இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
இந்தியா வேகமாக நகர்மயமாகிக்கொண்டிருக்கிறது, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். மாநகரங்கள்தான் வசதியான வாழ்க்கையைத் தரும் என்று அரசாங்கங்களும் நம்புகின்றன; மக்களும் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கைகளைத் தாண்டி பெருநிறுவனங்களும் முதலாளிகளும் அதையே விரும்புகிறார்கள்; தீர்மானிக்கிறார்கள். எப்படியும் மாநகரங்கள் தலைவிதியாகிவிட்ட சூழலில், ஒரு மாநகரத்தின் ஆன்மா எப்படி இருக்க வேண்டும் என்பதை கொல்கத்தாவில் கண்டேன். கொல்கத்தாவைப் பற்றி பணக்கார வங்காளிகளிடம் கேட்கக் கூடாது. முக்கியமாக வங்க முதலாளித்துவ எழுத்தாளர்களிடம் கேட்கவே கூடாது. இப்படித்தான் தோன்றியது கொல்கத்தாவில் இருந்த நாட்களில். ஏனென்றால், வங்காளிகள் இப்போது பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். ஒருகாலத்தில் பிரிட்டிஷ் இந…
-
- 0 replies
- 707 views
-
-
உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மே முதல் தேதியை மே தினம் என்றும் தொழிலாளர் தினம் என்றும் கொண்டாடி மகிழ்கிறார்கள். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 முதல் 18 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இதற்கு எதிரான குரல்கள் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் ...தொடங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (Chartists). சாசன இயக்கம் 6 முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை என்ற கோரிக்கை.1830 ஆம் ஆண்டு, பிரான்சில் நெசவுத் தொழிலாளர்கள் தினமும் 15 மணி நேரம் உழைத்து வந்தனர்.இதனை எதிர்த்து …
-
- 3 replies
- 936 views
-
-
இளையராஜாவின் சங்கீதத் திருநாள் ************************************************************************** அண்மையில் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி போலுள்ளது. நேரமுள்ளவர்கள் கண்டு களிக்கலாம். விஜய் தொ.காவின் பாடல் போட்டியில் தெரிவான அனிதா நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறார் போலுள்ளது. நேற்று ராத்திரி யம்மா.. பாடலை அருமையாகப் பாடியுள்ளார்.. https://www.youtube.com/watch?v=j3DU2wumhtY
-
- 0 replies
- 602 views
-
-
-
உன் மடிதான் என் சொர்க்கம் அடி வீணே ஏன் துக்கம்.. http://download.tamiltunes.com/songs/Singers%20Hits/S.P.Balasubramaniam%20Hits/Sala%20Salavena%20-%20TamilWire.com.mp3
-
- 0 replies
- 472 views
-
-
கடைசி வினாடியில், தப்பிய கன்றுக்குட்டி. http://www.youtube.com/watch?v=KV9gaL0CaPc
-
- 16 replies
- 1.1k views
-
-
