Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. போலந்து நாட்டில் கிரேட் டேன் வகையைச் சேர்ந்த நாயொன்று 17 குட்டிகளை ஈன்றுள்ளது. இக்குட்டிகளில் 8 ஆண் குட்டிகள்; 9 பெண் குட்டிகள். குட்டிகள் அனைத்தும் தாயைப் போன்று கருப்பு நிறமானவையாகவெ காணப்படுகின்றன. தாய் நாயானது குட்டிகளைக் கண்ணும் கருத்துமாகப் பராமரித்து வருவதாக அதன் உரிமையாளர் தெரிவிக்கின்றார். இதேபோன்று கடந்த மாதம் ஜேர்மனியைச் சேர்ந்த நாயொன்றும் 17 குட்டிகளை ஈன்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=30584

  2. உலகம் காட்டும் 2 வயது அபூர்வ குழந்தை http://www.youtube.com/watch?v=iP7JHp0k10o&feature=player_embedded#at=32

  3. இவர் போல் உங்களால் முடியுமா? : வீடியோ இணைப்பு March 23, 2011, 7:54 am இவர் மாதிரி உங்களால் முடியுமா? அப்படி இவர் என்ன சாதித்து விட்டார் என்கிறீர்களா? 33 வயதுடைய ஸ்ரிபன் என்ற ஓவியர் பார்ப்பவதை அப்படியே திரையில் பிரதிபலிக்க வைக்கிறார். எத்தனையோ விதமான ஓவியங்களைப் பார்த்திருப்போம். ரசித்து இருப்போம். ஒருவரை பார்த்து அப்படியே வரைபவர்களை பார்த்திருப்போம் ஆனால் இவர் முற்றிலும் வேறு பட்டவர். அதாவது ஹெலிகெப்டர் மூலம் ஒரு நகரை சுற்றி பார்வையிடுகின்றார். அவற்ற அவரின் காந்த கண்ணில் பதிவு செய்கிறார். பின்னர் பார்த்த காட்சிகளை அப்படியே ஓவியமாக தீட்டி அசத்துகிறார். இயற்கையிலே இவருக்கு ரசனையுடன் கூடிய ஞாபக சக்தியிருந்தாலும் இவரை 'மனித கமரா' என்றுறே எல்லே…

  4. Started by BLUE BIRD,

    • 0 replies
    • 1.4k views
  5. Started by BLUE BIRD,

    http://tamilbase.com/index.php?option=com_content&view=article&id=27129:super-singer-3-21-03-11&catid=131:super-singer-juniour-2&Itemid=138

    • 0 replies
    • 1.6k views
  6. நான் தேடும் செவ்வந்திப் பூவிது

  7. http://www.youtube.com/watch?v=_yzSgdNs9uE&feature=player_detailpage#t=26s http://www.youtube.com/watch?v=hLyBsvx6h6w&feature=related http://www.youtube.com/watch?v=zAA0b42aHMM&feature=related

    • 0 replies
    • 1.5k views
  8. எத்தனை தடவை கேட்டாலும் .... படம்: கலங்கரை விளக்கம் குரல் : P சுசீலா என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என்நிலை சொல்லி வா காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா கண்ணோடு மலரும் அன்பு கவியாக மாறதோ என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என்நிலை சொல்லி வா கலையாத காதல் நிலையானதென்று அழியாத சிலைகள் செய்தாயோ ஒன்றும் அறியாத பெண்ணில் மணவாசல் தொட்டு திறவாமல் எங்கே சென்றாயோ நினைவான தோற்றம் நிழலான நெஞ்சில் நீயாளும் நாளும் வருமோ இந்த நிலமாளும் மன்னன் நீயானபோதும் நானாளும் சொந்தம் இல்லையோ ஓ.. கண்டாலும் போதும் கண்கள் என் ஆவல் தீரும் மன்னவா சொன்னாலும் போதும் நெஞ்சம் மலராக மாறாதோ என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என்நிலை சொல்லி வா தொடராம…

  9. பவுர்ணமி நிலவில் எஸ் பீ பாலாவின் இனிமையான ஆரம்ப பாடல்களில் ஒன்று. http://www.youtube.com/watch?v=psge_FCFjVA நறுமுகையே பிடித்த இனிமையான பாடல். கருப்பு வெள்ளையில் இயற்கையை அப்பி எடுத்த எடுத்த சிறந்ததோர் ஒளிஓவியம். நல்ல பாட்டு வரிகள், மனதை கொள்ளைகொள்ளும் மதுபாலா, ஐஸ்வர்யாவின் முகபாவனைகள்..... மற்றும் பல.................... http://www.youtube.com/watch?v=lYuZ1I7-aRc யமுனை ஆற்றிலே http://www.youtube.com/watch?v=HXct5c5nUUs

  10. http://www.youtube.com/watch?v=ltv2i8rnRhw&feature=related http://www.youtube.com/watch?v=ixszOftjvOg&feature=related http://www.youtube.com/watch?v=keWSIzUotkY&feature=related http://www.youtube.com/watch?v=MqKZZ9BpaSc&feature=related http://www.youtube.com/watch?v=5C3iRg2gfGU&feature=related http://www.youtube.com/watch?v=iXYP2Oe2VQM&feature=related http://www.youtube.com/watch?v=wbEHqeXsWWo&feature=related

  11. முதல் கொஞ்ச நேரம் கவனித்து பார்க்கவும்..ஒரு அதிர்ச்சி இருக்கு

  12. துன்பத்தின் எல்லை ஏது?

