Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இனிய வணக்கங்கள், யாழ் இணையத்தில் இருக்கின்ற சிறந்த கவிஞர்களில் காவலூர் கண்மணி (கண்மணி அக்கா) அவர்களும் ஒருவர். அவர் எழுதுகின்ற கவிதைகள் எல்லாமே உடனடியாகவே பாடல் போல பாடக்கூடிய அளவுக்கு ஈர்ப்பு உள்ளதாக சொல்நடை, சந்தங்கள் இருக்கும். 2007ம் கிறிஸ்துமஸ் நேரத்தில் கண்மணி அக்கா அவர்கள் எழுதிய இந்தக்கவிதையை இதே இசையில் பாடி இணைத்து இருந்தேன், சிலருக்கு நினைவு இருக்கலாம். அதே பாடலை மீண்டும் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்ட பிரபலமான ஜிங்கில் பெல் இசையுடன் (சிறிதளவு மாற்றம் செய்தபின்) பாடி இணைத்து இருக்கிறன். கேட்டுப்பாருங்கோ. இந்தப்பாடலை முதல்தடவையாக கவிதையாக வாசித்தபோதே முதல்தரம் வாசித்துவிட்டு உடனடியாகவே இரண்டாம் தடவையாக பாடலாகவே பாடிப்பார்த்தேன். இயல்பாகவே இந்த இசையில் வாயில் …

  2. கோயம்பத்தூரில் சுற்றிப்பார்க்க எதுவுமே இல்லை என்று பலர் குறைபட்டு கொண்டாலும் வேறெந்த மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கும் வாய்க்காத ஒரு வசதி கோயம்பத்தூர் வாசிகளுக்கு உண்டு. ஊட்டி, கொடைக்கானல் என்ற தமிழ் நாட்டில் இருக்கும் இரண்டு அழகான மலைவாச ஸ்தலங்களுக்கு நினைத்த மாத்திரத்தில் சென்று வர முடியும். விடுமுறை நாட்களில் அதிகாலை நண்பர்களுடன் வண்டியில் கிளம்பி ஊட்டிக்கு டீ குடிக்க மட்டுமே செல்லும் இளைஞர்கள் கோயம்பத்தூரில் உள்ளனர். அதே போல தான் கொடைக்கானலுக்கும். சுற்றிப்பார்க்க நல்ல நல்ல இடங்களை கொண்டிருக்கும் கொடைக்கானலுக்கு ஒரு சின்ன சுற்றுலா சென்று வரலாம் வாருங்கள். நாம் பொள்ளாச்சி மற்றும் பழனி வழியாக கொடைக்கானலை நோக்கி பயணிப்போம். கோயம்புத்தூர் - பொள்ளாச்சி: பயணத்தின் மு…

  3. http://140.126.246.6/dyna/data/user/gracia/files/200709012329050.mp3 பாடல்: Norah Jones | Somewhere Over The Rainbow Somewhere over the rainbow Way up high, And the dreams that you've dreamed of Once in a lullaby. Somewhere over the rainbow Bluebirds fly, And the dreams that you've dreamed of Dreams really do come true. Someday i'll wish upon a star And wake up where the clouds are far Behind me. Where troubles melts like lemon drops Away above the chimney tops That's where you'll find me. Somewhere over the rainbow Bluebirds fly. And the dreams that you dare to.. Oh why, oh why can't i? Well, i see Trees of gr…

  4. சென்ட்ரல் வேர்ல்டு மால், தாய்லாந்து எஸ்.எம். சிட்டி நார்த் எட்ஸா மால், பிலிப்பைன்ஸ் கோல்டன் ரிசோர்ஸ் மால், சீனா நியூ சவுத் சீனா மால், சீனா துபாய் மால், ஐக்கிய அரபு நாடுகள் செவஹிர் மால், துருக்கி வணிக வளாகங்கள் கட்டுவது நூற்றாண்டுகளுக்கு முன்பே வழக்கத்தில் இருந்து வருகிறது. டெல்லியில் உள்ள முகலாயர் காலத்துக் கட்டிடமான செங்கோட்டையில் இம்மாதிரியான வர்த்தக வளாகத்தைக் காணலாம். இருபதாம் நூற்றாண்டில் வணிக வளாகங்கள் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கின. இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் வணிக வளாகங்கள் வானுயர் கட்டிங்களாக விஸ்வரூபம் எடுத்தன. இம்மாதிரியான வணிக வளாகங்களில் சிறந்தவற்றைக் கட்டுமான இணைய இதழ் ஒன்று பட்டிய…