பயணம் : ஜம்போ, கென்யா கமலா ராமசாமி ஜம்போ, போலே, போலேபோலே போன்ற ஆப்பிரிக்கப் பழங்குடிகள் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் வார்த்தைகள் சுற்றுலா முடிந்து வந்து வாரங்கள் ஆன பிறகும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தன. என் இரண்டாவது மகள் தைலா விடமிருந்து ஈமெயில் ஒன்று வந்தது. “அம்மா, பிறந்த நாள் பரிசாக ராமும் நானும் உன்னை கென்யா அனிமல் சஃபாரிக்கு அழைத்துச் செல்லத் தீர்மானித்திருக்கிறோம். அதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டோம். தம்பி கண்ணனிடம் தெரியப்படுத்து. தடையில்லாமல் லகுவாக, மகிழ்ச்சியாக பிரயாணம் செய்வதற்கான ஏற்பாடுகளை ஏஜென்சி மூலம் செய்யவேண்டும். சிறிது காலம் பிடிக்கும். உனக்கான டிக்கட்டை இந்தியாவில் போடுவதுதான் வசதி என்பதால் தேதி உறுதிப்பட்டதும் கண்ணனிடம் பேசுவேன்” என்று. அ…
-
- 0 replies
- 982 views
-
-
உங்கள் கையெழுத்தை வைத்து, குணாதிசயத்தை சொல்ல முடியும். நீங்கள் கையெழுத்துப் போடும்ஸ்டைலில்உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிடமுடியும் தெரியுமா ? 1) கையெழுத்துப் போட்டு விட்டுக்கீழே சின்னக் கோடு போட்டால்... தைரிய பார்ட்டிகள் . நல்லவர்தான்ஆனால்,கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பீர்கள்.இந்தஸ்டைலில் கையெ...ழுத்திடும் வி.ஐ.பி -க்கள்.. , சச்சின், சாப்ளின்,வின்ஃப்ரே.. 2) கையெழுத்தின் கீழ் இரண்டு புள்ளிகள் வைத்தால்... ரொமான்டிக் பார்ட்டி .உடை மாற்றுவதுபோலக் காதலன் /காதலியை மாற்றுவீர்கள் .மற்றவர்களை ஈசியாக அட்ராக்ட்செய்வீர்கள் .அமிதாப் இந்த ஸ்டைலின் வி.ஐ.பி.. 3) கையெழுத்துக்குக்கீழே ஒரே ஒரு புள்ளி வைத்தால்... கூல் பார்ட்டி . சிம்பிளாக இருப்பீர்கள் .பிடிக்காதவர்களைத் திரும்ப…
-
- 6 replies
- 1k views
-
-
http://www.youtube.com/watch?v=zTRVDpMKQo4 படம்: மாயாவி பாடல்: கடவுள் தந்த அழகிய வாழ்வு.. பாடகர்கள் :சரண்,எஸ்.பி. பாலசுப்பரமணியம், கல்ப்பனா கடவுள் தந்த அழகிய வாழ்வு .. உலகம் முழுதும் அவனது வீடு . கண்கள் மூடியே வாழ்த்து பாடு கருணை பொங்கும்.. உள்ளங்கள் உண்டு கண்ணிர் துடைக்கும் கைகளும் உண்டு இன்னும் வாழனும் நூறு ஆண்டு எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் அழகே பூமியின் வாழ்க்கையை அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்... கடவுள் தந்த அழகிய வாழ்வு உலகம் முழுதும் அவனது வீடு கண்கள் மூடியே வாழ்த்து பாடு ஓ ஓ ஓஓஒ..... பூமியில் பூமியில் இன்பங்கள் என்றும் குறையாது வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கென்றும் குறைகள் கிடையாது எதுவரை வாழ்க்கை அ…
-
- 6 replies
- 1.6k views
-
-
டினேஸ் இன் இயக்கத்திலும் முள்ளியவளை சுதர்சன் மற்றும் வரதராஜா வின் நடிப்பிலும் வெளியாகியுள்ள ''தமிழ் பித்தன்'' குறும்படமானது மிக மிக குறுகிய நேரத்தை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றோம் நன்றி முள்ளியவளை சுதர்சன். பார்த்து விட்டு Youtube சென்று லைக் பண்ணினால் எம்மவர்களின் குறும்படத்திற்கு மேலும் ஆதரவு பெருகும்.
