Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. https://www.youtube.com/watch?v=R1lvj1WPiH4 மற்றவருக்கு உதவி செய்வது கூட, சந்தோசம் தான்.

    • 2 replies
    • 589 views
  2. பாரதி:புத்தம்புதிய கலைகள் பஞ்சபூதச்செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே - அந்த மேன்மைக்கலைகள் தமிழினில் இல்லை. அன்று பாரதி அறியாத ஒரு சாதனை யாழ்ப்பாணத்திலே, ஈழத்தமிழகத்திலே நடந்துமுடிந்ததை பாரதி அறியவில்லை. 1847ஆம் ஆண்டிற்கும் 1872ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்திலே, குறிப்பாக அந்தக்கால் நூற்றாண்டு காலத்தில், புத்தம்புதிய கலைகள், குறிப்பாக மேனாட்டு மருத்துவக்கலை - அமெரிக்க மிஷன் ஊழியரின் முயற்சியால் யாழ்ப்பாணத்திலே வளர்க்கப்பட்டது. இதற்கு அச்சாணியாக இருந்து செயற்பட்டவர் டாக்டர் சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் (Dr Samuel Fisk Green) என்ற அமெரிக்க வைத்தியரும் கிறிஸ்தவமத ஊழியருமாவார். யாழ்ப்பாணத்தமிழரையும் சென்னையில் இருந்த கிறிஸ்தவமத ஊழியரையும் தவிர, பிறர் இந்த முன்னேற்…

  3. Started by Athavan CH,

    இஸ்ரேல் பயணம்-1 நாகேஸ்வரி அண்ணாமலை விட்ட குறை, தொட்ட குறை என்பார்களே அது போல் நான் பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டிருந்தேன். அந்த ஆசையை நான் வெளிப்படையாகச் சொல்லும் பொழுதெல்லாம் என் மகள், ‘இஸ்ரேலுக்கா, இப்போதைக்கு நாம் அங்கு போக முடியாது’ என்று வீட்டோ செய்துவிடுவாள். அவள் சொல்வது சரிதான் என்று எனக்கும் தோன்றும். அதனால் இஸ்ரேல் போகும் ஆசையை அப்போதைக்கு விட்டுவிடுவேன். என் கணவரோடு சிகாகோ பல்கலைக் கழகத்தில் வேலை பார்த்த துணைப் பேராசிரியர் ஒருவர் யூத இனத்தைச் சேர்ந்தவர். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர். ஆறு வருடங்கள் சிகாகோவில் வேலை பார்த்துவிட்டு ஒராண்டு ஆய்விற்காக இஸ்ரேலின் நகரங்களுள் ஒன்றான ஜெருசலேம் நகரில் இருக்கும் ஹீப்ரூ பல்கல…

    • 13 replies
    • 6.7k views
  4. http://www.youtube.com/watch?v=zTRVDpMKQo4 படம்: மாயாவி பாடல்: கடவுள் தந்த அழகிய வாழ்வு.. பாடகர்கள் :சரண்,எஸ்.பி. பாலசுப்பரமணியம், கல்ப்பனா கடவுள் தந்த அழகிய வாழ்வு .. உலகம் முழுதும் அவனது வீடு . கண்கள் மூடியே வாழ்த்து பாடு கருணை பொங்கும்.. உள்ளங்கள் உண்டு கண்ணிர் துடைக்கும் கைகளும் உண்டு இன்னும் வாழனும் நூறு ஆண்டு எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் அழகே பூமியின் வாழ்க்கையை அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்... கடவுள் தந்த அழகிய வாழ்வு உலகம் முழுதும் அவனது வீடு கண்கள் மூடியே வாழ்த்து பாடு ஓ ஓ ஓஓஒ..... பூமியில் பூமியில் இன்பங்கள் என்றும் குறையாது வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கென்றும் குறைகள் கிடையாது எதுவரை வாழ்க்கை அ…

