Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. தேடிச் சோறு நிதம் தின்று… அபிலாஷ் சந்திரன் ஒரு நண்பரின் திருமண வீட்டுக்கு சென்றிருந்தேன். கிறித்துவக் கல்யாணம். மாலை நேரம். கறி விருந்து. நிரம்பியிருந்த விருந்தினர் எங்கள் ஊர்க்காரர்களைப் போன்றே தோன்றினர். கழுத்து நிறைய நகை, முகத்தில் அப்பிய பவுடர், ஜரிகைப் புடவை, கூட்டமாய் உரசியபடி நடக்கும் பாணி, சத்தமான பேச்சு…இப்படி இப்படி. சென்னைக்காரர்களை பொது நிகழ்ச்சிகளில் பார்த்தால் பாவையை தாழ்த்திக் கொள்வார்கள். தோளை லேசாய் சாய்த்து முகவாயை தூக்கித் தான் நடப்பார்கள். எந்த காரணம் கொண்டும் தம் அசைவுகளால் இப்பிரபஞ்ச ஒழுங்கு குலைந்து விடக் கூடாது என அதிகவனமாய் இருப்பார்கள். இம்மக்கள் அப்படி அல்ல நீங்கள் பார்த்தால் திரும்ப நேராய் கண்ணைப் பார்ப்பார்கள். புன்னகைத்தால் வந்து பே…

  2. சிரிப்போடு சிந்திக்க வைக்கும் பேச்சு efc439d418dd0dd2db7f7b8cf4310a3a

    • 0 replies
    • 877 views
  3. கிழிஞ்சுது போ துருக்கியிலையும் கொலைவெறி.....

    • 16 replies
    • 1.4k views
  4. யாழ் இணையத்தில் பல ஆயீரம் பேர்கள் வந்து எழுதுகிறார்கள் செய்திகள் இணைக்கிறார்கள் புனை பெயரில் இந்த புனை நீங்கள் வைக்க காரணம் என்ன ? அது பற்றிய தகவல்களை சுவாரஸ்யமாக இணையுங்கள் சில பேர் பாதுகாப்புக்கு என்பார்கள் அதை சொல்லாமல் அந்த புனை பெயரும் அதற்க்கான‌ காரணம் என்ன ? என்னை எடுத்துக்கொண்டால் நான் டுபாயில் இருக்குறப்ப எனது அறையில் ஒரு அண்ணை இருந்தார் அவருக்கு வயது 40 அவர் கல்யாணம் கட்ட வில்லை அவரை நாங்கள் பகிடி பண்ணுவது முனிவர் என்று செல்லமாக கூப்பிட்டுவோம் பிறகு அந்த பெயரை வைத்து எழுதுன நான் . உங்களுக்கு ஒரு காரணம் இருக்கும் அதையும் ஒருக்கா சொல்லுங்கோவன் டங்குவார் ,சுண்டல் ,நெடுக்கு.குறுக்கு,பனங்காய்,சனியன்,நதமுனி,மருதங்கேணி,கறுப்பி,மொசப்பதெமியர்,மீனா,தமிழ் சிறி, …

  5. · இசை வாத்தியங்களால் மயக்கும் யுவதிகள் b39371440dbb2c6c35fabd1df2ae241b

    • 1 reply
    • 387 views
  6. https://www.facebook.com/tamilgun/videos/vb.500072836734319/824156704325929/?type=2&theater

    • 12 replies
    • 735 views
  7. குரங்கு என்ன ஓட்டு ஓட்டுது பாருங்க!

    • 0 replies
    • 441 views
  8. https://www.youtube.com/watch?t=42&v=CEQuDyuQFKE

    • 4 replies
    • 649 views
  9. https://www.facebook.com/kyleandjackieoshow/videos/vb.690604840974427/982302155138026/?type=2&theater

  10. யாழ்கள வாழ் மகா சனங்களே, நாம இங்க கதை எழுதுறம், கட்டுரை எழுதுறம், கவிதை எழுதுறம் பத்ததுக்கு நல்ல நல்ல கருத்து எழுதுறம், ஆனா பாருங்க நாம பக்கம் பக்கமா என்னத்த எழுதுனாலும் ஒருத்தரும் நமக்கு பச்சை குத்துரதில்ல... இந்த கவலை நம்ம எல்லோர் மனசிலும் இருக்கும்... இன்னும் சிலருக்கு ஒரு பெரிய பிரச்சனையா இருக்கும், நான் என்ன கவுந்தடிச்சு எழுதினாலும் ஒருத்தரும் எட்டி பாக்குறான் இல்லையேன்னு.... சிலருக்கு விழுற பச்சைய பாக்க நமக்கு கண்ணுல அருவியா கொட்டும்... அப்படி ஏங்குற நம்ம சாதி சனத்துக்கா கொண்டு வந்தது தான் "பச்சையை பிச்சை எடுக்கும் திட்டம்"... பச்சைய பிச்சை எடுக்குரன்ற இந்த திட்டம் என்னானா, இந்த திட்டத்துல ஒரு இருபது ஆக்கள சேத்துக்குவோம் அப்ப…