-
- 4 replies
- 773 views
-
-
-
- 0 replies
- 398 views
-
-
ஜய வருட ராசி பலன்கள்! . 2014 K.P. Vidhyadharan சனி, 12 ஏப்ரல் 2014 (15:36 IST) விஜய வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான ஜய வருடம் பிறக்கிறது. 14.4.2014 திங்கட்கிழமை காலை மணி 6.06க்கு சுக்ல பட்சத்து சதுர்த்தசி திதி, ஹஸ்தம் நட்சத்திரம் 2ம் பாதம், கன்னி ராசி மேஷ லக்னம் முதலாம் பாதத்தில், நவாம்சத்தில் மேஷ லக்னம் ரிஷப ராசியில், வியாகாதம் நாம யோகம் வணிசை நாம கரணத்தில், சித்தயோகம், நேத்திரம் ஜீவனம், நிறைந்த நன்னாளில் பஞ்சபட்சியில் பகல் முதல் சாமத்தில் காகம் நடைப் பயிலும் நேரத்தில் சந்திரன் மகா தசையில், ராகு புக்தியில், செவ்வாய் அந்தரத்தில், சந்திரன் ஓரையில் ஜய வருடம் சிறப்பாக பிறக்கிறது. ஜய வருட ராசி பலன்களை ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன் தொகுத்து அ…
-
- 9 replies
- 3.7k views
-
-
இழப்பதற்கு ஒன்றுமில்லை ஜெயிப்பதற்கு உலகமே இருக்கிறது .... குடும்ப வறுமையால் சலூன் கடை நடத்தி கட்டிங், சேவிங் செய்வதில் பட்டதாரி இளம்பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட மேற்குபல்லடம் முனியப்பன்கோயில் வீதியை சேர்ந்த தங்கவேலு மகள் தேவி (30). பிகாம் பட்டதாரியான இவர், அங்கு சலூன் கடை நடத்தி வருகிறார். ஆண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் முடிவெட்டுகிறார். ஷேவிங் செய்கிறார். இவரது தொழில் நேர்த்தியை கேள்விப்பட்டு ஏராளமானோர் வாடிக்கையாளராகி உள்ளனர். பட்டதாரி பெண் தைரியமாக சலூன் தொடங்கி இருப்பது இப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தேவி கூறியதாவது: அரசு வேலைக்கு பலமுறை முயன்றும் கிடைக்கவில்லை. குடும்ப வறுமை வாட்டியது. தந்தை …
-
- 178 replies
- 29.3k views
-
-
இயக்கம்: அளவெட்டி சுபாகரன் நடிப்பு: முள்ளியவளை சுதர்சன்
-
- 15 replies
- 1.1k views
-
-
-
- 2 replies
- 562 views
-
-
கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே உன் கூட கொஞ்சம் நானும் வாறன் கூட்டிகிட்டு போனா என்ன ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா உன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா http://www.youtube.com/watch?v=kIyGFjlCPQ4 அடியே என்ன ராகம் நீயும் பாடுற அழகா உள்ள புகுந்து சாமி ஆடுற வக்கனையா பாக்குற http://www.youtube.com/watch?v=gl3CzEcL6tM
-
- 2 replies
- 623 views
-
-
முகநூலில் பல உறவுகள் என்னுடன் இசை சம்பந்தமாக தனிமடலில் உரையாடுவார்கள் .இது அவர்கள் இசை மேல் கொண்ட ஆர்வத்தை உணர்கிறேன் .நேரத்தை பார்க்காமல் நானும் உரையாடுவேன் .......என்னில் உண்மை உணர்வை காடுவார்கள் .எனக்கும் அது பிடிக்கும் என்பதனால் எல்லாவற்றையும் மறந்து உரையாடுவேன் .அந்தவகையில் இன்று எம் யாழ்கள உறவாகிய நெல்லையான் அண்ணா நேரடியாக சில பாடல்களை எனக்கு இணைத்தார் உரையாடினார் .........காலத்தால் அழியாத பாடல்கள் . https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=4-SKRnofrRU
-
- 2 replies
- 602 views
-
-
அ.கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா அது 80 களின் நடுப்பகுதி, இளைஞானி இளையராஜா ராஜா உச்சத்தில் இருந்த காலம். அவரைப்போலவே அவரது இசைக்கலைஞர்களும். மணிரத்னம் அப்போது தனது தனித்துவத்தைக் காட்டத் தொடங்கியிருக்கவில்லை . ஆனால் அவரால் ராஜாவிடம் அருமையான பாடல்களைத் தனது படங்களுக்கு வாங்கிக் கொள்ளும் திறமை அப்போதே இருந்தது. அப்போது அவர் ஒரு படத்தை இயக்கியிருந்தார். அதில் இழந்த காதலியை நினைத்து நாயகன் பாடுவதாக ஒரு காட்சி. ராஜா மணிரத்னத்தின் எதிர்பார்ப்பைப் புரிந்து கொண்டு இதயத்தின் அடியிலிருந்து வெளிப்படும் மெட்டொன்றைப் போட, பாடலும் எழுதப்பட்டாயிற்று. அடுத்த நாள் பிரசாத் ஸ்டூடியோவில் பாடலின் ஒலிப்பதிவு என்று ராஜாவின் உதவியாளர் இசைக்கலைஞர்களுக்கு அறிவித்திருந்தார். அனேகம…
-
- 0 replies
- 777 views
-
-
ஆரோக்கியமான முறையில் prank செய்வது எப்படி..?? இந்தப்பெண்ணை இவர்கள் படுத்தும் பாட்டைப் பாருங்கள்..!
