இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
ஒரு குறிகிய கால பயணம் ஒன்று யோ்மணிக்கு வர வேண்டியுள்ளது.போறதுதான் போறம் கேலினில் உள்ள பூங்காவையும் எட்டிப்பார்ப்போம் என்று வாரிசுகள் அடம் பிடிக்குதுகள். அந்தப் பூங்காவைப்பற்றி தெரிந்தவர்கள் விளக்கம் தர முடியுமா நன்றி.சுவிஸ் எல்லையிலும் ஒன்று உள்ளது அங்கு பல தடைவைகள் போயாச்சு.அது தான் வித்தியாசம் இருக்கா என்று அறிவதற்கு.
-
- 16 replies
- 1.2k views
-
-
https://www.facebook.com/photo.php?v=10201186072733063 அகில, உலக புகழுடன்,,, அண்மையில்.... சுன்னத் செய்து, கின்னஸ் சாதனை படைத்த, வட்டரெக்க விஜித தேரர் அவர்களின்... அக்கம், பக்கம் பார்த்து.... பயந்து, பயந்து.... பேசும் சிங்கள பேட்டியை, தமிழில் மொழி பெயர்த்து... சுருக்கமாக கூறக் கூடியவர்கள் உடனே.... களத்திற்கு வரவும்.
-
- 8 replies
- 962 views
-
-
ஓவியம்: முத்து நண்பர் ஒருவர் சொன்னார்: ‘‘இப்போ இருக்கிற குழந்தைகள்லாம் அதிசயமா எதையுமே பார்க்க மாட்டேங்குறாங்க, கேட்க மாட்டேங்குறாங்க'' என்று. அவர் சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை. எல்லாமே கணினியில், தொலைக்காட்சியில் இன்றைய குழந்தைகளின் விழிகளின் முன் விரிந்துவிடுகின்றன. ஆனால், இன்று 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் முன்பு அண்ணாந்து பார்த்து ரசித்த பொருட்களில் பலவற்றைக் காலம் தன் சுருக்குப் பையில் போட்டு எங்கோ தூர வீசியெறிந்துவிட்டது. தஞ்சாவூர் ஜில்லாவில் முடிகொண்டான் என்கிற சிற்றூர் அது. ஒரு காலைவேளை. நாங்கள் பள்ளியில் இருந்தோம். நாங்கள் என்பது - அப்பாகுண்டு, மணிவண்ணன், நட்டு, என்னையும் சேர்த்த நால்வர் அணி. ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்துக்கொண்டு ரயில் வண்டியாய் காலம் எங்களை …
-
- 1 reply
- 524 views
-
-
நடைபெற்று வரும் உலக கிண்ண கால்பந்து போட்டியில் ஆக்ரோசமான ஆட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. ரசிகர்கள் தங்களது ஆதரவு அணிகளை அரங்கில் இருந்து அலங்காரங்களுடன் ஆரவாரப்படுத்துகின்றனர். ஆனால் இதுவரை கால்பந்து உலகமே கண்டிராத வகையில் நடந்துகொண்டு ஜப்பானை உலக அரங்கில் ஒரு படி மேலே உயர்த்திருக்கிறார்கள் அவ்வணியின் ரசிகர்கள். கால்பந்து போட்டிகளில் வெற்றி, தோல்வியின் பின்னர் ரசிகர்கள் மோதிக்கொள்வது அடிக்கடி இடம்பெறும். ஆனால் தாம் ஆதரித்த அணி தோல்வியடைந்த பின்னரும் தாம் அமர்ந்திருந்த அரங்கினை துப்பரவு செய்து கால்பந்து உலகின் புதுமையான ரசிகர்களாக மாறியுள்ளனர் ஜப்பான் கால்பந்து ரசிகர்கள். உலக கிண்ண கால்பந்து தொடரில் ஜப்பான் தனது முதற் போட்டியில் கடந்த 15ஆம் திகதி ஐவரி கோஸ…
-
- 3 replies
- 698 views