    • 0 replies
    • 782 views
  5. வானொலிகளின் வசந்தகாலம் தொலைக்காட்சிகளின் யுகம் இது. நெடுந்தொடர்கள், நல்ல நாட்களில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள், நாள் முழுவதும் செய்திகள் என்று கண்களுக்கு ஓய்வே இருப்பதில்லை. தொலைக்காட்சியில் பார்க்கத் தவறிய நிகழ்ச்சி களை இணையத்தில் பார்த்துக்கொள்ளவும் வசதி இருக்கிறது. ஆனால், தொலைக்காட்சி புழக்கத்துக்கு வராத காலத்தில் காதுகள்தான் கண்கள்! செவி வழி நுழையும் செய்திகள், பாடல்கள், வானொலி நாடகங்கள் கற்பனைகளை உருவாக்கிய அற்புதக் காலம் அது. என் சித்தப்பாவிடம் பழைய காலத்து மாடல் வானொலி இருந்தது. டிரங்குப் பெட்டி மாதிரி இருந்த அந்த வானொலியைச் சிறுவயதில் பார்த்துப் பிரமித்திருக் கிறேன். காலை 6 மணிக்கு நிகழ்ச்சி கேட்க வேண்டுமானால், ஐந்தரைக்கே அதை தயார் செய்துவிடுவார் சித்த…

  6. இதயத்தை வருடும் மெல்லிய வயலின் இசையில் ...

  7. இந்தப் புத்­தாண்­டி­லா­வது தமிழ் திரை­யி­சையில் மற(றை) க்கப்­பட்ட இரண்டு அற்­பு­த­மான வயிலின் கலை­ஞர்­களை நினை­வு­கூ­ரு­வோமா ?? வான் நிலா... நிலா.. அல்ல உன் வாலிபம் நிலா.. பாட­லுக்குள் வயிலின் வாசித்த கலை­ஞர்கள் யார் ? “பட்­டினப் பிர­வேசம்” என்ற படத்தின் “வான் நிலா.. நிலா ..அல்ல” என்ற பாட்டு தமிழ்த்­தி­ரை­யி­சையில் ஒரு மைல்கல். இந்­தப்­பாட்டின் உரு­வாக்கம் அதை இசை­ய­மைத்த எம்.எஸ்.வி.யையும் அந்தப் பாடலை எழு­திய கண்­ண­தா­ச­னையும் அதனை அனு­ப­வித்துப் பாடிய பாலு­வையும் எங்கோ உய­ரத்­துக்குக் கொண்­டு­சென்று வைத்­தது. ஆனால் அந்தப் பாட்­டிற்கு அழகைக் கொடுக்கும் வயிலின் கலை­ஞர்­களை எவரும் கணக்­கெ­டுக்­க­வில்­லை­யென்­பது மிகக் கவ­லைக்­கு­ரிய விடயம். இந்­தப்­ப…

  8. வாய்விட்டுச் சிரித்தால்...! ஜர்மனி நாட்டில் டாட்டெல்ன் நகரைச் சேர்ந்தவர் ஜோயச்சிம் பாரன் பெல்டு. 54 வயதான இவர் ஒரு அக்கவுண்டண்டாக வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை முடிந்ததும், பூங்காவுக்குச் சென்று வாய்விட்டுச் சிரிப்பது வழக்கம். இப்படி அவர் சிரிப்பதற்கு அந்த பூங்காவில் நடைப்பயிற்சி செய்யும் சிலர் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர். இது அமைதியைக் கெடுப்பதாக கூறி அவர்கள் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது சுவாசிப்பது மாதிரி. பூங்காவில் வாய்விட்டுச் சிரிப்பதும், வாழ்க்கையின் ஒரு அம்சம். உடல் ஆரோக்கியத்துக்காக இதைச் செய்வதாகவுமë அவர் கூறினார். கோர்ட்டு இதை ஏற்றுக் கொள்ளவில்லை. பாரென்பெல்டு மீண்டும் சிரித்தால் அவருக்கு…

    • 5 replies
    • 1.5k views
  9. அவனுக்கென்ன தூங்கி விட்டான் அகப்பட்டவன் நானல்லவா நாங்கள் யார்? ஊரைச் சுமந்தபடி ஓசையுடன் பயணம் அது என்ன?

