இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
-
மதவடி மன்னர்கள் .... கண்ணா கனவு காண ஆசையா
-
- 0 replies
- 595 views
-
-
மதவடி மன்னர்கள்... உலகமே ஒரு நாடக மேடை ...
-
- 0 replies
- 990 views
-
-
#ஊர்_மாப்பிள்ளையும்_கனடா_பொம்பிளயும்! கனடா பொம்பிளயை கலியாணம் கட்டி, ஊரில இருந்து வந்த மாப்பிள்ளைக்கு கனடா பொம்பிள வகுப்பெடுத்ததால் கனடா பொம்பிளய விவகாரத்து செய்யவென முடிவெடுத்து; எங்கட தமிழ் வக்கீல் ஒருவரிடம் செல்ல, அந்தாளும் போதாக்குறைக்கு வகுப்பெடுக்கும் அந்தோ பரிதாபம்!#மதவடிமன்னர்கள்_வெளிநாட்டு_கலியாண_பரிதாபங்கள்
-
- 0 replies
- 416 views
-
-
வெளிநாட்டிலிருந்து தாம் படித்த பாடசாலைக்கு வரும் பழைய மாணவர்களின் அலப்பறை பரிதாபங்கள்! வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் தமிழர்கள் தாம் கற்ற பாடசாலைக்கு செல்வது எப்படி? இப்போது என்ன வகையான கோமாளித்தனங்களை எல்லாம் செய்கின்றனர் என்பதை காமடியாக கலாய்க்கும் மதவடி மன்னர்கள்!
-
- 0 replies
- 620 views
-
-
மதவடி மன்னர்கள்..... வடையில் நூல் வருவது ஏன் ? சாப்பாட்டுக் கடை இரகசியம் ...
-
- 0 replies
- 546 views
-
-
கலியாணம் வேண்டாம் படிப்பு தான் வேணும் எண்டு சண்டை போடுற மகளும்; படிப்பு வேண்டாம் எனக்கு கலியாணம் தான் இப்ப வேணும் எண்டு சொல்லி அடம்பிடிக்கிற மகனும்; இவர்களிடம் மாட்டித்தவிக்கும் தகப்பனும் ரியூசன் வாத்தியாரும்!
-
- 0 replies
- 551 views
-
-
மது குடிக்க வழியில்லாமல் தற்கொலை செய்து கொண்டவருக்கு 'குவார்ட்டர்' அஞ்சலி!!! ஜூன் 19, 2007 கரூர்: கரூர் மாவட்டம் ராயனூர் என்ற கிராமத்தில், குடிக்க மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் தற்கொலை செய்து கொண்டவருக்கு அவரது நண்பர்களும்,உறவினர்களும் குவார்ட்டர் பாட்டில் மது வாங்கி வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். ராயனூரைச் சேர்ந்தவர் சுப்ரமணியம். கூலி வேலை செய்து வந்தார். அவரது மனைவி சந்திரகாந்தி. நேற்று மாலை குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டுள்ளார் சுப்ரமணியம். ஆனால் சந்திரகாந்தி பணம் தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. குடிக்கப் பணம் தர மறுத்து விட்டாளே மனைவி என்று வருத்தமடைந்த சுப்ரமணியம், வீட்டுத் தோட்டத்தில் உள்ள மரத்தில் …
-
- 3 replies
- 1.5k views
-
-
http://sinhalamp3.wen9.org/mp3/1611_Madura_wasanthe_SeethalaWAP.Gprs.LT.mp3 இசை மூலம்: Seethalawap
-
- 3 replies
- 681 views
-
-
“பாப்பாவுக்கு ஒரு ஜிகர்தண்டா போடு” இது காதல் படத்தில் தண்டபாணி பேசும் வசனம். அதுவரை ஜிகர்தண்டா, மதுரையைத் தாண்டி பெரிதாக யாருக்கும் தெரியாது. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜிகர்தண்டா தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளில் எல்லாம் பரவியது எனச் சொல்லப்படுகிறது. சின்னச் சின்ன ஊர்களிலும் திருநெல்வேலி அல்வா மாதிரி ‘மதுரை ஜிகர்தண்டா’ எனக் கடை போடத் தொடங்கினர். இன்றைக்குச் சென்னை போன்ற முக்கிய நகரங்களிலும் கிடைக்கும் ஜிகர்தண்டாவின் சுவைக்குப் பலரும் அடிமையாகி விட்டனர். பேரிலேயே குளுமையை வைத்திருக்கும் ஜிகர்தண்டா மதுரை யில் குடியேறியது சுல்தான்களின் ஆட்சிக்காலத்தில் தான். பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு 14-ம் நூற்றாண்டில் மதுரையைச் சுல்தான்கள் சில காலம் ஆண்டனர். இந்தக் காலக…
