இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
[size=3] என்னே படம் சார்!!!!!.... வெறும் 7 நிமிசம்.. விஸுவல் மீடியா ஏன் சக்திவாய்ந்தது என்பதற்கு ஒரு உதாரணம் எனும் வர்ணணையோடு அண்டோனியோ அன்பு எனும் டுவிட்டர் பதிவாளர் இணைத்திருந்த யூடியுப் இணைப்பு இது![/size][size=3] இக் குறும்படத்தின் பெயர் : தர்மம்[/size][size=3] நாளைய இயக்குனர் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் காவற்துறை சுற்றில் கடந்த வாரம் வெற்றி பெற்ற திரைப்படம் இது.[/size]
-
- 0 replies
- 541 views
-
-
-
-
- 1 reply
- 540 views
-
-
35வருசம் ஒரே கம்பனியில் வேலை செய்த பழையவரை நேற்று வந்தவர் போட்டுக்கொடுத்ததால்; பழையவரின் வேலைக்கு ஆப்படித்த தமிழ் முதலாளி!
-
- 0 replies
- 539 views
-
-
புலம் பெயர் நாடுகளில் நடைபெறும் எமது தமிழர்களின் கொண்டாட்டங்களுள் ஏனைய நாட்டவர்களின் கொண்டாட்டங்கள் கலப்பதில் நாம் இடறல்ப்படுகின்றோமா? குறிப்பாக வட இந்தியாவின் மெகெந்தி, மற்றும் Hens party வளைகாப்பு இப்படிப் பல எமக்குள் கலப்பது எமது தனித்துவத்தையும் அடையாளத்தையும் இல்லாதாக்குமா? பங்குபற்றியோர் : Dr. விவேக் றமேஷ் வேதநாயகம் வேலாயுதம் மாதவி சிவலீலன் லாவண்யா
-
- 0 replies
- 539 views
-
-
-
http://news.tamilstar.com/archives/40118#more தமிழ்ஸ்டார்காறனுவள் கண்டு பிடிச்சிருந்தாங்க.
-
- 0 replies
- 539 views
-
-
இது ஒரு staged video ஆக இருப்பினும் அது சொல்ல வரும் கருத்தினை நெகிழ்ச்சியுடன் சொல்லிச் செல்கின்றது
-
- 5 replies
- 538 views
-
-
-
- 0 replies
- 538 views
- 1 follower
-
-
-
முரணும் முடிவும்....முதலாளி தொழிலாளிகிடையே உள்ள முரண்பாடுகள்
-
- 0 replies
- 537 views
-
-
T.R. சாதாரண விதிகளுக்குள் அகப்படாமல் சிண்டு விளையாடும் கலைஞன். சின்ன வயதில் "வாடி மச்சி வாழைக்காய் பச்சி" என்று மனம் கவர்ந்த ரி.ராஜேந்தர் இனை இப்ப கண்டாலும் மனசுக்குள் பதுங்கி இருக்கும் சின்னப் பெடியன் மீண்டும் துள்ளி வருவான். அவர் இந்த வருட விஜய் தொலைக்காட்சியின் இசை விருது விழாவில் பங்கு கொண்ட நிகழ்வு. http://www.youtube.com/watch?v=Lnqi_FzGwUc
-
- 0 replies
- 537 views
-
-
முரணும் முடிவும்....விவாகரத்து என்பது அதிகரித்து கொண்டு வர காரணம் என்ன?
-
- 0 replies
- 537 views
-
-
-
- 0 replies
- 537 views
-
-
-
https://www.youtube.com/watch?v=jdSVCcaV4Tw இந்தக் கோட்டை (கேற்றை)..... நீயும் தாண்டப் படாது, நானும் தாண்ட மாட்டேன்.
-
- 1 reply
- 536 views
-
-
01 ஆம் ஆண்டு நிறைவு விழா காகித விழா 02 ஆம் ஆண்டு நிறைவு விழா பருத்தி விழா 03 ஆம் ஆண்டு நிறைவு விழா தோல் விழா 04 ஆம் ஆண்டு நிறைவு விழா பூபாள விழா 05 ஆம் ஆண்டு நிறைவு விழா மர விழா 06 ஆம் ஆண்டு நிறைவு விழா சர்க்கரை கற்கண்டு / இரும்பு விழா 07 ஆம் ஆண்டு நிறைவு விழா கம்பளி / செம்பு விழா 08 ஆம் ஆண்டு நிறைவு விழா வெண்கல விழா 09 ஆம் ஆண்டு நிறைவு விழா மண்கலச விழா 10 ஆம் ஆண்டு நிறைவு விழா தகர விழா 11 ஆம் ஆண்டு நிறைவு விழா எஃகு விழா 12 ஆம் ஆண்டு நிறைவு விழா …
-
- 6 replies
- 535 views
-
-
Give A Little Love - Noah and the Whale http://youtu.be/y0abYKwRWlU எல்லோருக்கும் இந்த உணர்வு இருந்துவிட்டால்..?
