சின்னச் சிறுக்கியின் பாசம் இருந்தது இரண்டு முத்தங்களிலும் என் வாழ்வு தொங்கி நின்றது ******** அவர்களை அனுப்பிவிட்டு வீடு செல்கின்றேன் வாசல் திறக்கும் போது சூனியம் அப்பிக் கொள்கின்றது கட்டிலும், தொட்டிலும் சோபாவும், சட்டியும் முட்டியும், முட்டை பொரித்த பின் எஞ்சிப் போன தாச்சியும் சிந்தப் பட்ட ஒரு சொட்டு எண்ணெயும், என்னவள் கழட்டிப் போட்ட பனிச் சப்பாத்தும் என்…
-
- 77 replies
- 18.4k views
-
-
மனதில் தளம்பல் ஈடு செய்யாமுடியா இழப்பின் தடுமாற்றம் இனி என்ன செய்வது எவர் இவர் போல் எம்மை தாங்குவார் அந்த கட்டளைச்சொல்லை எந்த வாய் சொன்னாலும் இனி........ எதிரி ஒருபுறம் துரோகிகள் மறுபுறம் இரண்டையும் தாண்டி வலை இணைப்பாளர் இன்னொரு புறம் புறம் பேசுதலே குண்டுகளாக பாய....... இனி இவருடன்...................... இடத்தை சோர்வுடன் அண்மிக்கின்றேன் புக வழி இல்லை தம்பிமார் அஞ்சலி செலுத்த வழி தரமுடியுமே கொஞ்சம் பொறுங்கள் இருக்கும் சனம் வெளியில் வரட்டும்......... மனதில் ஒரு கீறல் இதற்கிடையில் நிரம்பிவிட்டதா.... மெதுமெதுவாக கொஞ்சம் நகர்ந்தால் மண்டபத்தை சுத்தி மலையென மக்கள் வெள்ளம் மண்டபத்தினுள் கால் வைக்கின…
-
- 11 replies
- 1.3k views
-
-
[size=4]வீரவணக்கம் வீரவணக்கம் [/size] [size=4]தமிழினத்தின் குறியீடுகளே [/size] [size=4]தன்மானத்தின் நாயகர்களே![/size] [size=4]வீரவணக்கம் வீரவணக்கம்[/size] [size=4]சங்க காலத் தமிழினத்தின்[/size] [size=4]புறநானூற்றைப் புதுப்பித்தவர்களே![/size] [size=4]தமிழன் என்ற இனத்தை[/size] [size=4]உலகிற்கு அடையாளங் காட்டியவர்களே![/size] [size=4]மண்ணை மீட்க[/size] [size=4]மண்ணில் கலந்த மாவீரர்களே![/size] [size=4]மானமும் வீரமும் விளைய[/size] [size=4]எருவாகிப் போனவர்களே![/size] [size=4]மீண்டும் பிறப்பீர்; பகை அழிப்பீர்[/size] [size=4]அதுவரை[/size] உங்கள் உயிர்காற்றை [size=4]நாங்கள் உட்கொண்டிருப்போம்;[/size] [size=4]உங்கள் தடந்தோள்களில்[/size] …
-
- 0 replies
- 456 views
-
-
கார்த்திகை முன்னிரவு -2012 - நிலாந்தன் 27 நவம்பர் 2012 மழைக் குருவியின் குளிர்ந்த பாரமற்ற குரல் வீரர்களைப் புதைத்த காட்டில் சலித்தலைகிறது. ஈமத்தாழியுட் கார்த்திகை நிலவு ஒழியூறிக்கிடக்கிறது. வழிபாடில்லை வணக்கப்பாடலும் இல்லை நாயகர் இல்லை பேருரை இல்லை நனைந்த காற்றில் உருகிக் கரையும் தீச்சுடர் வாசமும் இல்லை. பெயர்க்கப்பட்டது நடுகல் துயிலாதலைகிறது பெருங்கனவு. இரும்பு வணிகர் உலவும் காட்டில் பூத்திருக்கிறது கார்த்திகைப்பூ. நிலாந்தன் கார்த்திகை -2012 www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/art…
-