    • 25 replies
    • 4.3k views
  10. வாழ நினைத்தால் வாழலாம் வரிகள் - கண்ணதாசன் வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ஆழக் கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்திவா (வாழ) பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம் தொடரும் பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி கிடைக்கும் காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம் (வாழ) கண்ணில் தெரியும் வண்ணப் பறவை கையில் கிடைத்தால் வாழலாம் கருத்தில் வளரும் காதல் எண்ணம் கனிந்து வந்தால் வாழலாம் கன்னி இளமை என்னை அணைத்தால் தன்னை மறந்தே வாழலாம் (வாழ) ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி துள்ளித் திரியும் மீங்கள் சாட்சி துடித்து நிற்கும் இளமை சா…

    • 0 replies
    • 5.8k views
  11. வாழ மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம் - ரீமிக்ஸ் சென்னை வெயிலையும், அரசியல் கூத்துகளையும் மறந்து சிரிப்பதற்க்கு, இன்று என் மின் அஞ்சலில் வந்த ஒரு அஞ்சல் உங்கள் பார்வைக்கு. தயவு செய்து இதை நகைச்சுவையாக மட்டும் எடுத்துக் கொள்ளவும். இடை குறிப்பு : அஞ்சல் உபயர் திரு.மாயகண்ணன் அன்பு அவர்களுக்கு மன்மார்ந்த நன்றி. கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் கல்யாணம் அந்த ஜாதி கட்சி கூட்டணிகள் ஊர்கோலம் அந்த பார்லிமெண்ட்ல நடக்குதையா திருமணம் அங்கு 2 கட்சி தொண்டர்களும் கும்மாளம் கல்யாணமாம் கல்யாணம் கல்யாணமாம் கல்யாணம் கல்யாணமாம் கல்யாணம் கல்யாணமாம் கல்யாணம் மாப்பிள்ளை சொந்த பந்தம் காங்கிரஸ் கட்சி தானுங்க மாப்பிள்ளை சொந்த பந்தம் …

  12. . தோப்பிலே குயில் கூவினால் துரையெனெல் எழுந்தோடினேன் காற்றிலே மரம் ஆடினால் கனிந்த உன் முகம் தேடினேன் நதியிலே நடந்து நான் இசையிலே மூழ்கினேன்.. ஞாபகம் வந்ததே வேதனை தந்ததே இடங்கள் இருக்கு அங்கே இருந்த கிளியும் எங்கே.. ஜீவன் போன அந்தப் பாதை எதுவோ.. வாழை மரம் கட்டி வாழ நினைத்ததென்ன‌ ஆளுக்கொரு பக்கம் காலம் பிரித்ததென்ன.. அந்தி நேரம் வந்த போது தன்னந்தனிமையில் பாடும் புதுக்குயில் நான்.. https://www.youtube.com/watch?v=7e_UmmQgipg

  13. என் வாழ்வின் மிகப் பெரும் மாற்றத்தை உருவாகிய பாடல் இது... இதன் original வடிவத்தை மிக பெருசாக வளர்ந்த பின் தான் கேட்டேன்..அது வரைக்கும் என் அப்பாவின் இந்தப் பாடலுக்கான் குரலும் இசையும் தான் என்னை பல இடங்களுக்கு கொண்டு சென்ற துடுப்பானது மிக மிக பழைமையான பாடல் படம்: யார் பையன் (1953 )

  14. http://images.neopets.com/sponsors/disneyrecords/lifeishighway.mp3 பாடல்: Life is Highway | Tom Cochrane

