Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. நீங்கள் சென்னை போன்ற நகரத்தில் தினமும் பேருந்துப் பயணம்/ரயில் பயணம் மேற்கொள்பவரா? அப்படியானல் நீங்கள் ஒரு காட்சியைத் தவிர்க்க முடியாது; பயணிகளில் பெரும்பாலானவர்கள், இளைஞர் முதல் வயதானோர் வரை கையில் ஒரு ஸ்மார்ட் போன் உடன் , காதில் ஹெட் செட் மாட்டிக்கொண்டு பாடல்கள் கேட்டுக்கொண்டும் வாட்ஸ்-ஆப் , ஃபேஸ் புக் பார்த்துக் கொண்டும் வருவார்கள். எனது பேருந்துப் பயணத்தில் தினமும் இந்தக் காட்சியைப் பார்ப்பேன். இது போதாதென்று இருசக்கர வாகன ஓட்டிகளும்கூட காதில் ஹெட்செட் மாட்டி அதற்கு மேல் ஹெல்மெட்டும் மாட்டிக்கொண்டு பயணிக்கிறார்கள். கார் ஓட்டிகளும் இதில் விதிவிலக்கல்ல. இப்படிச் செல்லும்போது அவசரமாக வரும் ஆம்புலன்ஸின் சைரன் ஒலியும், பின்னால் வரும் வாகனங்கள் எழுப்பும் ஹார்ன் ஒலிகளும் அவர்…

    • 0 replies
    • 519 views
  2. வற்றும் நிலையில் உள்ள பெரிய குளம். குளத்தைச் சுற்றி திரண்டு நிற்கும் ஊர் மக்கள். ஊர்ப் பெரியவர்கள் வந்தவுடன் தொடங்குகிறது பரபரப்பு. குளத்தில் இறங்கி குஸ்தி போடாத குறையாக ஒருவரையொருவர் முட்டி மோதி முன்னேறுகிறார்கள். இதில் சிறுவர் முதல் பெரியவர் வரை என எந்தப் பாகுபாடும் இல்லை. இத்தனை களேபரமும் எதற்குத் தெரியுமா? மீன்களைப் பிடித்து, அதை விதவிதமாகச் சமைத்து, ஆசை தீர சாப்பிடுவதற்குத்தான். விநோதமாக இருக்கிறதா? இதைத்தான் இன்று மீன்பிடித் திருவிழா என்று பல்வேறு பகுதிகளில் கோலாகலமாக மக்கள் கொண்டாடுகிறார்கள். பொதுவாகக் கடலோரங்களில் மீன்பிடித் திருவிழாக்கள் நடப்பது பெரிய விஷயமல்ல. எந்தக் காலத்தில் வேண்டுமானாலும் கடலோரங்களில் இத்திரு விழாவை நடத்த வசதியும் வாய்ப்பும் உண்டு. ஆனால், ஊ…

    • 0 replies
    • 544 views
  3. அண்மையில் கேட்டு இரசித்த ஒருபடப் படப்பாடல்களை இங்கே இணைக்கிறேன். 1) படம்: நாடி துடிக்குதடி (இசை: இளையராஜா) வெளிநாட்டு கிராமப் புறத்தில் என்கிற அந்த இறுதிப் பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஹரிச்சரண் நன்றாக தேறி வந்துள்ளார்..

  4. விமானத்தில் பயணம் செய்யும் போது முன் வரிசையில் பார்த்தால் அடையாளம் தெரியாதபடி என் நண்பர் ஒருவர் இருந்தார். சற்று முடி துறந்து முகம் வீங்கி வயதாகியிருந்தார். பரஸ்பரம் விசாரித்துவிட்டு, “எங்கே இப்போ?” என்றேன். “சொல்றேன்” என்றவர், விமானம் கீழே இறங்கிய பின் காரில் செல்கையில்தான் சொல்ல ஆரம்பித்தார். எனக்கு இவரை 20 வருடங்களுக்கு முன்னரே தெரியும். ஒரு நல்ல கம்பெனியில் உதவி மேலாளராக இருந்தார். பின் ஆறு கம்பெனிகள் மாறி மிகப்பெரிய சம்பளத்தில் அந்த எம்.என்.சி யில் மனித வளத்துறை தலைவராகச் சேர்ந்தார். என்ன நடந்தது என்று தெரியவில்லை. மனிதர் அங்கிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். பின் சுமார் ஒன்றரை வருடங்களாக அடுத்த வேலை சரியாகக் கிடைக்காமல் தவித்துக்கொண்டிருக்கிறார். எனக்கு இவரைப் போல ச…