    • 20 replies
    • 2.8k views
  11. இந்த வீட்டின் அழகும் அமைதியும் எப்பிடி இருக்குது ?? உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை கூறுங்கள்.

  12. ஷாக்கிள்டன் உலகின் தென்துருவமான அண்டார்டிகா பனிக் கண்டத்துக்குச் செல்லும் சாகசப் பயணங்கள் 1910-களில் பெரும் புகழ்பெற்றிருந்தன. 1911-ம் ஆண்டில் தென் துருவத்தில் மனிதக் காலடி பட்ட பிறகு, அண்டார்டிகாவை தரைவழியாகக் கடக்கும் எண்ணத்துடன் 1914-ல் ஒரு பிரிட்டிஷ் சாகசப் பயணம் திட்டமிடப்பட்டது. தரைவழித் திட்டம் அந்தக் காலத்தின் கடைசி சாகசப் பயணமாக இது கருதப்படுகிறது. இந்தப் பயணத்துக்குத் தலைமை வகித்தவர் சர் ஏர்னெஸ்ட் ஷாக்கிள்டன். பனிப்பாறைகளின் மீது தரை வழியாக அண்டார்டிகா கண்டத்தின் மறுமுனையை அடைய வேண்டும் என்பதே இந்தப் பயணத்தின் முதன்மைக் குறிக்கோள் என்று ஷாக்கிள்டன் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்தப் பயணம் அதைச் சாதிப்பதற்கு மாறாக, எண்ட்யூரன்ஸ் (நீடித்து நிலைக்கும் எ…

    • 0 replies
    • 535 views
  13. முன்பின் தெரியாத பெண்ணுக்கு முத்தம் கொடுப்பது எப்படி? குறிப்பு: இதை செய்யப்போய் யாராவது வாங்கிக் கட்டினால் நான் பொறுப்பில்லை..

  14. Started by Surveyor,

    டெலிபோன்ல நம்பர்கள் மேலிருந்து கீழ இருக்கு…. கால்குலேட்டர்ல மட்டும் ஏன் கீழிருந்து மேல இருக்கு...? என்ன காரணம்????

  15. Started by மீனா,

  16. Started by Athavan CH,

    கேரளாவுக்கு நாம் ஏன் போக வேண்டும் ? கேரளா, ஒருமுறை சென்றால் மீண்டும் மீண்டும் செல்ல தூண்டும் அற்புதமான இடங்களையுடைய மாநிலம். காணுமிடமெல்லாம் பாய்ந்தோடும் ஓடைகள், புன்னகை அணிந்த பேரழகுடைய பெண்டிர், குளுமையும், பசுமையும் சேர்ந்து நர்த்தனமாட கேரளத்தின் இயற்கை அழகில் சொக்கிப்போவதை நம்மால் தவிர்க்கவே முடியாது. அது மட்டும் இல்லாமல் பிரசித்திவாய்ந்த இந்து கோயில்கள், மேர்சலாக்கும் கடற்கரைகள், நாவை கட்டிப்போடும் அதி சுவையான உணவுகள் என கேரளத்தின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். சரி, வாருங்கள் நாம் ஏன் கேரளாவுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று தெரிந்து கொள்வோம். ஆயுர்வேதம் : என்னதான் நவீன மருத்துவம் விஞ்யான வளர்ச்சியின் துணையுடன் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்…

    • 7 replies
    • 6.9k views
  17. திருச்சி, தமிழகத்தின் நான்காவது மிகப்பெரிய நகரமான இது மிகத்தொன்மையான வரலாற்று பாரம்பரியத்தையும், காவேரித்தாய் தந்தருளும் செழிப்பையும் கொண்டிருக்கும் சீரும் சிறப்பும் மிகுந்த ஓரிடமாகும். பூகோள ரீதியாக தமிழ் நாட்டின் இதயப்பகுதியில் அமைந்திருக்கும் திருச்சியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட கோயில்கள் மற்றும் தமிழனின் கட்டிடக்கலை அறிவை உலகுக்கு பறைசாற்றும் கல்லணை போன்றவை அமைந்திருக்கின்றன. மலைகோட்டை நகரை பற்றி மேலும் அறிந்து கொள்வோம் வாருங்கள். திருச்சியின் வரலாறு : திருச்சி நகரில் கி.மு 2ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உறையூரில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நகரம் சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், விஜயநகர மன்…