  15. படித்ததில் பிடித்தது: வாழ்க்கை வாழவே...வாழ்ந்துவிடுங்கள்... எங்கள் தோழி... 50 வயதைக் கடந்தவள்.. அவள் பிறந்தநாளுக்கு சரியாக 8 நாட்கள் கழித்து வாட்சப் குழுமத்தில் அவளின் மரண செய்தி... பேரதிர்ச்சி எங்களுக்கு.. அவளது கணவன் ஊர் ஊராக பயணம் செய்யும் தொழிலில் இருப்பவன்.. அதனால் வீட்டின் அத்தனை பொறுப்புக்களையும் அவள்தான் பார்த்துக் கொண்டாள்..பிள்ளைகளின் படிப்பிலிருந்து, வீட்டிற்கு சாமான்கள் வாங்கி வருவதிலிருந்து, அவளின் வயதான மாமியார் மாமனாரைப் பார்த்துக் கொள்வதிலிருந்து, வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை சமாளிக்கும் வரை அத்தனையையும், அத்தனையையும் அவள்தான் ஒருத்தியாக பார்த்துக் கொண்டாள்... எப்போதாவது பேசும் சந்தர்ப்பம் அமைகையில் சொல்வாள் ,"என் க…

    • 13 replies
    • 1.1k views
  16. தத்துவம் 1 புகையிரத வண்டி என்னதான் வேகமா போனாலும் வண்டியோட கடைசி பெட்டி கடைசியாதான் போகும்!! தத்துவம் 2 பேருந்து போய்ட்டா, Bus Stand அங்கேயே தான் இருக்கும், ஆனால் துவிசக்கர வண்டி போயிற்ற, Cycle Standகூடவே போகும்!! தத்துவம் 3 கைத்தொலைபேசியில் பலன்ஸ் இல்லேன்ன கோல் பண்ணா முடியாது, ஆனால் மனுசனுக்கு கோல் இல்லேன்ன, பலன்ஸ் பண்ண முடியாது!! தத்துவம் 4 வாயால "நாய்" என்டு சொல்ல முடியும் ஆனால் "வாய்" என்டு நாயால சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டிய விடயம்!! தத்துவம் 5 விசம் பத்து நாள் ஆனா பாயாசம் ஆக முடியாது ஆனால் பாயாசம் 10 நாள் ஆனா விசம் ஆக முடியும்!! தத்துவம் 6 அரிசி கொட்டினா, வேற அரிசி வாங்களாம், பால் கொட்டினா, …

  17. இரண்டுவாரங்களுக்கு முன்பு அஜிதன் என்னிடம் நான் ஒரு படத்தைப் பார்த்தாகவேண்டுமென்று சொன்னான். அவனுடைய நோக்கில் அவன் பார்த்த படங்களில் அதுவே தலைசிறந்தது. நான் அவனை நான் இதுவரை சந்தித்த மிக நுண்ணுணர்வுள்ள மனிதர்களில் ஒருவனாக நினைப்பவன். ஆகவே அந்தப்படத்தைப் பார்க்க முடிவுசெய்தேன். அஜிதன் அதைக் குறுந்தகடாக பெங்களூரில் இருந்து கொண்டுவந்திருந்தான். ‘அப்பா, நான் படத்தைப்பத்தி ஒண்ணுமே பேசலை. சிலசமயம் மட்டும்தான் ஒரு கலை அதோட சரியான சாத்தியங்களைக் கண்டுபிடிக்கும்னு நினைக்கிறேன். இது அந்தமாதிரி ஒரு படைப்பு’ என்றார் டெரன்ஸ் மாலிக் [Terrence Malick] எடுத்த வாழ்க்கைமரம் [The Tree of Life ] தொலைக்காட்சித்திரையில் ஓட ஆரம்பித்தது. சிலநிமிடங்களில் நான் அதுவரை கொண்டிருந்த திரைப்படரசனைப்…

    • 0 replies
    • 857 views
  18. வாழ்க்கையும், மூன்றும்: போனால் கிடைக்காதது: 1. நேரம் 2. வார்த்தைகள் 3. வாய்ப்பு நேரமானாலும் என்றும் இருப்பது: 1.அமைதி 2. நம்பிக்கை 3. நேர்மை மதிக்கவேண்டியது: 1.அன்பு 2. தன்னம்பிக்கை 3. நண்பர்கள் (நல்ல) நிரந்தரமில்லதவை: 1. கனவு 2. வெற்றி 3. சொத்து மனிதனாக்குவது: 1. உழைப்பு 2. நேர்மை 3. ஈடுபாடு மனிதனை மிருகம் ஆக்குவது: 1. தற்பெருமை 2. மது 3. கோபம் உடௌந்தால் ஒட்டாதது: 1. நட்பு 2. நம்பிக்கை 3. மரியாதை என்றும் தப்பாக போகாதது: 1. உண்மை அன்பு 2. நம்பிக்கை 3. Determination