    • 6 replies
    • 1.6k views
  5. Dr. Stephen Carr Leon – எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு இது தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது. உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது. அழகு சாதனங்கள், நாகரிக உடைகள், உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், சினிமாத் துறை (ஹாலிவுட் மற்றும் பல) என்று பலவற்றிலும் யூதர்கள் சிறந்து விளங்குவது நிஜம். நான் இஸ்ரேல் நாட்டில் சுமார் 3 ஆண்டுகள் சில மருத்துவ மனைகளில் உள்ளகப் பயிற்சிக்காக கழிக்க நேர்ந்தபோதுதான் ஏன் யூதர்கள் அதி சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள் என்பது பற்றி ஆராயும் எண்ணம் வந்தது. ஏன் கடவுள் அவர்களுக்கு மட்டும் இந்த திறமையைக் கொடுத்தார்? இந்த திறன் தற்…

  6. Time Machine ஒன்று செய்து 1998 க்கு போனால் என்ன ? http://www.youtube.com/watch?v=IXTjwVor5UM

    • 1 reply
    • 576 views
  7. கோவை லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தார் நடத்திய சர்வதேச புகைப்பட போட்டிகளில் கலந்து கொண்ட புகைப்படங்களில் வெற்றி பெற்ற படங்களுக்கு ஏழே கால் லட்சம் ரூபாயை பரிசாக அள்ளித்தந்து சிறப்பித்து உள்ளனர். புகைபடக்கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த நிறுவனம் சார்பாக டிஜே நினைவு புகைப்பட போட்டி கடந்த 2012-ல் நடந்தது.அப்போது கிடைத்த வரவேற்பை அடுத்து வருடந்தோறும் இந்த போட்டிகளை நடத்திவருகின்றனர். இந்த வருடம் இந்த நிறுவனத்தின் தலைவரும் முன்னாள் நிர்வாக இயக்குனருமான டி.ஜெயவர்த்தனவேலு நினைவாக நடைபெற்ற இந்த போட்டிக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. மார்ச் ஒன்று முதல் ஜூன் 30ம்தேதி வரை படங்கள் பெறப்பட்டன.இயற்கை (பாலூட்டிகள் தவிர்த்து)என்ற தலைப்பில் படங்கள் வரவேற்க்கப்பட…

    • 0 replies
    • 581 views
  8. ஹோமர் ரக புறாக்களுடன் ஜெகதீசன். அவரது வீட்டு மாடியில் அமர்ந்திருக்கும் புறாக்கள். படங்கள் | ஜி.ஞானவேல்முருகன் அமெரிக்க அருங்காட்சியகத்தில் ஒற்றைக் காலுடன் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள செர்அமி புறா. (இணையதளத்தில் எடுத்த படம்) ஹோமர் ரக புறாக்களுடன் ஜெகதீசன். அவரது வீட்டு மாடியில் அமர்ந்திருக்கும் புறாக்கள். படங்கள் | ஜி.ஞானவேல்முருகன் நேசிக்கும் எந்த ஒரு உயிருக்கும் உணவளிக்கும்போது கிடைக்கும் மனதிருப்திக்கு அளவே இல்லை’ என்கிறார் 45 ஆண்டுகளாக புறாக் களை வளர்த்து வரும் திருச்சி பீம நகரைச் சேர்ந்த ஜெகதீசன். தனது வீட்டின் மொட்டை மாடியில் 150-க்கும் அதிகமான எண்ணிக்கையில் இருந்த புறாக்க ளுக்கு மத்தியில் ‘தி இந்து’விடம் ஜெகதீசன் பகிர்ந்து கொண்டது: போர் முனையில் ஆபத்தி…