    • 2 replies
    • 1.2k views
  5. முத்து நகருக்குப் போகலாமா !! தென்னிந்தியாவில் மிகப்பிரசித்தமான சுற்றுலா நகரங்களில் ஒன்றான இந்த ‘ஹைதராபாத்’ நகரம் – ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரம் ஆகும். மூஸி ஆற்றின் கரையில் வீற்றிருக்கும் இந்த நகரமானது வரலாற்று காலத்தில் கீர்த்தி பெற்றிருந்த குதுப் ஷாஹி வம்சத்தை சேர்ந்த மன்னரான முஹம்மது குலி குதுப் ஷா என்பவரால் 1591ம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இந்த நகரத்தின் பெயருக்கு பின்னால் முஹம்மது குலி குதுப் ஷாவுக்கும் பாகமதி எனும் பெண்ணுக்கும் இடையே இருந்த ஒரு காதல் கதை பின்னணியாக கூறப்படுகிறது. அதாவது நடனப்பெண்மணியான இந்த பாகமதி மீது ஷாவுக்கு காதல் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக இந்த நகருக்கு பாகநகர் என்று பெயரிட்டதாகவும் சொல்லப்படுகிறது. பின்னர் முஸ்லிம் மதத…

  6. http://www.tamilo.com/2014TamilTVShow/SuperSinger/05/ChinnalMay16.html பளிங்கினால் ஒரு மாளிகை ... http://www.tamilo.com/athirady-singer/802-watch-tamil-tv-show-athirady-singer.html

    • 2 replies
    • 682 views
  7. மெய்மறக்கச் செய்யும் ரயில் வழித்தடங்கள் கார், பஸ், விமானம், கப்பல் என எந்தவொரு மோட்டார் வாகனங்களின் பயணத்திலும் இல்லாத சவுகரியத்தையும், அச்சம் குறைவான பயண சுகத்தையும் ரயில்கள் வழங்குகின்றன. இந்த பயண சுகத்தை அதிகரிப்பதில், அந்த ரயில்கள் செல்லும் வழித்தடங்களும் முக்கிய காரணமாக அமைகின்றன. அதில், சில ரயில் பயணங்களை வாழ்வில் மறக்க முடியாத உன்னத அனுபவத்தை பெற்றுத் தருகின்றன. அனைவரையும் ஈர்க்கும் தடங்கள் இயற்கை காட்சிகளை சுவைத்தபடி செல்லும் ரயில் வழித்தடங்கள் இருந்தாலும், டேஸ்ட் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். சிலர் சிலாகித்து கூறும் ரயில் வழித்தடங்கள், சிலருக்கு பிடிக்காது. ஆனால், அனைவரின் பயணத்தையும் மறக்க முடியாத அளவிற்கு மாற்றும் சக்தி கொண்ட உலகின் …

    • 7 replies
    • 3.7k views
  8. இந்த வார இறுதியில் அன்னையர் தினம் கொண்டாடும் அனைத்து அன்னையர்களுக்கும் மனம் நிறைந்த அன்னையர் தின வாழ்த்துக்கள்..!!! கள்ளிக்காட்டில் பிறந்த தாயே.......... http://www.youtube.com/watch?v=DQLDAIvBz-o நீயே நீயே ..... http://www.youtube.com/watch?v=d2VJW5CHxhQ ஆராரிராரோ நான் இங்கு பாட................ http://www.youtube.com/watch?v=cewYCrZR1tQ சின்ன தாயவள் தந்த ராசாவே.... http://www.youtube.com/watch?v=DRIunZ4Qzho