-
- 0 replies
- 1.4k views
-
-
மதுபானங்களும் அதன் வகைகளும்... 1. ஜின் (Gin) - ஜூனிப்பர் (Juniper) பழங்கள் எனப்படும் ஊசி இலை காடுகளில் வளரும் சவுக்கு மரங்களிலிருந்து தயாரிக்கப்படும் மது. தோன்றிய ஊர் - நெதர்லாந்து (Netherlands), சுவை - ஊசி இலை மூலிகைகள் 2. வோட்கா (Vodka) - உருளை கிழங்குகள் , பார்லி பயிரிலிருந்து காச்சப்படும் சரக்கு . தோன்றிய ஊர் - ருஷ்யா, சுவை - எரிசாராயம் 3. விஸ்கி (Whisky) - மால்ட் எனப்படும் ஊற வைத்த பார்லியின் முலை பயிரிலிருந்து காச்சப்படும் சரக்கு. தோன்றிய ஊர் - பிரிட்டன் தீவுகள் இதுவே ஸ்காட்லேன்டில் தயாரித்தால் இதன் பெயர் ஸ்காட்ச் (Scotch). அமெரிக்காவாக இருந்தால் இதன் பெயர் போர்பான் (Bourbon) - சுவை - புகையூட்டப்பட்ட மரப்பலகை 4. ரம் (Rum) - கரும்பு சக…
-
- 8 replies
- 1.4k views
- 1 follower
-
-
-
- 2 replies
- 1.6k views
-
-
மந்திரி குமாரனின் மன்மத லீலைகள் பாகம் - 01 அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வாவின் மனமத லீலைகளை காட்டக் கூடிய ஒரு தொகை புகைப்படங்கள் சிங்கள இணையங்கள் பலவற்றிலும் வெளியாகி உள்ளன. இராணுவ மேயர் ஒருவரை கடந்த வாரம் அடித்தமையையை தொடர்ந்து மாலக சில்வா குறித்த பரபரப்பு, விறுவிறுப்புச் செய்திகளுக்கு சிங்கள வாசகர்கள் மத்தியில் பெரிய மவுசு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் இவராலும், இவரோடு சேர்ந்து இவரது சகாக்களாலும் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்ற மன்மத லீலைகள் சிங்கள இணைய ஊடகங்களில் தனி இடம் பிடித்து உள்ளன. இவை பகுதி - 01, பகுதி - 02 என்று பாகங்கள் பிரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளன. முன்பு வெளிப்படுத்தப்படாத புகைப்படங்களாக இருப்பதால் வாச…
-
- 0 replies
- 903 views
-
-
வேதனை கண்டதும் காத்திடும் மெளனம் ஏன் இறைவா ? உன்னோடு நான் இருப்பேன்அஞ்சாதே கலங்காதே!
-
- 3 replies
- 812 views
- 1 follower
-
-
யாழ் கருத்தாளர்கள் பெரும்பாலானவர்கள் மத்திம வயதை கடந்து விட்ட காரணத்தினால் பெரும் மன அழுத்தத்திற்கும், மன பிறள்விட்கும் உள்ளாகி , ஏனோ , தானோ என்று வாழ்கையை சலிப்புடன் நகர்த்துகிறார்கள் . . இது அவர்கள் எழுத்திலேயே தெரிகிறது .கவலைகளை மறந்து அவர்களது வசந்த காலங்களை மீண்டும் நினைத்து வாழ்கையை துடிப்புடன் எதிர்கொள்வதட்காக சில நல்ல பாடல்களை இணைக்குமாறு பட்சி ஒன்று என்னை வேண்டி கொண்டதுக்கு இணங்க .http://youtu.be/zbjAUPasd3I
-
- 17 replies
- 1.4k views
-
-
"காதலின் செய்திகள் கண்களில் உள்ளது அதை நான் படிக்க மொழி கிடையாது"
-
- 2 replies
- 807 views
-
-
