இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
காய்கறிகளால் உருவான, கலைவண்ணம். காய்கறிகள், பழங்களைக் கொண்டு விதவிதமான உருவங்கள், மிருகங்கள், பறவைகளை உருவாக்குவதில் பலர் கை தேர்ந்தவர்களாக உள்ளனர். கண் கண்டதை கை செய்யும் என்பதற்கொப்ப காய்கறி, பழங்களைக் கொண்டு அழகுமிகு உருவங்களை ஆக்குகின்றனர். அந்த வகையில் காய்கறிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட வடிவங்களில் இணையத்தில் தேடிப் பெற்றவற்றை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளவென தொகுப்பாகத் தருகின்றோம். பார்ப்பதற்கு விநோதமாகவும் ஆச்சரியமாகவும் இவை காட்சி தருகின்றன. நன்றி வீரகேசரி.
-
- 22 replies
- 2.1k views
-
-
-
காரைக்குடி - செட்டிநாடு வீடுகளில் உள்ள மர வேலைப்பாடுகள்.
-
- 0 replies
- 293 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
வாகன நெருக்கடியில் மூச்சுத் திணறி வரும் நகரங்களில், கார்களை பார்த்து பார்த்து டென்ஷனாகி நிற்பவரா நீங்கள்? வாகன புழக்கமே இல்லாத ஒரு இடத்துக்கு போக வேண்டும் என்று மனது துடிக்கிறதா? இன்றைய நவீன உலகின் இன்றியமையாத போக்குவரத்து சாதனமான கார்களின் வாடையே இல்லாத நகரங்களை நினைத்து பார்க்க முடியவில்லைதானே! ஆனால், அதுபோன்ற நகரங்கள் உலகினில் பல இருக்கின்றன என்பதை காட்டுவதற்காகத்தான் இந்த செய்திதக்தொகுப்பு. வாருங்கள், கார் வாடையே இல்லாத அந்த நகரங்களுக்கும், அல்லது கார்களின் பயன்பாட்டை குறைக்க தீவிரமாக களமிறங்கியிருக்கும் ஊர்களுக்கும் ஒரு விசிட் அடிக்கலாம். சார்க் தீவு ஆங்கில கால்வாயில் அமைந்திருக்கும் ஓர் அழகிய தீவு நகரம்தான் சார்க். கார்கள் முழுமையாக தடை செய்யப்பட்ட இடம் இந்த தீவ…
-
- 1 reply
- 599 views
-
-
தாலாட்டுதே வானம்தள்ளாடுதே மேகம்தாளாமல் மடி மீதுதார்மீக கல்யாணம்இது கார்கால சங்கீதம்!
-
- 12 replies
- 3.7k views
-
-
உணர்வுபூர்வமான பாடல் ...பாடலுக்கும் வெளியீட்டுக்கும் நன்றி மாவீரர் தெய்வங்களுக்கு வீர வணக்கம்
-
- 0 replies
- 111 views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?v=t53FwsKEafg http://www.youtube.com/watch?v=hF-swfkXw00 http://www.youtube.com/watch?v=QLXxqt4GXsg barbie princess charm school full movie http://www.youtube.com/watch?v=AeTkwlM0jxE
-
- 3 replies
- 2.9k views
-
-
-
-
- 0 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 449 views
-
-
காற்றின் மொழி....... இசை, காதலின் மொழி....... முத்தம் வெள்ளி, 10 ஆகஸ்ட் 2007 வார்த்தைகளால் சொல்ல முடியாதவற்றைக் கூட உங்களின் முத்தம் சொல்லிவிடும் சத்தமில்லாமல். ஆம்.... நீங்கள் விரும்பும் நபர் மீது கொண்டுள்ள ஆழமான காதலை எவ்வளவு வார்த்தைகளைக் கொண்டு வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் அதெல்லாம் ஒரு முத்தத்திற்கு ஈடாகுமா? முத்தம் என்பது ஒரு தனி கலை. தனி நபர்களின் மொழி. ஒருவருக்கொருவர் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு கருவி. இந்த கருவியை கையாளத் தெரிந்திருந்தால் காதல் வாழ்க்கையில் நீங்கள்தான் மன்னர்கள். முதல்முறை காதல் முத்தம் பெறும்போதோ அல்லது வழங்கும்போதே மிக பரபரப்பாகத்தான் இருக்கும். ஆனால் அந்த பரபரப்பான கணங்கள் நம் வாழ்நாள் வரை இ…