  9. -ஃபீனிக்ஸ் பாலா திரைவானில் 'எண்பதுகளின் காலம்' சொர்க்கத்திற்கிணையானது. இசையில் இசைஞானியும், இயக்கத்தில் பாலச்சந்தரும், பாரதிராஜாவும், பாலுமகேந்திராவும், மகேந்திரனும்பாடல்களில் வாலியும், வைரமுத்துவும் தனித்தனியாக கோலோச்சிக்கொண்டிருந்தஅந்த காலகட்டத்தில் இவையெல்லாவற்றையும் ஒருசேர அதேநேரத்தில் திறம்பட செய்துகாட்டியவர் நமது டி.ராஜேந்தர். இன்றைய தலைமுறையினரிடம் அல்லற்பட்டுக்கொண்டிருக்கும் இவரைப்பற்றி எவ்வளவோ எழுதலாம். எண்பதுகளில், இவருக்கென்று தனியான ரசிகர் பட்டாளங்களும் ரசிகையர் பட்டாளங்களும் இருந்தன. தமிழ்திரைப்படவரலாற்றில் இவருடைய திரைப்படங்களின் தனித்துவத்தை எளிதாய் ஒதுக்கிவிடவியலாது. இவரது கைவண்ணத்திலுருவாகும் பாடல்களும், அப்பாடல்களின் தமிழ்வரிகளும் என்…

  10. அழ வைத்துவிட்டான் இந்தப் பையன்

  11. எல்லாருக்கும் வணக்கம், இன்று நான் யூரியூப்பில் சுத்தி அடித்தபோது எனது பாடசாலை பற்றிய ஓர் காணொளியைக் கண்டேன். எத்தனையோ வருடங்களின் பின் எனது பாடசாலையை காணொளியில் பார்த்தபோது மிகவும் சந்தோசமாக இருந்தது. இங்கும் பல ஆக்கள், வாசகர்கள் சென்.ஜோன்ஸ் பழைய மாணவர்களாக இருப்பீங்கள் என்று நினைக்கின்றேன். உங்களுக்காகவும் மற்றும் எமது கல்லூரி பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்களிற்காகவும் நான் இணையத்தில் செ.ஜோன்ஸ் கல்லூரி பற்றி பெற்ற தகவல்களை இங்கு இணைக்கின்றேன். கீழுள்ள காணொளியில் பார்த்தபோது பாடசாலையில் பல மாற்றங்கள் தெரிகின்றது. பல புதிய கட்டடங்கள் வந்துள்ளன. ஏராளம் வித்தியாசங்கள் தெரிகின்றன. பழைய பாடசாலை அனுபவங்கள் எல்லாம் இதை பார்த்தபோது வந்துபோயின.

    • 52 replies
    • 12.3k views
  12. http://www.youtube.com/watch?v=WaE1ASWlbBY பிக்குகள்... பலே கில்லாடிகள் போலுள்ளது. அரசியல், துப்பாக்கி சுடுதல், கஞ்சா கடத்தல், பெண் கடத்தல் என்று அவர்கள் கால் பதிக்காத... துறைகளே இல்லை எனும் அளவிற்கு இப்போது... "பிரேக் டான்ஸ்சிலும்" கலக்குகின்றார்கள்.

  13. 1. முட்டாள் மாற மாட்டான் ஒரு முதியவர். உடல் நிலை சரியில்லை. அவரை பரிசோதித்த மருத்துவர் மருந்துகள் எழுதித் தந்தார். முதியவரின் வேலையாள் மருந்து வாங்கி வர புறப்பட்டார். இரவு நேரம். வேலையாள் ஒரு மருந்து கடை திறந்திருப்பதைக்கண்டார். மருந்து வாங்கினார். மருந்துகளின் மொத்த விலை 80 ரூபாய் வேலையாள் 100 ரூபாய் தாளைத் தந்தார். ”என்னிடம் சில்லறை இல்லியேப்பா.. மிச்சம் 20 ரூபா நாளை காலேல வந்து வாங்கிக்றீயா” ” சரிங்க “ என்று புறப்பட்ட வேலையாள் அந்த மருந்து கடை எதிரில் ஓர் எருமைமாடு நிற்பதைப் பார்த்தான் அதையே இந்தக் கடையிருக்கும் இடமாக அடையாளமாக மனதில் பதிய வைத்துக் கொண்டான் மறுநாள் காலை அந்த தெருவுக்கு வந்தான் . அப்போது எருமை மாடு நின்று கொண்டிருந்த இடத்துக்கு எதிரில் இர…