- 1 reply
- 505 views
-
-
[size=4]செங்கொடி சுமந்த செல்வங்கள் _இவர்கள் [/size] சங்கத்தமிழ் காத்த செம்மல்கள் [size=1][size=4]வெங்களம் புகுந்த வேங்கைகள் _இவர்கள் வீரத்தமிழின் மங்கள கீதங்கள்[/size][/size] தேகம் கரைத்த தெய்வங்கள் _எங்கள் [size=1][size=4]தேசம் சுமந்த விழுதுகள் யாகம் நடத்திய அக்கினிபிஞ்சுகள் _எங்கும் யாதுமாகி நிறைந்த தென்றல்கள்[/size][/size] முத்தமிழ் காத்த மூலவர்கள்_எம் [size=1][size=4]மூச்சாகி நிலைத்த காவலர்கள் [/size] [size=4]நித்திலம் எங்கும்ஒளிரும் தாரகைகள்_எம் [/size] [size=4]நினைவுகளில் வாழும் ஓவியங்கள். [/size][/size] மலர்சொரிந்து மணியோலித்து விழிகலங்கி [size=1][size=4]முகம்துடைத்து அகல் ஏற்றுவோம்[/size] [size=4]தளர்வகற்றி தடையுடைக்குமொர…
-
- 0 replies
- 430 views
-
-
-
- 0 replies
- 431 views
-
-
வானம் உனக்கு வாழ்த்துச் சொல்லும், விடியலும் வரும் காற்றும் உனக்குத் துணை நிற்கும், சுதந்திரம் நிட்சயம் கிடைக்கும். தலைவா! நீ அரசியல் வாழ்வில் நுளையவில்லை, சுயநலவாதிகளிடம் அகப்படவில்லை, நீ தனிப்படை வீரன் தலைவா! உன்னை நம்பினால் வாழ்வு அர்த்தமாகும், உனக்குச் சொந்தங்கள் உண்டு, உலகத் தமிழனம் உன் உறவு முறை, உயிர் கொடுக்கும் தோழர்கள் உன் உடன் பிறப்புக்கள் தலைவா! நீ தமிழ் வீரம் காத்த மாபெரும் தமிழன், உனக்கு யார் ஈடு இணை, நேர் நிகர், காயங்களைக் கண்டு அஞ்சமாட்டாய், மீண்டும் எழுவாய், தமிழீழம் காண்பாய். தலைவா! வெல்வோம் இது உறுதி எமக்கேது தோல்வி. உன்னை வாழ்த்துகிறேன் மீண்டும் எழுவாய் தலைவா! புனைந்தவர் - கு. அன்பரசு – சுபாங் ஜெயா…
-
- 4 replies
- 659 views
- 1 follower
-
-
[size=3][size=4]நேர்மை கண்ணியம் செயற்பாடு எல்லாமாகிநின்றதனால்.... மக்கள் பெருமளவாய் அவர்பின்னே அணிதிரண்டனர்.[/size] [size=4]தலைமைக்கான பண்பில்....[/size] [size=4]அந்தப் பெயர் அடிமைப்பட்டவர்களின் உச்சரிப்பில் என்றும் நிலைத்திருக்கும் தமிழினத்தை வன்முறையால் அழிக்கவெண்ணியோரை அதேவழியில் எதிர் கொள்ள தமிழினத்தை சிந்திக்கவைத்ததந்தப் பெயர் அதில்... அமைதிவழியும் இருந்தது போராயுத வழியுமிருந்தது[/size] [size=4]பசுக்கள் சிங்கங்களைக் கொம்பால்... குத்திக் கிழித்தால் அது பயங்கரவாதம் சிங்கங்கள் பசுக்களை கடித்துக் குதறித் தின்றால்.... அதற்கென்ன பெயர்? என்ற கேள்வியை உலகத்திடம் ஏற்படுத்தும் தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் வரலாறந்தப் பெயர்.....![/size] […
-
- 0 replies
- 642 views
-
-