-
- 14 replies
- 2.5k views
-
-
ஆ.. ஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆஆ ஆ.. ஆஆ.. ஆஆ.. ஆஆ ஆஆ ஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ ஆ.. ஆஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே அலைபோல நினைவாக சில்லென்று வீசும் மாலை நேரக் காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே ... எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட என்னுள்ள வீணை ஒரு ராகம் தேட அன்புள்ள நெஞ்சைக் காணாதோ ஆனந்த ராகம் பாடாதோ கண்கள் ஏங்கும்.. நெஞ்சின் தாபம் மேலும் ஏற்றும் காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே ... நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும் நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும் மோனத்தில் ராகம் கேளாதோ மௌனத்தில் தாளம் போடாதோ வாழும் காலம் யாவும் இங்கே நெஞ்சம் தேடும் காற்றில…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 677 views
-
-
முல்லை அமுதன் (இரத்தினசபாபதி. மகேந்திரன்) (யாழ்ப்பாணம், கல்வியங்காடு, இலங்கை) பிரித்தானிய, ஈழத்து எழுத்தாளர். புலம் பெயர்ந்து பிரித்தானியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பிரித்தானியாவில் ஈழத்து நூல்களின் கண்காட்சிகளை நடாத்துவதில் முழுக்கவனம் செலுத்தி வரும் இவர் காற்றுவெளி என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார். இணையத்தில் இலவசமாக படிக்க இங்கு செல்லுங்கள் http://kaatruveli-ithazh.blogspot.com/
-
- 0 replies
- 757 views
-
-
-
- 1 reply
- 905 views
-
-
வீடியோ சிலை ஏதாவது மது அருந்துவதை கண்டுள்ளீர்களா? நிச்சயம் இல்லை என்றுதான் கூறுவீர்கள். சிலை எவ்வாறு மது அருந்த முடியும்? சிலை உயிரற்ற ஒன்று, நமது அனுபவத்தைப் பொறுத்தவரை உயிரற்ற எதற்கும் பசியோ, தாகமோ ஏற்படாது என்றுதான் கூறுவோம்... ஆனால், உஜ்ஜைன் (மத்தியப் பிரதேசம்) நகரில் உள்ள கால பைரவர் சிலை இதற்கு விதிவிலக்கு. கால பைரவர் சிலைக்கு பக்தர்கள் மது அளிக்கிறார்கள். அந்த மதுவை அவர்கள் கண்ணெதிரிலேயே அச்சிலை குடிக்கிறது. நம்பினால் நம்புங்கள் என்பதன் தொடர்ச்சியாக இந்த சிலையின் மர்மம் என்ன என்பதை அறிய புறப்பட்டோம். அதற்காக, கோயில்களின் நகரம் என்றும், மஹாகாளீஸ்வரரின் (சிவபெருமானின் 12 ஜோதி லிங்க திருத்தலங்களில் ஒன்று) நகரம் என்றும கூறப்படும் உஜ்ஜைன் நகருக்குச் சென்றோம். …
-
- 23 replies
- 5.5k views
-
-
படம்: பாவ மன்னிப்பு பாடல்: காலங்களில் அவள் வசந்தம் இசை: விஸ்வநாதன் http://www.youtube.com/watch?v=IkQymCn-h_U&feature=player_embedded# காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை காலங்களில் அவள்..... பறவைகளில் அவள் மணிபுறா பாடல்களில் அவள் தாலாட்டு கனிகளிலே அவள் மாங்கனி (2) காற்றினிலே அவள் தென்றல்.. காலங்களில் அவள் ... பால்போல் சிரிப்பதில் பிள்ளை- அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி கண்போல் வளர்பதில் அன்னை (2)- அவள் கவிஞ்ஜன் ஆகினால் என்னை காலங்களில் அவள்...