    • 0 replies
    • 581 views
  9. நியூசிலாந்து பயண அனுபவங்கள் - பாகம் 1/3 நியூசிலாந்துக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் திடீரென்று ஏன் தோன்றியது என்று தெரியவில்லை. Divinely Inspired என்பார்களே அது போல கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு எண்ணமாகவே திடீரென்று என் மனதில் எழுந்தது. சரி, வலைத்தளத்தில் நியூசிலாந்து பற்றி படித்து தான் பார்ப்போமே என்று எண்ணி அந்நாட்டை பற்றி படிக்க படிக்க கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு இடம் என்ற எண்ணம் வலுத்தது.நிறைய தேடலுக்குபின் வலைதளத்தின் மூலமாகவே ஒரு பயண முகவரை அணுகி நாங்கள் பார்க்க நினைத்த இடங்களின் பட்டியலை கொடுத்தேன். அழகான பயண விவர ஏடு விரைவாக மின்னஞ்சல் வழியாக வந்தது. பிறகென்ன, வானத்து தேவதைகள் ஒன்று கூடி 'ததாஸ்து' என்று சொன்ன 2008 ஆண்டு நவம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில்…

  10. வாத்தியின் வரிகளில்........ வயது நான்கு - ஆறு அம்மாவின் கைப்பையில் அவன் கண்ட அந்த இரண்டு ரூபாய் நோட்டு மின்னல் போல அடிக்கடி அவன் கண்கள் முன் வந்து போனது அப்பச்சி கடையில் அவன் விரும்பும் அந்த அற்புதமான கல் பணிஸ் வாயில் எச்சிலை ஊறவைக்க கைவைத்தான் அம்மாவின் கைப்பையில் அழகிய அந்த இரண்டு ரூபாய் நோட்டு இப்போது அவன் கையில் பழகிய நண்பர்களைப் பார்த்தும் மறைந்தான் வேறு ரூட்டில் உலகத்திலே அவன் தான் பணக்காரன் பறந்தான் கற்பனை வானில் நிலத்தில் கால்கள் நிக்கவில்லை நிமிர்ந்தான் அப்பச்சி கடைவாசலில் அப்பச்சி கடையில் அன்று அவன் உண்ட அந்தக் கல் பணிஸ் அப்பப்ப இனித்தாலும் அன்று அவன் அம்மா கையில் பணம் இல்லாமல் கல்லூரி வரை கால் கடுக்க நடந்தது தி…

  11. கடைசி தலைமுறை... 1.அலை பேசிக்கு முன்னாடி வந்த பேஜர் என்னும் கருவியை உபயோகித்த ஒரே தலைமுறை நம்மளாதான் இருக்கும் 2.சைக்கிளில் குரங்கு பெடல் ஓட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும் 3.தாவணி அணிந்த பெண்களை சைட் அடித்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும் 4. தெருவில் பம்பாய் மிட்டாய் வாங்கி அதை கையில வாட்ச் மாதிரி கட்டிக்கிட்டு,கன்னத்தில கொஞ்சம் ஒட்டிவிட்ட மிட்டாய சாப்பிட்ட கடைசி தலைமுறையும் நம்மளாதான் இருக்கும் 5. அம்புலிமாமாவும், ராணி காமிக்சும், பாலமித்ராவும் படிச்ச கடைசித் தலைமுறைனும் சொல்லிக்கலாம். 6. டிவி சரியா வரவில்லை என்று ஆண்டனாவை திருப்பிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும் 7.ரோட்டில சைக்கிள் டயர் ஓட்டின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும் …

  12. மகாபாரதம் என்பது புகழ்ச்சி இகழ்ச்சி என்ற இருபக்க நாணயம் மாதிரி.எனவே யாராவது விமர்சனம் ஏதாவது வைக்க விரும்பினால் இங்கே எழுதவும். இங்கு ஈழப்பிரியன் தான் இணைக்க வேண்டுமென்றல்ல யாராவது நேரம் இருக்கும் போது வரிசையாக இணைத்து விடவும். உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.

    • 7 replies
    • 986 views
  13. தயவு செய்து இங்கு விமர்சனங்கள் எதுவும் வைக்க வேண்டாம்.யாராவது விமர்சனம் வைக்க விரும்பினால் கீழ் உள்ள சுட்டியில் எழுதலாம். மட்டுறுத்தினர்களே யாராவது தெரிந்தோ தெரியாமலோ இதற்குள் விமர்சனம் வைத்தால் கீழ் உள்ள சுட்டிக்கு மாற்றிவிடவும். http://www.yarl.com/forum3/index.php?showtopic=143074&hl= 1) 2) 3) 4) 5)

  14. https://www.facebook.com/photo.php?v=685982698161320&set=vb.100002487892975&type=2&theater http://youtu.be/wvpctfkRYs0 May be re-post?