The Song of the Defeated v.i.s.jayapalan Translated by Meena Kandasamy The song of the victors rises from every direction. The song, reaching its cresendo, lands like a spit on our faces. And yet, they are afraid. Why? Because they lack the armour of justice. Like the shoots of grass growing from the ashes of burn pastures, we too have our songs. Our songs, which are like warriors in camouflage: the victors call them dirges, Many epic vows begin from laments. As they say, Tears caused by a tyrant’s rule Will wash away his royal wealth. There are songs like this in the epics, that begin with the defeat of justice. …
-
- 3 replies
- 732 views
-
-
[size=3][size=4]ஈழத்தின் மூச்சே என்றன்[/size] [size=4]எண்ணத்தின் கருவே - தங்கம் கீழிடை பணிந்துபோக கிளம்பிய புகழே வாழி! மானமே மகுடம் என்று மலையென எம்மில் மீண்டு காலத்தால் உருவாய் வந்த கதிரவன் வாழ்க வாழ்க!. உலகத்தில் உயர்வு நீதான் உண்மைக்கு உரைகல் நீதான் கலங்கரை விளக்கம் நீதான் கடுமையும் நீதான் என்பர். விடுதலை வேள்வி மூட்டி விண்ணதிர் களங்கள் கண்டு சாவினை மீண்ட தங்க தலைவனே வாழி வாழி! ஒப்புக்கும் பயந்ததில்லை -உன் உருவத்தில் கடுமையில்லை தப்புடன் ஒருநாள் கூட - நீ தன்நிலை பகிர்ந்ததில்லை நிச்சியம் உங்கள் எண்ணம் நிமிர்ந்திடும் நாளை என்போம் அத்துணை காட்சி காண்போம் ஆதவன் நீவிர் வாழ்க! மூட்டிய பயணம் மீழும் முடிவது நன்றே சேரும் …
-
- 1 reply
- 518 views
-
-
ஈரமான ரோஜாவே மலரே! தென்றல் தேடிய முகவரி நீ. முகவரி மாறிய தென்றலின் முதல் வரியும் நீ. தென்றல் தீண்டிட நீ மலர்ந்தாய் தென்றல் உன்னைத் தொட்ட போது நீ நிலை தடுமாறினாய் தென்றல் சுமந்த நீரால் நீ நனைந்தாய். தென்றல் உன்னை அணைத்தபோதும் நீ ஏனோ தலை குனிந்தாய். மழை கழுவிய மலரே உன் வாசம் போனதாய் வருந்தாதே வாழ்வு முடிந்ததாய் புலம்பாதே மலர் தழுவிய என்னில் சுவாசமாய் உன் வாசம் இன்று நான் மண்னோடு உன் வாசம் மீண்டும் காற்றோடு நாளை நீ என்னோடு உன் வாசம் அதே காற்றோடு கலங்காதே உனக்கும் எனக்கும் மட்டுமல்ல உலகிற்கே இதுதான் நியதி
-
- 19 replies
- 6.8k views
-
-
ஒரு தூக்கு கைதியின் கடிதம் http://youtu.be/tsiZx9omDjo
-
- 1 reply
- 425 views
-
-
[size=4]திசைகள் மூடி இருள் கவிழும் [/size] [size=4]இந்த பனிப்பொழுதின் [/size] [size=4]ஈரமெல்லாம் உலர்ந்து [/size] [size=4]மோதிக்கடக்கிறது காற்று,[/size] [size=4]இனி[/size] [size=4]பெரு வீதிகளிலும் ஓரங்களிலும்[/size] [size=4]படரும் பின்உருகி கசியும் பனித்திரள்.[/size] [size=4]இந்த மனங்களைப்போல,[/size] [size=4]இலைகளை உதிர்த்திவிட்டு[/size] [size=4]வேர்களில் உயிர்ப்பை[/size] [size=4]ஒளித்துக்கொண்ட மரங்களாய்[/size] [size=4]உள்ளெரியும் பெருந்தீயை மறைத்து[/size] [size=4]பொறுத்திருக்கிறோம் இந்த கார்த்திகையிலும்,[/size] [size=4]கொழுந்துவிட்டெரியும்[/size] [size=4]பெருந்தீயில் கொதித்து [/size] [size=4]உருகி வடிந்து கண்ணீராய் வெளிவருகிறது[/s…