-
- 3 replies
- 2.3k views
-
-
காலடியில் பொக்கிஷம் – மதுரை குடைவரைக் கோவில்கள் என் பயணக் கட்டுரைகளை வாசித்த முகம் தெரியாத தோழர் ஒருவர், அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டார். (எப்படியும் பாராட்டுவார் என்று முகம் முழுதும் பற்களாக பேசத் தொடங்கினேன்.) சில பல விசாரிப்புகளுக்கு பின் நீங்கள் மதுரையா? என்றார். ஆம் என்றேன் மதுரையை சுற்றியுள்ள குடைவரைக் கோயில்களை பார்த்தது உண்டா?…
-
- 5 replies
- 2.2k views
-
-
காலத்தால் அழியாத கானங்கள்
-
- 1 reply
- 748 views
-
-
-
காலத்தின் வாசனை: திண்ணைகளின் பொற்காலம்! திண்ணை வீடுகள் திண்ணை என்பது வெறும் கல்லையும் மண்ணையும் இழைத்துக் கட்டப்பட்ட உட்காருமிடம் அல்ல. அது மனித நேயத்தின் அடையாளம். திண்ணை என்பது வீட்டில் வசிப்போருக்கு மட்டும் உரியதல்ல; மழையிலும் வெயிலிலும் யாத்திரை செல்லும் தேசாந்திரிகள் உட்கார்ந்து இளைப்பாறிச் செல்லக் கட்டப்பட்டவை. அந்தக் காலத்தில் திண்ணைகளில் வீட்டாரின் அனுமதி இன்றிப் படுத்துறங்கும் பண்டாரங்களையும் பரதேசிகளையும் காணலாம். திண்ணையில் இருக்கும் அந்நியரின் பசி தீர்த்த பின்னர் தாம் புசிக்கும் நல்லோர் வாழ்ந்த காலம் அது. தெருவை மட்டுமல்ல; வாழ்க்கையையே வேடிக்கை பார்க்கும் மனோபாவத்துக்கு உட்படுத்துவதாகத் திண்ணைகள் இருந்தன. ‘…
-
- 0 replies
- 532 views
-
-
http://eithne.narod.ru/m/rare/Enya-2001-1-Only_Time-Remix.mp3 பாடல்: Enya | Only Time Who can say where the road goes, Where the day flows? Only time... And who can say if your love grows, As your heart chose? Only time... dee dah day, dee dah day, dee dah day dee dah doe day doe, dee doe day doe Who can say why your heart sighs, As your love flies? Only time... And who can say why your heart cries, When your love lies? Only time... dee dah day, dee dah day, dee dah day dee dah doe day doe, dee doe day doe Who can say when the roads meet, That love might be, In your heart. And who can say when t…
-
- 2 replies
- 923 views
-
-
விஜய் ரீவியில் இனி நடக்க இருக்கும் ஜூனியர் சுப்பர் சிங்கர் 03 எனும் சிறுவ சிறுமிகளுக்கான இசை போட்டியிற்கான விளம்பரம் இது. மிகவும் ரசிக்க கூடியதாக இருக்கு. என் மகனும் மகளும் இந்த விளம்பரம் தொடங்கிய சத்தம் கேட்டவுன் ஓடி வந்து பார்ப்பினம் http://www.youtube.com/watch?v=rjefsVUg9uc
-
- 2 replies
- 1.4k views
-
-
காலை மாலை உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க Natyobics"- for fitness freaks and stamina seekers! Here is an attempt by Sridevi Nrithyalaya to weave a set of warm- up exercises and stretches that will benefit classical dancers. Combining work outs for all parts of the body, set in sync to Indian classical music, this is an experiment to activate and flex all muscles before one begins to dance. Lasting for a crisp 6 minutes, Natyobics aims to encapsulate the much needed exercising. Ragas Used in NATYOBICS: 1. Bowli 2. Nattakurinchi 3. Chandrakauns 4. Nagaswaravali 5. Hamsanadham 6. Ragavardhani 7. Dwijavanthi 8. Sindhu Bhairavi 9. Kunthalavarali 10. Saveri 11. An…
-
- 0 replies
- 433 views
-