-
-
பாலுமகேந்திரா எழுபதுகளின் முற்பகுதி. ஒளிப்பதிவாளராக மட்டும் நான் பணியாற்றிக் கொண்டிருந்த காலம். கேரளத்தில் மலையாளப் படங்களில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது ஒரு தெலுங்கு பட வாய்ப்பு வந்தது. அந்தப் படத்தின் இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ். ஜி.கே. வெங்கடேஷ் அந்தப் படத்திற்கு இசை. வெங்கடேஷ் எம்.எஸ்.வி.யுடன் பணியாற்றியவர். நல்ல இசை ஞானம் உள்ளவர். மியூசிக் கம்போசிங் மாம்பலத்திலிருந்த தயாரிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும். வெங்கடேஷுடன், உதவியாளராகத் தேனியைச் சேர்ந்த ஒரு இளைஞன் கூடவே வருவான். கிட்டார் கொண்டுவருவான். அவன் பெயர் இளையராஜா. அந்தத் தெலுங்குப் படத்தின் மியூசிக் கம்போசிங்கின் போதுதான் இளையராஜாவுக்கும் எனக்கும் நட்பு ஏற்பட்டது. இளையராஜா சினிமாவைப் பற்றியும், ஒள…
-
- 3 replies
- 721 views
-
-
நல்ல பத்திரிகையாளர், நல்ல எழுத்தாளரும்கூட. நல்ல எழுத்தாளர் எதை எழுதினாலும் இனிக்கத்தானே செய்யும். நாட்டின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவரான சேகர் குப்தா, சமீபத்தில் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு, தனது முன்னாள் சகாக்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்திலிருந்து சில பகுதிகள் இங்கே… விடைபெற்றுக்கொள்கிறேன் என்று எழுதப்படும் கடிதங்கள் ஒன்று மனதுக்கு இதமாக இருக்கலாம் அல்லது மனம் உடையும்படி இருக்கலாம். அரிதான சந்தர்ப்பங்களில் அது இரண்டாகவும் இருக்கும். இப்போது அப்படித்தான். நான் இப்போது மகிழ்ச்சியோடு விடைபெறுகிறேன். காரணம், நம் நாட்டிலேயே படித்துப் பயிற்சி பெற்ற, துடிப்பு மிக்க பத்திரிகையாளர்களிடம் பத்திரிகையை விட்டுச்…
-
- 0 replies
- 437 views
-
-
ஒற்றைப் பாம்பை அடிக்க ஊரே படையெடுப்பதுதான் நம்ம ஊர் பாணி. ஆனால், பாம்பை அடிக்கப் போனாலோ, பாம்பு காயம்பட்டுக் கிடந்தாலோ பதறிவிடுகிறார் செல்வராஜ். உடனே பாம்பை மீட்டு, சிகிச்சை அளித்து, அது உடல்நலம் அடைந்தவுடன் காட்டுக்குள் கொண்டு போய்விடுகிறார் இந்தப் பாம்பு ஆராய்ச்சியாளர். கடந்த சில ஆண்டுகளில் இப்படி அவர் காப்பாற்றிய பாம்புகளின் எண்ணிக்கை 174. “பாம்புகளை அடிக்காதீங்க, காப்பாத்துங்க. அது விவசாயிகளின் நண்பன். அப்படியென்றால் நமக்கும் நண்பன்தானே?” என்று கேட்கும் இவர், மேட்டுப்பாளையம் வனக் கல்லூரியில் வன உயிரின ஆராய்ச்சியாளர். பாம்புகளைப் பற்றிப் பொதுவாக நிலவும் மூடநம்பிக்கைகளைப் பற்றி கேட்டால், எல்லாமே பொய் என்கிறார் இவர். அப்படி அவர் என்னதான் சொல்கிறார்? நாம் நம்ப மறுத்தாலு…
-
- 0 replies
- 519 views
-
-
காந்த கட்டியை செப்புக் குழாயினுடாக செலுத்தும்போது...