-
- 9 replies
- 797 views
-
-
[size=5]தமிழ் பெண்ணே நீ தாழ்ந்தது போதுமடி தலை நிமிர்ந்தே நீ வாழ்ந்திட வேண்டுமடி தாரத்தைத் தாயாய் எண்ணிய மண்ணில் தரையில் புழுவாய் நீ தவள்வதும் ஏனோ பெண்ணின் பெருமை பேசி அடிமை ஆக்கிட்டார் பேதைமை கொண்டே நாம் பேச்சற்றிருந்துவிட்டோம் பேரினவாதம் பேதைகளை பேச்சற்று மூச்சறுக்க பேடிகள் போல் இன்னும் பயந்து ஒளியலாமோ உன்னைத் தொடுபவனை உக்கிரமாய் எதிர்த்திடடி உடலைத் தொடுபவனை ஊசி கொண்டு கிழித்திடடி பின்வாசல் வருபவனை பிணமாய் அனுப்பிவிடு முன்வாசல் வருபவனை மூக்கறுத்து அனுப்பிவிடு மோகத்தில் வருபவனை மோதியே கொன்றுவிடு மூடர்கள் வந்தால் முட்டி நீயும் கொன்றுவிடு காமுகன் வந்தால் காதை நீ அறுத்துவிடு சேர்ந்து வருவோ…
-
- 15 replies
- 933 views
-
-
[size=5]மண்ணுக்காய் மரணித்த மாவீரரே மண்டியிடுகின்றோம் உங்கள் முன் மரணத்தை மகிழ்வாய் ஏற்று மார்பில் குண்டேந்தி மாவீரரானீர் தேசம் என்னும் தேனடைக்காய் தெருவெங்கும் நீர் தேரிழுத்தீர் பால்ப் பருவம் மாறாத பதினாறு வயதிலும் பட்டினி கிடந்து பதமாய் ஆனீர் பகைவர் கோட்டைகள் பாங்குடன் தகர்த்து பாரினில் எம்மக்கோர் பாதையானீர் பள்ளிசெல்லும் பருவத்தில் பட்டு மெத்தை சுகம் துறந்து பெண்ணும் ஆணும் சரிநிகராய் பெருமை கொள்ளச் செய்திட்டீர் பெற்றவள் முகம் மறந்து உற்றவர் தனைத் துறந்து உம் தேசம் காப்பதற்காய் உயிர் தந்த உத்தமரே உம்மை நாம் எப்படி வணங்கிடுவோம் பேதைமை கொண்டவர்கள் பேர் வாங்கப் பணம் கொடுப்பார் பொன் கொடுப்பார் பொருள் கொடுப்பார் …
-
- 14 replies
- 963 views
-
-
[size=5]மரணம் கூடு கட்டிய மரங்கள்,,[/size] [size=5]முறிந்து விழுகின்றன![/size] [size=5]பூரண சந்திரனின் வெளிச்சம்,[/size] [size=5]புதைகுழிகளின் ஓரங்களில்,[/size] [size=5]பட்டுத் தெறிக்கின்றது![/size] [size=5]மழை வெள்ளம் தேங்கிய,[/size] [size=5]குழிகளின்,மத்தியில்,,[/size] [size=5]கார்த்திகைப் பூக்களின்,,[/size] [size=5]கைவிரல்கள் அசைகின்றன![/size] [size=5]அமைதியடையாத ஆத்மாக்கள்,,[/size] [size=5]உலகத்தை நோக்கிக்,[/size] [size=5]கரங்களை விரித்து,[/size] [size=5]நியாயம் கேட்கின்றன![/size] [size=5]உண்மைகள் நிதர்சனமாகி,[/size] [size=5]உலகை உலுக்குகின்றன![/size] [size=5]கண்கள் கட்டப்பட்ட,[/size] [size=5]நீதித் தேவதைக்கும் கூடக் ,[/size] [siz…
