இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
சில நேரம் சில பாடல்களின் வார்த்தைச்செறிவும் பாடிய விதமும் மனதுள் நுழைந்து முழுமையாக வசியப்படுத்திவிடுகிறது அந்தப்பாடலை பலநட்களாக மறக்கமுடியாதபடி...இந்தப்பாடலை இதுவரை நான் கேட்டதே இல்லை..வேறு யாராவது முணுமுணுக்க கேட்டிருக்கிறேன் அதனால் ஏதோ பழைய பாடல் என்று கேட்காமல் விட்டுவிட்டேன்..ஆனால் எதேச்சையாக நேற்று இந்தப்பாடலை கேட்டேன்..மறக்க முடியவில்லை இந்தப்பாடலை இரண்டு நாட்களாக... ஆயிரம் வாசல் இதயம் - அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்.. யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது... ஒருவர் மட்டும் குடி இருந்தால் துன்பம் ஏதுமில்லை ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதி இல்லை.. எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது ய…
-
- 2 replies
- 762 views
-
-
ஓபனிங்க் சீன்ஸ்.. நம்மட கதாநாய்கர்களுக்கு ஒப்பனிங்க் சீன்ஸ் பெரிய பில்டப்பை கொடுப்பவை.. அனைத்து கள உறவுகளும் தங்களுக்கு தெரிந்த ஓப்பனிங்க் சீன்ஸ் இணைக்க அன்புடன் அழைக்கபடுகிறார்கள்..
-
- 5 replies
- 762 views
-
-
-
- 0 replies
- 761 views
-
-
பாடல்: செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்.... படம்: முள்ளும் மலரும்
-
- 0 replies
- 761 views
-
-
முல்லை அமுதன் (இரத்தினசபாபதி. மகேந்திரன்) (யாழ்ப்பாணம், கல்வியங்காடு, இலங்கை) பிரித்தானிய, ஈழத்து எழுத்தாளர். புலம் பெயர்ந்து பிரித்தானியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பிரித்தானியாவில் ஈழத்து நூல்களின் கண்காட்சிகளை நடாத்துவதில் முழுக்கவனம் செலுத்தி வரும் இவர் காற்றுவெளி என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார். இணையத்தில் இலவசமாக படிக்க இங்கு செல்லுங்கள் http://kaatruveli-ithazh.blogspot.com/
-
- 0 replies
- 761 views
-
-
முரணும் முடிவும்....சினிமாவை ஏன் நாங்கள் வெறுக்கிறோம்
-
- 0 replies
- 761 views
-
-
தனது தொழில் நிறுவனத்தில் தொடர்ச்சியாக பல வருடன்கள் கடினமாக வேலை செய்யும் ஒரு பெண்ணுக்கு ஒரு உயர் பதவி கிடைக்க இருக்கும் தருணத்தில், - பிள்ளைகளின் கல்வியை கருத்தில் கொண்டு வேலைக்கு இனிமேல் செல்ல வேண்டாம் என கூறும் ஒரு கணவன். - தன் வளர்ச்சியை பொறுக்க முடியாத தாழ்வுச் சிக்கலால் அந்தரிப்பதால் தான் இப்படி வேலைக்கு செல்ல தடை விதிக்கிறார் என எண்ணும் ஒரு மனைவி. - தான் இன்னும் அதிக நேரம் வேலை செய்து போதிய பணத்தை கொண்டு வருவேன் அதனால் மனைவி பணத்திற்காக வேலக்கு செல்ல தேவையில்லை என கருதும் ஒரு கணவன். - வேலை என்பது வெறும் பொருளீட்டலுக்கானது மட்டுமல்ல, அது ஆளுமை வளர்ச்சிக்கான ஒரு களமும் சந்தர்ப்பமும் கூட. நாலு பேரை சந்தித்து நானூறு விடயங்களை பேசிப் புரிந்துகொள்ளும் …
-
- 0 replies
- 760 views
-
-
காதல் கடிதமும் மொக்கை பதிலும். கல்லூரியில் ஒரு மாணவன் தனது தோழிக்கு (Classmate) கேள்வி பதில் (Q&A) வடிவத்தில் (Format) காதல் கடிதம் (Love letter) எழுதுகின்றான் என்னுடைய அன்புக்குரிய காதலிக்கு, இந்த கீழ் வரும் கேள்விகளுக்கு பதில் அளித்தால் பிரிவு a க்கு பத்து மார்க்கும் பிரிவு b க்கு 5 மதிப்பெண்களும் பிரிவு c க்கு 3 மதிப்பெண்களும் கிடைக்கும். 1) நீ வகுப்பறையில் நுழையும்பொழுது உன் பார்வைகள் என்னில் வந்து விழுகின்றது ஏனென்றால் , a) நீ என்னைக் காதலிக்கின்றாய் b) என்னைப் பார்க்காமல் உன்னால் இருக்க முடியவில்லை c) உண்மையில்...நான் உன்னை பார்க்க வைக்கிறேனா..? 2) ஆசிரியர் ஜோக் சொல்லும் பொழுது நீ சிரித்துக்கொண்டே என்னைத் திரும்…
-
- 1 reply
- 760 views
-
-
-
- 3 replies
- 759 views
-
-
-
- 0 replies
- 758 views
-
-
சிறுத்தைப் புலி, இரையை திரத்திப் பிடிக்கும் என்று அறிவோம். இங்கே மரத்தில், கிளைக்கு கிளை தாவி, குரங்கினை வேடடையாடும் அதிசயம்.