  19. இவ் வானொலி கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தின் கிழக்கு எல்லையோர கிராமமான கோண்வால் நகரில் இருந்து ஆரம்பிக்கிறது.இதை ஒரு ஆசிரியரின் துணையுடன் வன்னியை பிறப்பிடமாக கொண்ட இரு சிறுவர்கள் இயக்குகிறார்கள். வாழ்க இவர்களின் தமிழ்பணி. http://vtr24.com/Schedule.html

  20. வாழ்த்துவோம் நலமுடன், வளமுடன் வாழ்வோம்.... உனது வாழ்வின் ஒரு பகுதியை மற்றவர்களை வாழ்த்துவதிற்காக ஒதுக்கிக்கொள், மற்றவர்கள் உன்னை வாழ்த்தும்போது உனது வாழ்க்கை செழிப்படையும். ____ மற்றவர்கள் உன்னை வாழ்த்த வேண்டும் என்பதற்காக நீ வாழ்த்தாதே. _____ மற்றவர்கள் வாழ்த்தும் வரை காத்திருக்காதே வாழ்த்தவேணும் என்ற நல்ல மனம் இருந்தால் மட்டும் வாழ்த்து. _____ வாழ்த்துக்களிலும் முகம் பாராதே, இனம் பாராதே, சொந்தம் பாராதே அதாவது பாகுபாடு காட்டாதே.. ___ இப்போதாவது புரிந்திருக்கும் இல்லையெனில் உனக்கு அந்த ஆறாவது அறிவு இன்னும் வளர்ச்சியடையவில்லை என்பதையே தெளிவாக்கும்...

  21. http://images.neopets.com/sponsors/disneyrecords/lifeishighway.mp3 பாடல்: Rascal Flatts | Cars Soundtrack | Life Is a Highway Well, life's like a road that you travel on There's one day here and the next day gone Sometimes you bend, sometimes you stand Sometimes you turn your back to the wind There's a world outside every darkened door Where Blues won't haunt you anymore For the brave are free and lovers soar Come ride with me to the distant shore We won't hesitate To break down the guarding gate There's not much time left today, yeay Life is a highway, I wanna ride it All night long If you're going my way, I wanna drive it A…

  22. வாவ் ! மறக்க முடியாத முட்டம் கடற்கரை ! முட்டம் கடற்கரை - கடலோரக்கவிதைகள் படம் மூலம் பாரதிராஜாவால் பிரபலமானது இல்லையா? அதே ஊர் தான் ! அதற்கு முன் அலைகள் ஓய்வதில்லை கூட இங்கு தான் எடுத்தார் என நினைக்கிறேன். இருப்பினும் முட்டம் சின்னப்பதாஸ் என்று சொல்லி, சொல்லி கடலோரக்கவிதைகள் படம் தான் இந்த ஊரை பிரபலமாக்கியது. நாகர் கோவிலில் இருந்து சற்று தள்ளி இருக்கும் ஊர் ( ஒரு மணி நேர பயணம்) என்பதால், அவ்வளவு தூரம் டிராவல் செய்து போகணுமா என தயக்கம் இருந்தது. அப்போ தான் கன்யாகுமரி கடற்கரை வேறு பார்த்திருந்தோம். அதே கடல் தானே என்று ஒரு எண்ணம். வீட்டம்மா தான் " ரொம்ப நல்லா இருக்குமாம். ஆபிஸ் தோழிகள் போய் வந்து சொன்னாங்க " என சென்றே ஆகணும் என்றார். சென்ற பின் தான் தெரிந்தது.…

    • 0 replies
    • 2.2k views
  23. http://www.youtube.com/watch?v=57HM8riWDtg&feature=fvwrel

  24. வாஷிங்டன் மைனரும், புதுதில்லி புரோக்கரும் - ஒபாமா, மோடி சந்திப்பு காமடி வீடியோ...

    • 2 replies
    • 604 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.