Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. தமிழீழத்தின் அழகு தனி அழகு தாய் மண்ணை முத்தமிட வேண்டும்

  2. Movie: Saagar (1985) Song: O Maria O Maria Starcast: Kamal Hassan, Dimple Kapadia Musicians: Rahul Dev Burman, 1985 களின் நடனம் காட்ச்சிப்படுத்தல் எஸ் பி பி அவர்களின் இனிமையான குரல் அருமை Song: Mere Sapno Ki Rani Movie: Aradhana (1969) Singer: Kishore Kumar Star Cast : Rajesh Khanna, Sharmila Tagore, Sujit Kumar Musicians: Sachin Dev Burman, கிசோர் குமார் இவர் குரல்களில் வந்த சில பாடல்களும் மிக இனிமையாக இருக்கும் அதில் இந்த பாடலும் அதன் இசையும் எனக்கு மிகவும் பிடிக்கும்

  3. நான் இந்தப்பாடலை மிகவும் விரும்பி கேட்பதுண்டு.. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.. இந்தப்பாடலில் வரும் சிலவரிகள் சிந்திக்க வைக்கிறது..உதாரணமாக “ சூரியன் பிரகாசிக்கிறது ஆனாலும் என் கண்களில் சில தேடல்கள்..” ” அன்பு ஒரு மொழி.. ஏன் அனைவரின் முகத்திலும் கட்டுப்பாடு..” “இந்த உலகம் எல்லைகள் இன்றி உருவானது” “நம்மில் துடிக்கும் இதயம் ஒன்றே தான்” “ முதலில் நாம் மனித நேயம் கொண்டவர்கள்” இந்தப்பாடலில் வரும் “Live, Love, Laugh, Lend” அதன்படி எப்பொழுதும் எங்களால் இருக்கமுடியுமா?

  4. பாலக்காடு ராமா பாகவதர் கேரளா, பாலக்காடு மாவட்டத்திலுள்ள முண்டயா என்னும் கிராமத்தில் 1888 ஆம் ஆண்டு ஜூன் 5-ந் திகதி ராமா பாகவதர் பிறந்தார். இவரது தந்தையார் கஸ்தூரி ரங்கநாதன் ஆங்கில அரசின் கீழ் வருவாய்த்துறை அதிகாரியாக இருந்தார். அவரை அதிகாரி ரங்கன் பட்டர் என அழைப்பார்கள். ராமா பாகவதர் முதலில் பாலக்காடு அனந்தராம பாகவதரிடம் குருகுல முறையில் மாணாக்கராக இருந்தார். பின்னர் மகா வைத்யநாத ஐயரிடமும் கர்நாடக இசைப் பயிற்சி பெற்றார். இவரது முதல் கச்சேரி கேரளா, கல்பாத்தி காசி விஸ்வநாத ஸ்வாமி கோவிலில் நடந்தது. அவரது இறுதிக் கச்சேரியும் அங்கேயே நடந்தது குறிப்பிடத்தக்கது. கல்பாத்த…

  5. சேவா சதனம் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஃப். ஜி. நடேச ஐயர், எஸ். ஜி. பட்டு ஐயர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். எம். எஸ். சுப்புலட்சுமி முதன் முதலில் நடித்து வெளிவந்த திரைப்படம் இதுவாகும்[1]. இத்திரைப்படத்தில் நடித்த ராம்யாரி என்ற முசுலிம் தெலுங்கு நடிகை யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் Movie Name: Sevasadanam Starring: F.G. Natesa Iyer, M. S. Subbulakshmi Music Director: Papanasam Sivan

  6. 1942-ல் வெளிவந்த கண்ணகி திரைப்படத்திற்கு பாடல்கள் அனைத்தும் எழுதியவர் உடுமலை நாராயண கவி. கீழே உள்ளது பால கோவலன் பாடுவதற்காக அவர் எழுதிய விருத்தம் ஒரிஜினல் பாட்டுப்புத்தகத்தில் உள்ளபடி:- "ஆண் கன்று வயது வந்து பசுவாகி மடி சுரந்து பால் தரும் நாள்" என்பது எவ்வாறு பொருந்தும்? வயது வந்தால் ஆண் கன்று காளை யாகுமேயன்றி பால் தரும் பசுவாகுமோ? ஒலிப்பதிவிலும் வார்த்தைகள் சந்தேகத்திற்கு இடமின்றி உச்சரிக்கப் பட்டுள்ளது. உடுமலையாரின் பாடலில் பொருட்குற்றம் உள்ளது என்று நினைக்கவும் தோன்றுகின்றது ,எப்படி ஆண் கன்று பால்தரும் இதில் ஏதும் ,,ஆ ஆ ..ஒன்றும் எனக்கு புரியலை..உங்களுக்கு ஏதேனும் புரிகிறதா இந்த பாட்டு புத்தகத்தில் எழுத்து பிழை வந்திருக்குமோ..