-
- 12 replies
- 1.1k views
-
-
கண்ணீரை ஆவியாக்கியபடி ஒரு காலம் வறண்டுபோய் கிடக்கிறது.. ஊரெல்லாம் ஒருபாட்டம் மழைவராதா என்று மண்ணை இறுகப்பிடித்தபடி ஈரப்பதன் தேடி வேர்கள் மூச்சுவிடத்துடிக்கின்றன திசைகளை மூடி வீசும் அணல்காற்றில் தீய்ந்து தீய்ந்து ஒவ்வொரு இலைகளாக கருகி உதிர்கின்றன அணலாய் கொதித்துருகும் எல்லாக்கடல்களில் இருந்தும் ஆவியாகின்றன கண்ணீர்த்துளிகள் இனி முட்டி முடியாமல் ஒரு திசையில் விரைவில் இருட்டும் அப்போ பெய்யும்.. பெய்யத்தானே வேண்டும் ஒரு பெரும் மழை பயிர் பச்சை தழைக்க உக்கிப்போய் கிடக்கும் உதிரம் காய்ந்த தேசத்தின் சருகுகளை உரசியபடி காற்று சடசடவென்று உறுமிக்கொண்டு வீசும் வெட்டி மின்னல் பாயும்போது வெறும் கோடை என்ன …
-
- 15 replies
- 1.4k views
-
-
[size=5]ஓரிடத்தில் மாவீரரைத்துதிப்போம்[/size] [size=5] [/size] [size=5][/size] [size=5]தமிழே உயிரே தலைதாழ்த்தியொரு வணக்கம் தரணியில் உனக்கென்றொரு நாட்டுக்கென்ன சுணக்கம் தண்ணொளி மண்ணிலின்று உன்னவர்களுக்குலில்லை இணக்கம் தரங்கெட்ட மனிதராய் தமிழர்களுக்குள்ளே பிணக்கம்.[/size] [size=5] தமக்கென வாழாது நமக்கென மாண்டவர்கள் தன்னலம் பாராது சமராடிய தாண்டவர்கள் தமிழ்த்தாய் மீது அழியாப்பாசம் பூண்டவர்கள் தரணியிதில் மாவீரரென்று பேர்கொண்ட ஆண்டவர்கள்.[/size] [size=5]மங்காத வீரமுகம் தன்னை கொண்டவர்கள் மகிழ்வாக தலைவன் அடியொற்றி [/size]நின்றவர்கள் [size=5]மண்டியிட்டு மாற்றான்பாதம் தொழுதிடா மன்னவர்கள் மறப்பரோ அவர்தம் மாண்புகள…
-
- 11 replies
- 956 views
-
-
-
- 4 replies
- 987 views
-
-
[size=5] கார்த்திகைப்பூவில் சிரிக்கும் கண்மணிகள்[/size] [size=5] [/size] [size=5]தாயின் வயிறு விட்டு தரணிக்கு வந்த தமிழ்த் தாயின் குழந்தைகள் நீங்கள் தலைவன் அணி சேர்ந்து தன்னையே தந்து தமிழினம் காத்த காவல்தெய்வங்கள் நீங்கள் விண்ணிலும் வென்று மீண்டு விளையாட்டாய் சமராடி வியக்க வைத்த வித்தகர்கள் நீங்கள் கடலிலும் காவியம் படைத்து கலங்களையும் வென்று கடலலையென ஆர்ப்பரித்த கற்பூரங்கள் நீங்கள்[/size] [size=5]தரைவழி வந்த பகைக்கு தலையிடி கொடுத்து தம்மையே ஆகுதியாக்கிய தற்கொடையாளிகள் நீங்கள் கார்த்திகை மாதங்களில் வந்து கண்விழித்துக் காட்டி கார்த்திகைப்பூவில் சிரிக்கும் கண்மணிகள் நீங்கள். பாடல்களி…
-
- 13 replies
- 804 views
-
-