  15. http://www.youtube.com/watch?v=7lc2vt4s4Go .

  16. எப்படியெல்லாம் "கலக்கு"கிறார்களப்பா...! நல்ல முயற்சி...!! https://www.facebook.com/photo.php?v=256491471070981&set=vb.157956920929997&type=2&theater

  17. அந்த பாண்டிய மன்னனுக்கு மாறவர்மன் இரண்டாம் ராஜசிம்மன் என்று பெயர். சோழ ஆளுமையை தகர்த்தே ஆக வேண்டும் என்ற வெறியை உடையவன். சோழ தேசத்தின் செழிப்பைக் கண்டு மூச்சுத் திணறியவன். காவிரி கடலில் கலந்து வீணா வதை தடுப்பதற்காக ஐம்பதுக்கு மேற்பட்ட கிளை நதிகளை உரு வாக்கி, கால்வாய் களை பிரித்து புல் விளைந்த இடங்களெல்லாம் நெல் விளையும் பூமியாக்கி இருந்தார்கள் சோழர்கள். அந்தணர்கள் அரசருக்கு அடுத்தபடி நின்று யாருக்கு எங்கே என்ன எப்படி வேண்டுமென்பதை கலந்து பேசி தீர்மானிக்கிறார்கள். குடிமக்கள் விண்ணப்பம் இட்டவுடன் கூடிப்பேசி, உடனே நிறைவேற்றுகிறார்கள். ஒருமுறை ஆதூரச் சாலைக்கு ஐம்பது கல் நடந்து வந்த ஆடு மேய்க்கும் பெண்ணிடம், “எது உன் ஊர். என்ன பிரச்சனை உனக்கு” என கேட்க, “காலில் முள் தைத்த…

    • 0 replies
    • 551 views
  18. உதட்டில் புன்னகை புதைத்தோம் உயிரை உடம்புக்குள் புதைத்தோம் வெறும் கூடுகள் மட்டும்...

    • 0 replies
    • 733 views
  19. இளையராஜா கர்நாடக இசையில் மத்யமாவதி ராகத்தில் இசையமைத்துள்ள இந்த பாடலை கேட்டும் ரசிக்கலாம். ரஜனி - நதியாவின் இளமையை பார்த்தும் ரசிக்கலாம். பாடலின் முதல் வரிக்கு விடையளிக்கவும் முயற்சிக்கலாம். "சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசமுண்டு.. கண்டதுண்டா.."

    • 108 replies
    • 12.6k views
  20. மரங்களையும் விலங்குகளையும் பாதுகாப்பதை லட்சியமாகக் கொண்ட ராஜஸ்தானின் பிஷ்நொய் பழங்குடி மக்களின் வாழ்க்கையைக் காட்டும் சில படங்கள். பிஷ்நொய் இனத்தார் இந்தியாவின் பழங்குடியினத்தவர்களில் ஒரு பிரிவினர். மரங்களை பாதுகாக்க வேண்டும், எல்லா உயிர்களிடத்தும் பரிவு காட்ட வேண்டும் என்ற வாழ்க்கை தத்துவத்தை கொண்டவர்கள் இவர்கள். ராஜஸ்தானில் தார் பாலைவனப் பகுதியில் இவர்கள் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்க்கையை அரிந்தம் முகர்ஜி என்ற புகைப்படக் கலைஞர் படம் பிடித்துள்ளார். மண்ணோடும் தாவரங்களோடும் விலங்குகளோடும் சுமூகமாக வாழ்கின்றவர்கள் பிஷ்நொய்கள். ஜோத்பூர் அருகேயுள்ள சிங்க்காரா என்ற வனப்பகுதியில் எடுக்கப்பட்ட படம் இது. இந்தியாவின் "பூர்வீக" இயற்கை பாதுகாவலர்கள் என்று ப…

    • 0 replies
    • 479 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.