-
- 1 reply
- 535 views
-
-
ஷாக்கிள்டன் உலகின் தென்துருவமான அண்டார்டிகா பனிக் கண்டத்துக்குச் செல்லும் சாகசப் பயணங்கள் 1910-களில் பெரும் புகழ்பெற்றிருந்தன. 1911-ம் ஆண்டில் தென் துருவத்தில் மனிதக் காலடி பட்ட பிறகு, அண்டார்டிகாவை தரைவழியாகக் கடக்கும் எண்ணத்துடன் 1914-ல் ஒரு பிரிட்டிஷ் சாகசப் பயணம் திட்டமிடப்பட்டது. தரைவழித் திட்டம் அந்தக் காலத்தின் கடைசி சாகசப் பயணமாக இது கருதப்படுகிறது. இந்தப் பயணத்துக்குத் தலைமை வகித்தவர் சர் ஏர்னெஸ்ட் ஷாக்கிள்டன். பனிப்பாறைகளின் மீது தரை வழியாக அண்டார்டிகா கண்டத்தின் மறுமுனையை அடைய வேண்டும் என்பதே இந்தப் பயணத்தின் முதன்மைக் குறிக்கோள் என்று ஷாக்கிள்டன் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்தப் பயணம் அதைச் சாதிப்பதற்கு மாறாக, எண்ட்யூரன்ஸ் (நீடித்து நிலைக்கும் எ…
-
- 0 replies
- 535 views
-
-
http://www.facesofhorror.com/music/DepecheMode-EnjoyTheSilence.mp3 பாடல்: Depeche Mode | Violator | Enjoy the Silence
-
- 0 replies
- 535 views
-
-
-
- 2 replies
- 535 views
-
-
ஹிந்துஸ்தானி இசையில் தலை சிறந்த படைப்புக்கள்
-
- 2 replies
- 534 views
-
-
01. யானை 22 மாதங்கள் கருவை சுமக்கும் !. 02. யானை 4 வருடங்களுக்கு ஒரு முறைதான் குட்டி போடும்.! 03. அதன் தும்பிக்கையால் 350 கிலோ எடையை தூக்க முடியும். 04. சில நேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும். 05. ஒரு யானை ஒரு காட்டையே உருவாக்கும். 06. ஒரு நாளைக்கு 200 - 250 கிலோ உணவு சாப்பிடும் . 07. ஒரு நாளைக்கு 100 - 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். 08. 250 கிலோ உணவில் 10% விதைகள் இருக்கும். சாணத்தில் இருந்து 10 கிலோ விதைகள் காட்டில் விதைக்கப்படும். 09. யானை ஒரு நாளைக்கு 300 - 500 விதைகள் விதைக்கும். 10. யானை ஒரு நாளில் 100 மரங்களை நடுகிறது. ஒரு வருடத்திற்கு 36500 மரங்கள் நடுகிறது. 11. ஒரு யானை தன் வாழ்நாளில்…
-
- 1 reply
- 533 views
-
-
-
- 0 replies
- 533 views
-
-
காலத்தின் வாசனை: திண்ணைகளின் பொற்காலம்! திண்ணை வீடுகள் திண்ணை என்பது வெறும் கல்லையும் மண்ணையும் இழைத்துக் கட்டப்பட்ட உட்காருமிடம் அல்ல. அது மனித நேயத்தின் அடையாளம். திண்ணை என்பது வீட்டில் வசிப்போருக்கு மட்டும் உரியதல்ல; மழையிலும் வெயிலிலும் யாத்திரை செல்லும் தேசாந்திரிகள் உட்கார்ந்து இளைப்பாறிச் செல்லக் கட்டப்பட்டவை. அந்தக் காலத்தில் திண்ணைகளில் வீட்டாரின் அனுமதி இன்றிப் படுத்துறங்கும் பண்டாரங்களையும் பரதேசிகளையும் காணலாம். திண்ணையில் இருக்கும் அந்நியரின் பசி தீர்த்த பின்னர் தாம் புசிக்கும் நல்லோர் வாழ்ந்த காலம் அது. தெருவை மட்டுமல்ல; வாழ்க்கையையே வேடிக்கை பார்க்கும் மனோபாவத்துக்கு உட்படுத்துவதாகத் திண்ணைகள் இருந்தன. ‘…
-
- 0 replies
- 532 views
-