அதிகரித்து வரும் கடும் வேலை பளு, அழுத்தங்கள், தூர ஊர்களில் இருந்து வரும் கவலை தரும் செய்திகள், பிள்ளைகளின் ஆரோக்கியம் என்பனவற்றால் அண்மை நாட்களில் மன அழுத்தத்தை கடுமையாக உணருகின்றேன். (Stress : not depression), இவ் வேளைகளில் இறுகிப் போய் இருக்காமல் மனசை மிகவும் இலேசாக வைத்திருக்க சில இசைக் கோர்வைகளை தெரிந்தெடுத்து கேட்டு வருகின்றேன். எனக்குத் தெரிந்து இசையை விட மனசை இலேசாக்கும் விடயம் எதுவுமில்லை. இந்த இசைக் கோர்வைகளை தரவிறக்கம் செய்து சிடியில் பதித்து என் வாகனத்தினை செலுத்து போதும் , அலுவலகத்தில் இருக்கும் போது யூரியூப்பில் இருந்தும் கேட்டு வருகின்றேன். அவற்றில் சில இங்கே... 1. மழை பெய்யும் ஓசை இசையாக: ஒரு மணித்தியாலத்திற்கும் மேல் கேட்கலாம். மனசை மிகவும்…
-
- 3 replies
- 1.8k views
-
-
இரண்டு தரம் கேட்டுப் பாருங்கள் ... மனசு சுத்தி சுத்தி வரும் படமும் ஒரு படம் . பாடசாலை காலத்தையும், அதன் போது அரும்பும் காதலை, பிரிவை சொல்லும் இன்னொரு படம் ஆண் : ஆ… ஆஅ… ஆ… ஆண் : முதல் நீ முடிவும் நீ… மூன்று காலம் நீ… கடல் நீ கரையும் நீ… காற்று கூட நீ… ஆண் : மனதோரம் ஒரு காயம்… உன்னை எண்ணாத நாள் இல்லையே… நானாக நானும் இல்லையே… ஆண் : வழி எங்கும் பல பிம்பம்… அதில் நான் சாய தோள் இல்லையே… உன் போல யாரும் இல்லையே… குழு (ஆண்கள்) : தீரா நதி நீதானடி… நீந்தாமல் நான் மூழ்கி போனேன்… நீதானடி வானில் மதி… நீயல்ல நான்தானே தேய்ந்தேன்… ஆண் : பாதி கானகம்… அதில் காணாமல் போனவன்… ஒரு பாவை கால் தடம்… அதை தேடாமல் தேய்ந்தவன்… …
-
- 6 replies
- 1.2k views
-
-
-
http://youtu.be/NaFDuLETdm4 http://youtu.be/ul9Xvjt83eI http://youtu.be/kXY_n5X9KHc
-
- 7 replies
- 1k views
-
-
மனதிற்கு இதம் தரும் மியுசிக் வேண்டும்... யாராவது எனக்கு அழகாக மியுசிக் இணைத்தால் நான் கட்டி அணைத்து கொள்வேன்.. சங்கீத மியுசிக் என்றால் பிரியம்.. உயிரை உருக்கும் பிஜி என்றால் கொள்ளை பிரியம்... தமிழீழ சொந்தங்கள் பிளீஸ் கம் இன்.. நீங்கள்(ஈழ நாடு) வேற நான் வேற கிடையாது(தமிழர் நாடு)... அங்கால ஏ+ இங்க பி + நல்ல மியுசிக்க எடுத்து விடுங்க பிளீஸ்.... பிஜிம் பிளீஸ்... டிஸ்கி: பரிசு பொருள் வேண்டுபவர்களுக்கு தனி மடல் அனுப்பு வைக்கவும் ... அதெல்லாம் இல்லை என்று சொல்ல மாட்டேன்.. அரிசி பருப்பு மிளகாய்தான் சொன்ன அட்ரஸுக்கு வரும்.. ஐ வாண்ட் மனதை உருக்கும் மியுசிக்... :D கடலுக்கு நடுவே ரோடு போட்டு கொள்ளலாம் 18 கிமீ தானே பிளீஸ் .. நல்ல மியுசிக்...
-
- 9 replies
- 3.6k views
-
-
மனதிற்கு பிடிக்காத கிந்தி பாட்ல்கள்
-
- 4 replies
- 1.6k views
-
-
வருடம் 16 கார்த்திக்,குஸ்பு நடித்த படம் இது...பசில் இயக்க இளையராஜா இசையமைக்க சிறந்த கதையமைப்பைக் கொண்ட அற்புதமான படம் ...இளையராஜாவின் இசையமைப்பில் பாடல்கள் எல்லாம் அற்புதம்...ஜேசுதாசுக்கு அந்தப் படத்தில் பாடிய ஒரு பாட்டுக்காக தேசிய விருது கிடைத்தது...படம் தொடக்கமே வித்தியாசமாக தொடங்கிறது...குஸ்புவின் இரண்டாவது படமாம் ஆனால் இந்தப் படம் தான் முதலில் வந்ததாம்...நீங்கள் இப்படம் பார்த்து இருக்கிறீர்களா?...இப் படத்தை பற்றிய உங்கள் கருத்து என்ன? நீங்கள் பார்த்து ரசித்த உங்கள் மனதிற்கு பிடித்த படங்களைப் பற்றி இத் திரியில் எழுதுங்கள்...நல்ல படமாய் இருந்தால் மற்றவர்களும் பார்க்கலாம்...நன்றி
-
- 6 replies
- 2.7k views
-
-
Meditation Music for Relaxing and Studying, Gain Focus Back and Improve your Concentration கடல் அலைகளினொடு இதமான இசை
-
-
- 148 replies
- 11.5k views
- 1 follower
-