  18. தமிழுக்கும் அமுதென்று பேர்... புதிய மொந்தையில் பழைய கள்ளு இது... ரசிப்பீர்களென்ற நம்பிக்கையுண்டு..! http://youtu.be/ImWPYcxNLsI

  19. நல்லோர் வழி அந்த சின்ன ஊரில் 'குப்புசாமி' தான் நிறைய படைத்த புத்திசாலி மனிதர். அவர் தனக்கு சாவே வரக்கூடாதுன்னு ரொம்ப காலமாக கடவுளை வேண்டி கடுமையாக தவம் இருந்தார். தவத்தின் வலிமையை உணர்ந்து, ஒரு நாள் கடவுள் நேரில் தோன்றி “பக்தா.. என்ன வரம் வேண்டும் கேள்” என்று கேட்டார் குப்புசாமியும் ரொம்ப ஆர்வமாக “கடவுளே, எனக்கு சாவே வரக்கூடாது”ன்னு வரம் வேண்டினார்.. “சரி பக்தா, அப்படியே ஆகட்டும்”னு சொல்லி வரம் அளித்து கடவுள் மறைந்து விட்டார். குப்புசாமி ரொம்ப சந்தோசமாக வீடு நோக்கி நடையை கட்டினார். வழியில் முன்பின் அறியாத ஒருத்தர் குப்புசாமியை கவனித்து அருகே வந்து “ஐயா, உங்க பேரு என்ன?" ன்னு வினவினார்.. அதுக்கு குப்புசாமி அவரோட பேரை சொல்லமுடியாமல் “…

  20. Started by Surveyor,

    • 2 replies
    • 708 views
  21. ஒரு காலத்தில் தமிழில் சக்கைபோடுபோட்ட தமிழ் பைலா பாடல்களில் இதுவும் ஒன்று. மச்சாளை சைட் அடிக்கிற மச்சானின் பாடல் அது. (மச்சாளை சைட் அடிக்கிறது மரபியலுக்கு தப்பாச்சே). சுராங்கனி சுராங்கனி சுராங்கனிட்ட மாலு கெனாவ.. என்ற சிங்கள பைலாவின் வரவோடு.. ... அது தமிழ் வடிவம் எடுத்து பிரபல்யம் அடைந்த அதே காலத்தில் இவை வந்திருக்க வேண்டும். தமிழக சினிமாவிலும் சுராங்கனி செல்வாக்குச் செலுத்தியுள்ளாள்.. என்பதை இன்று யுரியுப்பில் கண்டு புரிந்து கொள்ள முடிகிறது. நவீன சுராங்கனி.. கானா இசைவடிவுக்கு.. இசைக்கலப்பு செய்யப்பட்டு.. யுரியுப் உலகில் படைக்கப்பட்டுள்ளது.. கேட்டுப் பாருங்க.. ச்சா.. அழுத்திப் பாருங்க.. இன்று எம் தமிழ் இளைஞர்கள் புலம்பெயர் நாடு…

  22. இரை தேடி பசியுடன் வந்த புலி ஒன்று பபூன் குரங்கு ஒன்றை அடித்து கொன்றது. அதை இழுத்துக் கொண்டு, உண்பதற்காக மரம் ஒன்றின் அடிக்கு கொண்டு சென்றபோது அந்த தாய் குரங்கின் அடிவயிறுப் பகுதியில் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்து கீழே விழுந்த சிறு குரங்குக் குட்டியைக் கண்டது புலி. குற்ற உணர்வு தாக்க, பசியினை மறந்து குட்டியின் அருகே சென்றது புலி. என்ன செய்வது என தெரியாமல் தவித்தது. அப்போது அங்கெ ஒரு காட்டு நாய் வந்தது. அதன் இலக்கு அந்த குட்டிக் குரங்கு என தெரிந்ததும், அதை வாயால் கவ்வி மரத்தின் மீது பத்திரமாக கொண்டு போய் வைத்து விட்டு, மீண்டு வந்து காட்டு நாயினை திரத்தியது. தான் அடித்துப் போட்ட இரை, தாய் குரங்கை மறந்து, குட்டிக் குரங்கின் செவிலித் தாயாக வாஞ்சையுடன் நாக்கினால் நக்கிய…

    • 0 replies
    • 499 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.