-
- 2 replies
- 418 views
-
-
எப்படி வந்தது முட்டாள் தினம்? ஏப்ரல் முதல் தேதி, உலகமெங்கும் முட்டாள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று யாரை ஏமாற்றி 'முட்டாள்' ஆக்கினாலும், அவர்கள் கோபித் துக்...கொள்ள மாட்டார்கள். முட்டாள்களுக்காக ஒரு தினம் கொண்டாடவேண்டும் என்ற யோசனையை வெளியிட்டவர் பாஸ்வெல் என்பவர்தான்! சூரிய வழிபாட்டுக்கும் இந்த விழாக் கொண்டாட் டத்திற்கும்கூடச் சம்பந்தம் இருப்பதாகப் பழைய நூல்களிலிருந்து தெரிய வருகிறது. ஆதி குடிகளான ஸெல்ட் சாதியினர், லியூ என்ற சூரியக் கடவுளைக் குறித்து இந்த வசந்த விழாவைக் கொண்டாடினர். இதில் முக்கிய அம்சம், ஒருவர் மற்றொருவரை ஏமாற்றிக் கிண்டல் செய்வதாகும். இப்படி முட்டாளாக்கப்படுபவர்களை பிரான்ஸில் 'ஏப்ரல் ஃபிஷ்(மீன்)' என்றழைக்கிறார்கள். அக்காலத்தில் ஏப்ரலுக்…
-
- 1 reply
- 2.7k views
-
-
வணக்கம் உறவுகளே...... யாழ் கருத்து களத்தின் ஆஸ்த்தான இசையமைப்பாளர் ஈழத்து இசை சிற்பி தமிழ் சூரியன் அண்ணாவின் இசையில் கவிக்குயில் வல்வை சகாரா அக்காவின் கவிவரிகளில் வந்திருந்த யாழ் கள வாழ்த்துப்பாடலை யாழ் களத்தின் 16 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்னும் மெருகூட்டப்பட்டு அந்தப்பாடலை உங்கள் முன் சமர்பிக்க இருக்குன்றோம் காத்திருங்கள்...
-
- 36 replies
- 11.5k views
-
-
-
எனது நண்பன் எனக்கனுப்பிய லிங்க் ..........வேலை லீவு என்றால் இதுவே பிழைப்பாய் போச்சு ... ஆனாலும் அருமையான பாடல்,,,,,,,,,,,,,,நன்றாக இரசித்து கேட்க அவனின் நிலையில் இன்று நானில்லை என நினைத்து வருத்தமாய் உள்ளது .....நீங்களும் முயற்சியுங்கள் . யான் பெற்ற இன்பம் யூங்களும் பெற >>>>>>>>>
-
- 0 replies
- 615 views
-
-
http://no1tamilsongs.com/A-Z%20Movie%20Songs/Nee%20Sirithal%20Naan%20Sirippen/Unnai%20Padaithathum%20Brahman%20Oru%20Ganam.mp3
-
- 0 replies
- 434 views
-
-
http://www.dailymotion.com/video/x1h6d4m_latest-tamils-wedding-style_lifestyle
-
- 1 reply
- 640 views
-