-
- 5 replies
- 1.2k views
-
-
பூனையை ஓர் அறைக்குள் போட்டுப் பூட்டினால், அங்கிருந்து தப்பிக்க அது எப்படி வேங்கையைப் போல் மாறுமோ, அது கடுகு போன்று சிறுத்திருக்கும் சிங்கப்பூர் நாட்டுக்கும் முற்றிலும் பொருந்தும். சற்றேறக்குறைய சென்னைப் பெருநகரையொத்த அளவில் 710 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள, சுகாதாரத்துக்குப் பெயர் பெற்ற இந்தப் பொருளாதார வல்லரசு, சில தசாப்தங்களுக்கு முன்பு காலராவின் பிடியில் சிக்கியிருந்தது; குடிநீர்ப் பற்றாக்குறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது என்பதை நம்புவது சிரமமே. ஒரு காலத்தில் இந்திய மன்னர்களால் ஆளப்பட்டதை உணர்த்தும் வகையில், சிங்கபுரி என்ற சமஸ்கிருதப் பெயரை வரலாற்று அடையாளமாக இன்றும் தாங்கி நிற்கிறது இந்த சிங்கப்பூர். 1965-ல் மலேசியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட சிங்கப்…
-
- 1 reply
- 2k views
-
-
https://www.youtube.com/watch?v=ZnaqJ9u1lns
-
- 2 replies
- 497 views
-
-
உத்திரமேரூரில் அய்யர் பொட்டலக் கடை என்ற பெயரில் இனிப்பு, கார பட்சணங்கள் விற்பனை செய்யும் சின்னஞ்சிறு கடைக்கு, கடல் கடந்தும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? காலத்தின் புழுதி படிந்து காட்சியளிக்கிறது கடை. கடையில் காலையிலேயே கூட்டம் களைகட்டி விடுகிறது. காலை 11 மணிக்குள் மிக்சர், பூண்டு சேவு முதலிய அயிட்டங்கள் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. மாலை 4.30 மணிக்குள் மொத்த சரக்கும் காலியாகி கடை பூட்டப்பட்டுவிடுகிறது. "இன்னிக்கு இவ்வளவுதான்னு பகவான் படியளந்திருக்கான். இது போதும் எனக்கு" என்று கூறும் கடை உரிமையாளர் தன் பெயரைச் சொல்ல மறுக்கிறார். "என் பேரு எதுக்கு? பெயரில்லை ஸ்வாமி எனக்கு. பொட்டலக் கடை அய்யர்தான் என் பேரு, இந்த வட்டாரத்துல யாரக் கேட்டாலும் சொல்லுவாங்…
-
- 0 replies
- 514 views
-
-
வார்டு பாயாக இருந்து கண் அறுவை சிகிச்சை நிபுணராக உயர்ந்த வேலுவை பாராட்டி ரோட்டரி கிளப் ஆஃப் கிண்டி சார்பில் விருது வழங்கப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்து வார்டுபாயாக பணிக்கு சேர்ந்தவர் தன் விடாமுயற்சியாலும் ஊக்கத்தாலும் மருத்துவத் தொழில் நுட்பங்களை அறிந்துகொண்டு கண் விழி மாற்று அறுவை சிகிச்சை நிபுணராக உயர்ந்துள்ளார். இறந்த வர்களின் கண்களை பாதுகாப் பாக அகற்றி சுமார் 2600 பேருக்கு பார்வை கிடைக்கச் செய்திருக் கிறார். வந்தவாசி மாவட்டம் வாச்சலூர் கிராமத்தில் பாளையம்மாள் சின்னதம்பியின் 5-வது மகனாகப் பிறந்த வேலு தன் 5 வயதில் தந்தையை இழந்தவர். குடும்பச் சூழ்நிலை காரணமாக அவரால் 9-ம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. பிறகு வேலைதேடி சென்னைக்கு வந்தார். உறவின…
-
- 0 replies
- 521 views
-
-