  7. Started by Nathamuni,

    வங்காளம் தந்த அருமையான ஒரு அழகான இசைக்குயில். எந்த ஒரு இளம் பாடகியும் அடைந்திராத குரலுக்கு சொந்தமானவர் இவர். பல விருதுகளை வென்று சாதனை படைக்கும் இந்த குரல் இந்தியாவுக்கு வெளியேயும், சிங்களத்துக்கும், ஆங்கிலத்துக்கும் அறிமுகமானது. இவரது குரலை கேட்டு மெய் மறந்து போன அமெரிக்க ஒஹயோ மாநில ஆளுநர், ஸ்ரேயா கோஷல் தினம் என்னும் ஒரு தினத்தினை ஜூலை மாதத்தில் வரும் வகையில் அறிவித்து உள்ளார். லண்டனின் புகழ் மிக்க மெழுகு சிலைக்கூடத்தில், மெழுகு சிலையாக இருக்கும் ஒரே அழகான, இந்திய இசைக்குயில் இவர் மட்டுமே. வங்காளத்தில் ஆரம்பித்து, பாஞ்சாலி எனும் இசை அமைப்பாளரால் இந்தி திரை உலகுக்கு அறிமுகமாகி, இளையராஜா மகன், கார்த்திக் இளையராஜா மூலம் தமிழுக்க…

    • 9 replies
    • 1.7k views
  8. ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ மீன் மகள் பாடுகிறாள் வாவி மகள் ஆடுகிறாள் மட்டு நகா் அழகான மேடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ விபுலானந்தன் பிறந்த வீடம்மா இது வீணை கொடிபோட்ட நாடம்மா ஊருராய் கூத்தாடும் ஊரம்மா இங்ககே உயிர்வாழும் கலைச்செல்வம் ஊரம்மா ஏலேலோ,ஏலேலோ,ஏலேலோ மீன் மகள் பாடுகிறாள் வாவி மகள் ஆடுகிறாள் மட்டு நகா் அழகான மேடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா இங்கே…

  9. இஞ்சை பாருங்கோ..... எங்கடை சாறம். இதை தங்கடை கண்டுபிடிப்பு மாதிரி பீலா விடுகினம். சாறத்திலை இருக்கிற சுகம் எதிலையும் இல்லை கண்டியளோ.

  10. அவைக்கென்ன.... வெளி நாட்டுக்காறர். வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்து தந்தத பாருங்க. நாங்கள் என்ன இதுக்கு வழி இல்லாமலா இருக்கிறம். வெளிநாட்டில இருந்து வந்து நிக்கினம் உணர்ந்து உதவி செய்ய வேண்டாமோ? கேட்காமலே செய்யவேணுமெல்லா. வெளிநாட்டிலிருந்து வந்து நிக்கினம் கோயிலுக்கு கொஞ்சம் உதவி செய்யலாம் தானே. இதக் கொண்டு தரத்தான் அங்கயிருந்து வந்தனாக்கும். ஒரு சென்ட் போத்தலோட அலுவலை முடிச்சிட்டான். இப்படி பல வசனங்களை காதால் கேட்டு இருப்போம் அல்லது சொல்லி இருப்போம். இந்த நேரம் மாதம் மாதம் அனுப்புற காசு, கொண்டாட்டம், செத்தவீடு, கோயில் திருவிழா எண்டு அனு…

  11. அஸ்கு மாறோ அஸ்கு மாறோ ...