  13. பாடல்: தீண்டாய் மெய் தீண்டாய் பாடியவர்கள்: விவேக் & காயத்திரி

  14. நன்றி ஹரிஹரன்.

    • 5 replies
    • 2.4k views
  15. கனடாவின் சி.எம்.ஆர் வானொலி அறிவிப்பாளர் விஜிதா மயில்வாகனம் பாடிய ராஜாவின் பார்வை http://www.youtube.com/watch?v=tz5Vj96XVx8&feature=player_embedded

  16. அஞ்சலில் வந்தவை, ரசித்தவை... முட்டாள் மன்னன்: ஓர் அரசன், ஜென் கற்றுக்கொள்ள விரும்பினான். ஆனால் யாரிடம் படிப்பது என்று தெரியவில்லை. அமைச்சர்களைக் கேட்டால் இரண்டு துறவிகளை அடையாளம் காட்டினார்கள். இருவருமே பெரிய மகான்கள்தான். ஆனால் அதற்காக, இரண்டு குருக்களிடம் பாடம் படிக்கமுடியுமா? இவர்களில் யாரேனும் ஒருவரைத் தேர்ந்தெடுக்கவேண்டும். எப்படி? அரசன் அந்த இரு துறவிகளையும் அழைத்தான். தன்னுடைய குழப்பத்தைச் சொன்னான். முதல் துறவி மலர்ச்சியாகச் சிரித்தார். "அரசனே, நீ பெரிய புத்திசாலி, உனக்கு ஜென் கற்றுத்தருவதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி!" என்றார். இரண்டாவது துறவி அவரை வெறுப்போடு பார்த்தார். "யோவ், நீயெல்லாம் ஜென் படிச்சவனா?’ என்றார். ‘ராஜா-ங்கறதுக்காக அ…

  17. http://www.youtube.com/watch?v=2PqN01sX_pg&feature=player_embedded http://www.youtube.com/watch?v=p5G9pjmz2qY&feature=player_embedded http://www.youtube.com/watch?v=cHU8CNjKnpM&feature=player_embedded#at=585

  18. Started by Nellaiyan,

  19. மனதில் ... என்ன நினைவுகளோ?? ... பூந்தழிர் ஆட ... மகாராணி, உனை தேடி வரும் நேரமே! ... http://www.youtube.com/watch?v=ZHz5einmj9I

    • 0 replies
    • 1.2k views
  20. படம்: தென்மேற்கு பருவக்காற்று இசை: ஏ.ஆர்.ரஹ்நந்தன் பாடல் வரிகள்: வைரமுத்து கள்ளிக்காட்டில் பிறந்த தாயே என்ன கல்லுடைச்சு வளர்த்த நீயே முள்ளுகாட்டில் முளைச்ச தாயே என்ன முள்ளு தைக்க விடல நீயே காடைக்கும் காட்டு குருவிக்கும் எந்த புதரிலும் இடமுண்டு ... கோடைக்கும் ஆடிக்கும் குளிருக்கும் தாய் ஒதுங்கதான் இடமுண்டா ..... . கரட்டு மேட்டையே மாத்துனா அவ கள்ளபுளிஞ்சி கஞ்சி ஊத்துனா கரட்டு மேட்டையே மாத்துனா அவ கள்ளபுளிஞ்சி கஞ்சி ஊத்துனா . கள்ளிக்காட்டில் பிறந்த தாயே என்ன கல்லுடைச்சு வளர்த்த நீயே முள்ளுக்காட்டில் முளைச்ச தாயே என்ன முள்ளு தைக்க விடல நீயே உழவு காடுல வேத வெதப்பா ஓலைகரயில கூழ் குடிப்பா ஆவாரம் -குழையில கை துடைப்பா …

  21. திரைப்படம்: பஞ்சதந்த்ரம் பாடல்: காதல் பிரியாமல் கவிதை பாடகர்கள்: கமல் ஹாசன் இசை: தேவா பாடல் ஆசிரியர்: வைரமுத்து http://www.youtube.com/watch?v=ClOhvsYm9rg காதல் பிரியாமல் கவிதை தோன்றாது கவியின் திரு ஏட்டிலே பூக்கள் அழியாமல் கனிகள் தோன்றாது கொடியின் வரலாட்ற்றிலே என்னை கவியாய் செய்வாயா இல்லை கனியாய் செய்வாயா பழி போடும் பாவாயே காதல் பிரியாமல் கவிதை தோன்றாது கவியின் திரு ஏட்டிலே பூக்கள் அழியாமல் கனிகள் தோன்றாது கொடியின் வர்லாட்ற்றிலே என்னை கவியாய் செய்வாயா இல்லை கனியாய் செய்வாயா பழி போடும் பாவாயே நாயகி என்னை நீங்கியதாலே வீடு வெறிச்சோடி போச்சு நாற்புரம் கண்ணீர் சூழ்ந்ததனாலே கட்டில் தீவாக ஆச்சு மணம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.