பாலி இந்தோனேசியவில் உள்ள மிக அழகான தீவு , அதிகளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அற்புத்தீவு.உலகிலுள்ள மிகச் சிறந்த சுற்றுலாத் தளங்களில் பாலி முக்கிய இடத்தினைப் பெறுகின்றது. இங்கு பெரும்பான்மையாக இந்துக்களே வாழ்கின்றனர் என்பது இன்னொரு சிறப்பு. இது சுந்தா தீவுகளுக்கு மேற்கேயும், ஜாவாவுக்கும் லொம்பொக் தீவுகளுக்கும் இடையில் அமைந்துள்ளது. பாலித் தீவு நாட்டின் 33 மாகாணங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் டென்பசார் என்பதாகும். இங்கு பெரும்பான்மையாக இந்துக்களே வாழ்கின்றனர். இதன் கலை, கலாச்சாரம் குறிப்பாக நடனம், சிற்பம், இசை போன்றவை மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளன. இதனால் பாலித் தீவு இந்தோனீசியாவின் முக்கியமான சுற்றுலா மையமாகத் திகழ்கிறது. அண்மையில் பாலிக்கு சுற்றுலா சென்ற ஒருவரின் …
-
- 9 replies
- 11.4k views
-
-
http://www.dailymotion.com/video/k4USfX05epogYg82Vjp?start=613
-
- 0 replies
- 429 views
-
-
சொந்த மண்ணை விட்டு புலம்பெயர்வதுபோல கொடுமையான வலி எதுவுமில்லை. ஆனால் புலம்பெயர்ந்து செல்வதையே வாழ்க்கை முறையின் ஒரு கூறாக வைத்திருக்கின்றன பல பறவைகளும் விலங்குகளும். எவ்வித உறுத்தலும் இல்லாமல் இடம்பெயர்ந்து வாழ்வதை ஆண்டுதோறும் வாழ்க்கையின் வாடிக்கையாகக் கொண்ட உயிரினங்களில் வண்ணத்துப் பூச்சிகள் மற்றும் மீன்களும் கூட உண்டு. இந்நிகழ்வில் இவை கடக்கும் தூரங்கள் அதிர்ச்சி தரக்கூடியதாகவும், வியப்பளிக்கக் கூடியதாகவும் இருக்கின்றன. சில பறவைகள் கடந்து வரும் தூரத்தை மற்றவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது. இவைகளுக்கு எல்லைகள் கிடையாது. இப்படி இடம்பெயர்வதை வாழ்க்கையின் முக்கிய அங்கமாக வைத்திருக்கும் விலங்குகளில் வரிக்குதிரைகள் முக்கியமானவை. வரிக்குதிரைகளின் வியத்தகு உலகில் சுவையான…
-
- 2 replies
- 4.3k views
-
-
சமீபத்தில் சில ஊடகங்கள் ஓபாமா வீதியில் நடந்து சென்றதைச் செய்தியாக வெளியிட்டிருந்தன. ஆனால் அது உண்மையில் ஒபாமாவின் வழமையான செயல்களில் ஒன்று. அவர் பல தடவை மக்களை இவ்வாறு சந்தித்துள்ளார். அது பற்றிய காணோளிகள் தான் இங்கே இணைக்கப்படுகின்றன https://www.youtube.com/watch?v=BF8S_tpDQBQ
-
- 8 replies
- 808 views
-
-
http://isaithenral.info/4256s5f46ht4he4r6/2014/Kathai%20Thiraikathai%20Vasanam/Pen%20Megam%20Pola%201.mp3
-
- 0 replies
- 475 views
-
-
-
- 6 replies
- 1.3k views
-
-
சங்கர் சிங் வகேலாவுடன் நரேந்திர மோடி.| கோப்புப் படம்: பிடிஐ. 24 ஆண்டுகளுக்கு முன்னர், தங்கள் பரிவுமிக்க அணுகுமுறையால் இந்தக் கட்டுரையாளரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இரு பயணிகள் பற்றிய பதிவு. 1990-ம் ஆண்டு. அது கோடை காலம். அப்போதுதான், நானும் என் தோழியும் இந்திய ரயில்வே போக்குவரத்துத் துறையில் இணைந்திருந்தோம். அது நாங்கள் தற்காலிக பணியாளர்களாக இருந்த காலக்கட்டம். நாங்கள் இருவரும் லக்னோவில் இருந்து டெல்லிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தோம். அதே பெட்டியில் இரண்டு எம்.பி.க்களும் இருந்தனர். அவர்களுடன், அதே பெட்டியில் டிக்கெட் முன்பதிவு செய்யாமலேயே 12 பேர் பயணித்தனர். அவர்களைப் பார்த்து நாங்கள் மிகவும் பயந்து போனோம். முறையாக டிக்கெட் முன்பதிவு செய்து பயணித்துக் கொண்டிருந்த எங…