பத்தினிகளும் பதிவிரதைகளும் புராணங்களில்... பால பாடங்களில்... பக்கம் பக்கமாய் படித்த மண்ணில் படி தாண்டிய பத்தினிகளும் மாதவிகளும் பெருகி விட்ட நிலை..! மாங்கல்யம் இன்றி மண மேடையின்றி கன்னிகள் வாழ்வு...! விலாசமின்றிய விந்துகளின் சேமிப்பிடங்களாய் அவர் தம் தேகம் இன்று..! சராசரி பாலியல் அறிவு கூடவா இல்லை... ஆண்டு ஒன்பதில் கற்றது கூடவா நினைவில் இல்லை.... தனி மனித ஒழுக்கம் என்ன பல்கலைக்கழகப் பாடமா வாத்தியார் கற்றுத்தர..?! முளைக்க முதல் பொத்திப் பிடிக்கும் கூட்டம் இன்று சந்தி தோறும் முந்தி விரித்துக் கிடக்கிறது.. ஏனிந்த அவலம்..???! பெண்கள்... புலிகளாய் வாழ்ந்த மண்ணில் வீரம் விதைத்து வீழ்ந்த இடத்தில் …
-
- 19 replies
- 2.3k views
-
-
[size=5] காந்தள்கள் முகம் (ஹைக்கூக்கள் 3)[/size] [size=5] [/size] [size=5] மணி ஒலித்தோய்ந்த்து பனித்தன கண்கள் காத்திகை 27. [/size] [size=5]கலைந்தது மௌனம்[/size] [size=5]மலர்ந்தன தீபங்கள்[/size] [size=5]மாவீரர் நாள்.[/size] [size=5] காந்தள்கள் முகம் சிரித்தது கைகளில் கார்த்திகைத் தீபம்.[/size] [size=5] [/size] [size=5]கோபுரங்கள் இல்லையெனினும் கோயில்கள்[/size] [size=5]கல்லறைத் தெய்வங்கள்[/size] [size=5]துயிலுமில்லங்கள்.[/size] [size=5] [/size] [size=5]எதிரி கிளரியெறிந்ததால் மனதில் கிளர்ந்தெழுந்தது மாவீரர் தியாகங்கள்.…
-
- 0 replies
- 890 views
-
-
[size=5]திணிக்கப்பட்ட பாதையின் ஓரத்தில் படிந்திருக்கும் புழுதிகளின் ஓலங்கள் தற்கொலை செய்துகொண்ட ஒருவனின் இறுதி மூச்சுக்களாய் தீண்டும் ஒவ்வொருவரையும், அநாதரவான அந்த ஒலிகளின் ஆழத்தில் வியாபித்துக்கிடக்கும் நிராகரிக்க முடியாத நிர்ப்பந்தமொன்றின் உறையாத கறைநிழலில், ஒடுங்கியடங்கிக்கிடக்கும் அவனது கனவுகள் முகத்திலறைந்து போகும். வினோத திரையொன்றால் முகங்களை மறைத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் விலத்திக்கொண்டிருப்போம் எந்த சங்கடமுமில்லாமல், ஏற்கனவே திணிக்கப்பட்ட பாதையில் விலத்திக்கொண்ட சுயவன்மங்கள் சிரித்துக்கொள்ளும் சத்தமில்லாமல்........!!!![/size]
-
- 5 replies
- 693 views
-
-
[size=3] [/size] [size=3]நீங்கள் சே குவாராவின் பிள்ளைகள். முத்தங்களுடம் உங்களை பிரிகிறேன், உங்கள் அன்பு அப்பா சே குவாரா (1965)[/size] [size=2]தன் குழந்தைகளுக்கு எழுதப்பட்ட[/size][size=3] [size=2]தோழர் சே குவாரவின் இறுதி கடிதம்...!"[/size] [size=2]"அன்புள்ள [/size] [size=2]இல்டிடா , அலைடிடா, கமிலோ , மற்றும் எர்னெஸ்டோ [/size][/size][size=2] ஒரு நாள் இந்த கடிதத்தை நீங்கள் படிப்பீர்கள், உங்கள் அப்பா அன்று உயிரோடு இருக்கமாட்டேன், நீங்கள் இந்த அப்பாவை மறந்திருக்கலாம், குழந்தை எர்னெஸ்டோ என்னை முற்றிலும் மறந்திருக்கலாம். உங்கள் அப்பா மனசாட்சிக்கு நேர்மையாகவும், கொள்கையில் உறுதியாக இருந்தேன். ஒரு புரட்சியாளனின் பிள்ளைகள் ந…
-
- 0 replies
- 527 views
-