  12. ஆராரிராரோ ஆராரிரோ ஆராரிராரோ (2 ) தாயென்றால் யார் என்று நான் சொல்லவா ? என் சாமியும் என்னோட தாயல்லவா அவ இருந்த போது தெரியல்ல அவ அருமை அவ மறைஞ்சு போனா மறைஞ்சாதே எந்தன் பெருமை விதியோயாமல் சுத்துதாம்மா ...விழி நீரெல்லாம் சொட்டுதம்மா (2) பாசத்தை பால் துளியில், தொட்டு தந்தவள் தாயல்லவா தேசங்கள் யாவிலுமே -பேசும் தெய்வங்கள் தாயல்லவா அவ சொல்லெல்லாம் வேதங்கள் ஆகிடுமே சொந்தங்கள் சொர்க்கத்தை போய் தொடுமே அட எத்தனை யின்பத்தை தொட்டில் தந்தவள் தாயல்லவா சொந்தங்கள் தூரமென சொல்லி போனவள் தாயல்லவா பந்தத்தை பாதியிலே விட்டு போனவள் தாயல்லவா அவ நினைவு நெஞ்சத்தை நீங்கலையே நின்மதி கண்ணுக்கும் தோணலையே (2) அட எத்தனை சொந்தங்கள் …

    • 2 replies
    • 694 views
  13. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது --முத்துசிப்பி மழைத்துளி மழைத்துளி

    • 0 replies
    • 385 views
  14. இணையத்தில்... பல்வேறு விளம்பரங்களை பார்த்தாலும், ஒரு சிலர் தமிழை பெருமைப் படுத்த... காலத்தின் தேவை கருதி, இப்படியான தயாரிப்புகளை செய்வது, மெய் சிலிர்க்க வைத்தது. ரசிக்கவும், சிரிக்கவும்... உங்கள் பார்வைக்கு சில. உங்கள் கருத்தை.... மறக்காமல், பகிரவும்.

    • 3 replies
    • 2.6k views
  15. நீர் குமிழிதான் இந்த வாழ்க்கை என்றாலும் அந்த வாழ்க்கையை எங்கள் மண்ணில் வாழவிடு என்று இறைவனை இறைஞ்சி வேண்டும் பாலகன்.

  16. ஏ40 - "ஏபோர்ட்டி" என்ற கார். கார் என்றால் ஏபோர்ட்டி என்ற காரைத் தவிர எதையும் அறிந்திராத காலமது. காரைநகரில் இருந்து கணபதிப்பிள்ளை அண்ணையின் கறுத்த நிற கார் வந்து எங்கள் ஒழுங்கை முகரியில் நின்று... அதிலிருந்து பலர் இறங்கினால் நல்ல செய்தி சொல்லி அழைக்க வருகிறார்கள் என்று அர்த்தம். அவர் தனியே வந்தால் துக்க செய்தி ஒன்றை அறிவிக்க வருகின்றார் என்று அர்த்தம். பாடசாலைக்கு ஆண்களின் வாசனை படாது பக்குவமாக பெண் பிள்ளைகளை கூட்டிச் செல்லவும்... கூட்டி வரவும்.... சந்தையில் இருந்து ஒவ்வோர் வியாபாரிகளும் தங்கள் தங்கள் ஊர்களுக்கு சாமான்களை ஏற்றிச் செல்லவும்.... குடும்பமாக எப்போதாவது இரவுக் காட்சிப் படத்திற்கு செல்லுவ…

    • 7 replies
    • 640 views
  17. சுவிற்சர்லாந்து, ஒஸ்ரியா, இத்தாலி ஆகிய மூன்று நாடுகளும் சந்திக்கும் இடத்தில் பரவலான உள்ள மலைத்தொடர்களுக்கு இடையில் உள்ள பள்ளத்தாக்கில் உள்ள மிக அழகான கிராமமே சம்நவுன் என்ற விடுமுறைக்கால சொர்க்கம் ஆகும். ஒரு காலத்தில் கடத்தல்காரரின் சொர்க்கம் என்று அழைக்கபட்ட பிரதேசம் இன்று சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கமாக திகழ்கிறது. சம்நவுன் கிராமத்தின் அமைவிடமான என்கடீன் பிரதேசம் (Endgadin Gebiet). குளிர்காலத்தில் குளிர்கால விளையாட்டுகளுக்கு பிரபல்யம் மிகுந்த பிரதேசமான இந்த மலைப்பிரதேசம் கோடை காலத்தில் மலைப்பள்ளதாக்குகளூடான இனிமையான மலை நடைப்பயணம், மலைச் சரிவுகளுடனான ஏற்ற இறக்க நடைப்பயணம், மலையேற்ற மிதிவண்டிச்சவாரி (Mountainbike ride) ஆகிய விடுமுறைப் பொழுது போக்கு ஆர்வலர்களுக்கும…

    • 31 replies
    • 3.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.