-
- 0 replies
- 757 views
-
-
-
- 0 replies
- 757 views
-
-
உலகின் மிகப் பெரிய இந்துக் கோவில் போன இரண்டு குடும்பத்து குத்து விளக்குகள்...
-
- 0 replies
- 757 views
-
-
பல்லேலக்கா Bur Oak secondary school Band singing a song from Sivaji at Quest Conference today
-
- 1 reply
- 757 views
-
-
வாழப்படாத கலாசாரங்களையும், 'நல்ல பிள்ளை' என்பதற்கு நாம் எழுதும் வரைவிலக்கணங்களையும், எமது அடுத்த சந்ததி மிகப் பெரும் வலிகளோடு தாண்டவேண்டியிருக்கின்றதா? என்ற கேள்வி முற்போக்கு கருத்துடையோரால் இப்போது பலமாக கேட்கப்படுகின்றது. தீவிர கலாசார முலாம்களால் கட்டப்படும் எம் இளவல்களுக்கு - காதலை நிராகரிக்க அழுத்தம் தரப்படுகின்றது. - எதிர்ப்பாலாருடன் பழகிக் கொள்ளும் வெளி குறுகலாக்கப்படுகின்றது. - பல வாலிப இயல்புணர்வுகளுக்கு சிவப்பு கொடி காட்டப்படுகின்றது. - வாழ்க்கைத் துணையினை தாமாக தெரிவு செய்ய உரிமை மறுக்கப்படுகின்றது. இதனால் திருமண வயது தள்ளிப் போக போக ஒருவித சோர்வு ஆழ் மனதுள் உருவாக தொடங்குகிறது. வாழ்க்கைத்துணை பற்றி அதீத அக்கறையுடனும் கவனத்துடனும் இருக்கும் இந்த …
-
- 0 replies
- 757 views
-
-
புழுதியில், பூத்த... ஓவியங்கள். தூசி படித்து கிடக்கும் கார் கண்ணாடியை பார்த்ததும் பலருக்கு தன் பெயரை எழுதி அழகு பார்ப்பது வழக்கம். ஆனால், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த ஸ்காட் வாட் என்பவர் இதுபோன்ற தூசி படிந்த கார் கண்ணாடிகளில் வியக்க வைக்கும் வகையில் தத்துவ ரூபமான ஓவியங்களை வரைந்து அசத்தி வருகிறார். ஓய்வு நேரங்களில் கார் ஒன்றை எடுத்துக் கொண்டு அருகிலிருக்கும் புழுதி, சேறு நிறைந்த சாலைகள் உள்ள பகுதிகளுக்கு ஸ்காட் வாட் செல்வார். அங்கு புழுதி படியும் படி காரை வேகமாக ஓட்டிவிட்டு வீடு திரும்புவார். பின்னர் அசத்தலான உருவங்களை கார் கண்ணாடியில் ஓவியமாக வரைந்துவிடுவார். இதுபோன்று, மோனலிசா உள்பட பல பிரபல ஓவியங்களை கார் கண்ணாடியில் வரைந்துள்ளார். அவரது கைவண்ணத்தில…
-
- 10 replies
- 756 views
-
-
https://www.youtube.com/watch?v=YYe90pWOTI0
-
- 4 replies
- 756 views
-
-
-
கள உறவுகளின் அமோகமான ஆதரவுடன் 2012 ஆம் ஆண்டுக்கான யாழ் விருதுகளை தொகுத்து வழங்கும் பொறுப்பு சாத்திரி அண்ணா அவருடன் இணைந்து தமிழ் சிறி அண்ணாவிடமும் வழங்கப்படுகின்றது ........