-
- 1 reply
- 685 views
-
-
http://www.youtube.com/watch?v=brHqBcZqNzE#t=136 http://www.viral-news.net/heat-room-15-cents-day/
-
- 1 reply
- 785 views
-
-
பொக்கிசங்கள்... கண்டங்களை தாண்டி வந்தாலும் ஊரில் விட்டு விந்த எங்கள் பால்யகால கனவுகளையும் நினைவுகளையும் தம்முள் பதிவு செய்து வைத்து கேட்கும்போதெல்லாம் பொக்கிசமாய் திருப்பி தருகின்றன 80களின் பாடல்கள்... சின்னவயதில் அம்மா மதியம் கிணற்றடியில் குளிக்கவார்க்கும்போது வீதியால் போகும் ஜஸ்கிறீம்வானில் கேட்டு கேட்டு மனதில் பதிந்த பாடல்கள் இவை..நாங்கள் வளர்ந்துவிட்டோம்..ஆனால் இந்தப்பாடல்களும் அந்த நினைவுகளும் இன்னமும் இளமையாக பசுமையாக... https://www.youtube.com/watch?v=85gB12x1UFs https://www.youtube.com/watch?v=fAiPFq93yJE வாட்டர் பம்மில் இணைத்து இயக்கிய மோட்டரில் இந்தப் பாடல்வரும் படம் பார்த்திருக்கிறேன்...படம் தொடங்கமுன்னர் ரீ.வி யில் புள்ளியாக புள்ளியாக வரும…
-
- 5 replies
- 843 views
-
-
மலேசியன் மசாஜ் பார்லர் எங்கள் பழைய அலுவலகத்தில் Motor mouthக்காரர் ஒருவர் இருந்தார். யாராவது சிக்கிக் கொண்டால் காதுக்குள் தொண தொணவென்று பேசிக் கொண்டேயிருப்பார். கேட்பவனுக்கு ரத்தம் வந்துவிடும். சமீபத்தில்தான் நான் ஐ.டியில் சேர்ந்திருந்தேன். அவர் அப்பொழுதே கொட்டை போட்டிருந்தார்- பல வருடங்களாக ஐடியில் தின்ற பழங்களின் கொட்டை அது. ஆரம்பத்தில் அவரது வாய்க்குள் யாரோ மோட்டாரை வைத்திருக்கிறர்கள் என்று தெரியாது. ‘அமெரிக்கா போயிருக்கீங்களா சார்?’ என்று கேட்டுவிடுவேன். அவ்வளவுதான். இந்தியாவில் பெட்டி கட்ட ஆரம்பத்திததிலிருந்து அங்கு போய் strip tease பாரில் பேண்ட்டைக் கழட்டியது வரை அளப்பார். இதையெல்லாம் ஒரு தடவை கேட்கலாம். இரண்டு தடவை கேட்கலாம். கிட்டத்தட்ட ஐம்பது தடவையாவது சொல்லி…
-
- 7 replies
- 4.8k views
-
-
இதோ அந்த தொடர்பு... Spoiler வாந்தி எடுக்க ஆவலுடன் ஓடோடி வந்தவர்களை ஏமாற்றி விட்டேன்! என்னை மன்னித்துவிடுங்கள். புதிதாக பிறந்த இந்த புலிக்குட்டிகளின் ஒன்றின் பெயர் ஓபாமா
-
- 2 replies
- 899 views
-
-
நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் அவர்களில் பெரும்பாலோர் தாங்கள் எண்பது வயதைத் தாண்டும் வரை தங்களை வயதானவர்கள் என்று கருதுவதில்லை என்று தெரியவந்துள்ளது என்று 'டெய்லி எக்ஸ்பிரஸ்' இதழ் கூறுகிறது. ஆனால் இதற்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தாங்கள் 60 வயதைத் தாண்டியவுடன் வயதில் மூத்தவர்கள் என்று கருதத் தொடங்கினர் என்றும் அது கூறுகிறது. ஆரோக்கியமான, கூடுதலான செயல்பாடு மிகுந்த வாழ்க்கைமுறை, கூடுதலாக வேலையில் இருப்பது, வாழ்க்கையில் பிரகாசிக்கும் வயதானவர்களை காண்பதுடன் அவர்களுடன் பழகுவது ஆகியவை இந்த அணுகுமுறை மாற்றத்துக்கு காரணங்களாகக் கூறப்படுகிறது. பேயிங் டூ மச்.கொம் என்ற இணையதளம் இந்த ஆய்வை நடத்தியது. கடந்த சில ஆண்டுகளில் வயதானவர்கள் என்ற பொருளின…
-
- 0 replies
- 547 views
-
-