  14. -விஜி, தமிழகம் மதுரை தமுக்கம் மைதானத்தில் இளையராஜாவின் 'சங்கீத திருநாள் ' கொன்செர்ட் சூடு பறக்க நடந்து கொண்டிருந்த நேரம். ஆரம்பம் முதல் குதூகலமான பாடல்களே சென்று கொண்டிருக்கிறது ... வித விதமான துள்ளல் பாடல்களே இருந்த நேரம் எல்லோரும் மேடையையே வெறித்து நோக்கி கொண்டிருக்கிறோம். இசையே உருவான கடவுளாக அந்த பிரமாண்ட மேடையில் அழகனாக இளையராஜா நின்று கொண்டிருக்கிறார். அவ்வளவு அழகான மேடையே ராஜா நிற்கும்போது இன்னமும் மிக அழகாக தோன்றுகிறது. வயலின் பிரபாகர் அண்ணாவும் இளையராஜாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்கிறார்கள். அவர்களுக்குள் சில சில சமிக்ஞைகளுக்கு பிறகு இசை குழுவினருக்கு பார்வை பரிமாற்றங்கள் நிகழ்கின்றன. எல்லோரும் தங்களை டியூன் செய்து கொள்கிறார்கள். எல்லோரும் ரெடியா!…

  15. சில குரல்கள் அப்படியே எங்களை ஒரு மனோரம்மியமான உலகிற்கு கைவிரல் பற்றி கூட்டிச் செல்லும். கண்டு கொள்ளாமல் இருக்கும் மென்னுணர்வுகளை வருடிச் சென்று எமக்கு அறிமுகப்படுத்தும். அப்படியான ஒரு குரல் வைக்கம் விஜயலட்சுமி அவர்களது குரல். எத்தனை முறை கேட்டாலும் மனசுக்குள் ஒரு குழந்தை வந்து தன் பிஞ்சு விரல்களால் வருடி விடும் சுகத்தினை தரும் பாடல்கள் : இரண்டு தமிழ் பாடல்கள்: 1. கோடையில் மழை போல (குக்கூ படப் பாடல்) 2. புதிய உலகை புதிய உலகை தேடிப் போகின்றேன். இரண்டு மலையாளப் பாடல்கள் 3. ஒற்றைக்கு பாடின பூங்குயிலே 4. காற்றே காற்றே ---------------------------------------------------------------------------------…

    • 1 reply
    • 2.5k views
  16. இந்தப் புத்­தாண்­டி­லா­வது தமிழ் திரை­யி­சையில் மற(றை) க்கப்­பட்ட இரண்டு அற்­பு­த­மான வயிலின் கலை­ஞர்­களை நினை­வு­கூ­ரு­வோமா ?? வான் நிலா... நிலா.. அல்ல உன் வாலிபம் நிலா.. பாட­லுக்குள் வயிலின் வாசித்த கலை­ஞர்கள் யார் ? “பட்­டினப் பிர­வேசம்” என்ற படத்தின் “வான் நிலா.. நிலா ..அல்ல” என்ற பாட்டு தமிழ்த்­தி­ரை­யி­சையில் ஒரு மைல்கல். இந்­தப்­பாட்டின் உரு­வாக்கம் அதை இசை­ய­மைத்த எம்.எஸ்.வி.யையும் அந்தப் பாடலை எழு­திய கண்­ண­தா­ச­னையும் அதனை அனு­ப­வித்துப் பாடிய பாலு­வையும் எங்கோ உய­ரத்­துக்குக் கொண்­டு­சென்று வைத்­தது. ஆனால் அந்தப் பாட்­டிற்கு அழகைக் கொடுக்கும் வயிலின் கலை­ஞர்­களை எவரும் கணக்­கெ­டுக்­க­வில்­லை­யென்­பது மிகக் கவ­லைக்­கு­ரிய விடயம். இந்­தப்­ப…