-
- 9 replies
- 755 views
-
-
வசந்த காலத்தில், வாருங்கள் நுவரெலியாவுக்குச் செல்வோம்! Editorial / 2019 மார்ச் 18 திங்கட்கிழமை, பி.ப. 01:43 Comments - 0 சித்திரைப் புத்தாண்டு, பாடசாலை விடுமுறை, அலுவலக விடுமுறை என, இலங்கை வாழ் மக்கள், சந்தோசமாக வரவேற்கும் வசந்தகால விடுமுறையை அனைவரும் எதிர்பார்த்திருக்கும் இந்தத் தருணத்தில், பலரும் சுற்றுலாக்களை மேற்கொண்டு, இந்த வசந்த காலத்தைக் கொண்டாடத் திட்டமிட்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட நீங்கள், இம்முறை எங்கு செல்லலாமென்ற யோசனையில் ஆழ்ந்திருப்பீர்கள். அதற்கு எம்மிடமுள்ள ஒரே பதில்... நுவரெலியா தான். கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில், வெப்பத்தால் வாடியுள்ள நீங்கள், இம்முறை சுற்றுலாவை நுவரெலியாவுக்கு மேற்கொண்டால், உங்கள் உடலுக்கு மாத்திரமன்றி, உள்ளத்…
-
- 2 replies
- 754 views
-
-
காலத்தால் அழியாத கானங்கள்
-
- 1 reply
- 754 views
-
-
புலம் பெயர்ந்த நாட்டில் இருந்து பல வருடத்தின் பின் தாய் நாடு செல்பவர் படும் பாடு......
-
- 0 replies
- 753 views
-
-
காதலனை கழட்டி விடுவது எப்படி?... இன்றைய கல்லூரி மாணவிகளின் கலக்கலான பதில்கள்..
-
- 0 replies
- 753 views
-
-
சிறகி/ சிறகை தங்கள் நாட்டில் குளிர்காலம் ஆரம்பிக்கும் நாட்களில் வெப்பவலயநாடுகளை நோக்கி வலசை வரும் பறவைகளில் சிறகி / சிறகையும் ஒன்று.தாராவின் வடிவில் சிறியதாக இருக்கும் இப்பறவையின் இறைச்சி கோழி இறைச்சி போல ருசியாக இருப்பதால் மனிதர்களால் அதிகளவு வேட்டையாடப்படுகின்றன.ஒரு சிறகி கிட்டத்தட்ட1\2 கிலோ இறைச்சி அல்லது அதற்கு குறைய தான் இருக்கும் 3 -4 சிறகிகள் வாங்கினால் தான் ஒரு குடும்பத்திற்கு போதும் .விற்பனை என்பதெல்லாம் மிகக்குறைவு ஆரும் வேட்டைகாரருடன் நட்பாக இருந்தால் தான் பெற்றுகொள்ளமுடியும் .1990 களின் பிற்பகுதியளவில் இறுதியாக எங்கள் ஊரில் இந்த இறைச்சி சாப்பிட்ட நினைவு.. இப்போதும் இவை எங்கள் பகுதியை நோக்கி ( ஆனையிறவு சிறுகடல் நீரேரி தொடர்ச்சி சுண்டிக்குளம் வரை)வருகின்றனவா …
-
- 2 replies
- 752 views
-
-
மனோ பாடிய பாடல்களில் மிகவும் பிடித்த பாடல்கள் .. அனைத்தும் இசைஞானியின் இசையில் வெளி வந்தவையே! இப்பாடல்... பல காலங்களுக்கு பின் இன்று கேட்க நேர்ந்தது... யான் பெற்ற இன்பம், வையகமும் .... இப்பாடல் பற்றி எஸ்.ஏ.ராஜ்குமார் ஒருதடவை குறிப்பிடுகையில் ... எங்கேயாவது கேட்க நேர்ந்தால், பாடல் முடியும் மட்டும் தான் அரங்குவதில்லை ... என்று! .. பாடலை தனியே கேட்கும் இனிமை, திரையில் இல்லை!! ...
-
- 0 replies
- 752 views
-