  17. வணக்கம் இந்தப் பகுதியில் நான் பார்த்து,கேட்டு,ரசித்த பாடல்களை இணைக்கப் போகிறேன்.உங்களுக்கு நான் இணைக்கும் பாட்டு பிடித்திருந்தால் பாட்டினை ரசியுங்கள் அத்தோடு உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள். ஆனால் தயவு செய்து உங்களுக்கு பிடித்த பாட்டினை கொண்டு வந்து இதில் இணைக்க வேண்டாம்.ஏன் என்டால் எனக்குப் பிடித்த பாட்டுகள் எது என்று உங்களுக்குத் தெரியாது இந்தப் பாடல் வருடம் 16 படத்தில் இடம் பெற்றது.கேஜே ஜேசுதாஸ் அவர்கள் பாடியது[எனக்கு மிகவும் பிடித்த பாடகர்களில் இவர் தான் முதன்மையானவர்.]அவருக்கு தேசிய விருது இந்தப் பாட்டுக்கு கிடைத்தது என நினைக்கிறேன்.

    • 171 replies
    • 27.2k views
  18. உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மே முதல் தேதியை மே தினம் என்றும் தொழிலாளர் தினம் என்றும் கொண்டாடி மகிழ்கிறார்கள். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 முதல் 18 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இதற்கு எதிரான குரல்கள் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் ...தொடங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (Chartists). சாசன இயக்கம் 6 முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை என்ற கோரிக்கை.1830 ஆம் ஆண்டு, பிரான்சில் நெசவுத் தொழிலாளர்கள் தினமும் 15 மணி நேரம் உழைத்து வந்தனர்.இதனை எதிர்த்து …

  19. இந்தியா வேகமாக நகர்மயமாகிக்கொண்டிருக்கிறது, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். மாநகரங்கள்தான் வசதியான வாழ்க்கையைத் தரும் என்று அரசாங்கங்களும் நம்புகின்றன; மக்களும் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கைகளைத் தாண்டி பெருநிறுவனங்களும் முதலாளிகளும் அதையே விரும்புகிறார்கள்; தீர்மானிக்கிறார்கள். எப்படியும் மாநகரங்கள் தலைவிதியாகிவிட்ட சூழலில், ஒரு மாநகரத்தின் ஆன்மா எப்படி இருக்க வேண்டும் என்பதை கொல்கத்தாவில் கண்டேன். கொல்கத்தாவைப் பற்றி பணக்கார வங்காளிகளிடம் கேட்கக் கூடாது. முக்கியமாக வங்க முதலாளித்துவ எழுத்தாளர்களிடம் கேட்கவே கூடாது. இப்படித்தான் தோன்றியது கொல்கத்தாவில் இருந்த நாட்களில். ஏனென்றால், வங்காளிகள் இப்போது பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். ஒருகாலத்தில் பிரிட்டிஷ் இந…

    • 0 replies
    • 706 views
  20. இளையராஜாவின் சங்கீதத் திருநாள் ************************************************************************** அண்மையில் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி போலுள்ளது. நேரமுள்ளவர்கள் கண்டு களிக்கலாம். விஜய் தொ.காவின் பாடல் போட்டியில் தெரிவான அனிதா நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறார் போலுள்ளது. நேற்று ராத்திரி யம்மா.. பாடலை அருமையாகப் பாடியுள்ளார்.. https://www.youtube.com/watch?v=j3DU2wumhtY

  21. கடைசி வினாடியில், தப்பிய கன்றுக்குட்டி. http://www.youtube.com/watch?v=KV9gaL0CaPc

  22. இறைவனின் வரம் பெற்ற குழந்தை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.