இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
Attraction Shadow Theatre Group Britains Got Talent 2013 அருமையான வித்தியாசமான கானொளி youtubeக்கு சென்றே பார்க்கமுடியும்.
-
- 0 replies
- 717 views
-
-
ஸ்ரேயா கோஷல் பாடின பாட்டுக்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்குப் பிடித்த பாடல் - அது உனக்குப் பிடிக்குமே படம்: ஜூலி கணபதி இசை: இளையராஜா பாடியவர்கள்: ஸ்ரேயா & விஜேய் யேசுதாஸ்
-
- 7 replies
- 2.9k views
-
-
உண்மையில் எத்தனை பழைய புதிய பாடல்கள் வந்தாலும் என் மனதைக்கொள்ளை கொண்ட இந்தப்பாடலை உங்களுடன் பகிர்வதில் ஆத்மதிருப்தியடைகிறேன் .இசை இப்படித்தான் என்பதற்கு இந்தப்பாடலே ஓர் உதாரணம் ......................நன்றிகள்
-
- 1 reply
- 763 views
-
-
இட்லி: பொதுவா இட்லி மெத்துனு இருக்கணும்னா, ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனியா ஊறவெச்சு, தனித்தனியாதான் அரைக்கணும். அஞ்சு மணி நேரம் புளிக்கவெச்சு, சுட்டீங்கன்னா பஞ்சு மாதிரி இட்லி தயார். ஆனா, என்ன நடக்குது இங்க? கடை இட்லி அரிசி கால் பங்கு, உடைந்த விலங்குகளுக்கு ஒதுக்கும் அரிசி முக்கால் பங்கு, உளுந்து கால் பங்கு, ஜவ்வரிசி முக்கால் பங்கு, நைட்டு ஊறவெச்ச பழைய சாதம் கொஞ்சம், சோடா உப்பு எக்கச்சக்கமா... எல்லாத்தையும் அரைச்சு, மூணு மணி நேரம் வெயில்ல வெச்சுட்டு எடுத்து சுட்டால், கும்முன்னு இட்லி தயார். அந்த இட்லியும் மீந்துருச்சின்னா, அப்பவும் பிரச்னை இல்லை. அடுத்த நாள் அரைக்கிற மாவுல மீந்துபோன இட்லியைப் போட்டு அரைச்சிடுவாங்க! சோறு: தரமான …
-
- 7 replies
- 1.4k views
-
-
எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்... இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.... ஆண் என்பவன் யார்? ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான். அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான். பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான். அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான். எனவே அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகள…
-
- 24 replies
- 2.3k views
-
-
தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்! ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன் திங்கள், 8 ஏப்ரல் 2013( 16:50 IST ) (14.4.2013 முதல் 13.4.2014) நந்தன வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான விஜய வருடம் பிறக்கிறது. 13.4.2013 சனிக் கிழமை நள்ளிரவு மணி 1.24க்கு சுக்ல பட்சத்து சதுர்த்தி திதி, கார்த்திகை நட்சத்திரம் நான்காம் பாதம், ரிஷப ராசி மகர லக்னம் 4-ம் பாதத்தில், நவாம்சத்தில் மேஷ லக்னம் மீன ராசியில், ஆயுஷ்மான் நாம யோகத்தில் வனிசை நாம கரணத்தில், அமிர்தயோகம், நேத்திரமற்ற, ஜீவனம் நிறைந்த நன்னாளில் பஞ்சபட்சியில் வல்லூறு இரவு நான்காம் சாமத்தில் துயில் கொள்ளும் நேரத்தில் சூரிய தசையில், செவ்வாய் புக்தியில், சனி அந்தரத்தில், புதன் ஓரையில் விஜய வருடம் சிறப்பாக பிறக்கிறது. தமி…
-
- 3 replies
- 7.9k views
-
-
இதோ உலக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர் பாத்திருந்த பட்டி மன்ற முடிவை அறிவிக்க எமது அன்புக்குரிய நடுவர்களை மேடைக்கு அழைகின்றோம் அதற்க்கு முதல் நடுவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம் பெற இருக்கின்றது..... இபோல்லுது நடுவர்களை பிரபல தொழில் அதிபர் மற்றும் யாழ் களத்தின் உரிமை குரல் விசு அண்ணா மற்றும் பாரியார் அவர்கள் கௌரவிப்பார்கள்..... மங்கள வாத்தியம் முழங்க நடுவர்களையும் பட்டி மற்ற அணியினரையும் மேடைக்கு அழைத்து செல்கின்றோம்.....
-
- 124 replies
- 7k views
- 1 follower
-
-
உபயோகமான தகவல் என்பதால் இங்கு பகிர்கிறேன் என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்? 1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும். 2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும் 3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல முருங்கை காய் 4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும் 5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம். 6.தக்காளி: தக்காளி நல…
-
- 35 replies
- 6.4k views
-
-
https://www.youtube.com/watch?v=ExcbNWLBwLE
-
- 0 replies
- 595 views
-
-
-
4 வயதில்- என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை. 6 வயதில்- என் அப்பாவுக்கு எல்லோரையுமே தெரியும். 10 வயதில்- என் அப்ப நல்ல அப்பாதான். ஆனால் அவருக்கு அடிக்கடி கோபம் வருகிறது.. 12 வயதில்- ஹும்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பா என் மீது பாசமாக இருந்தார். 14 வயதில்- என் அப்பா தான் எல்லா விஷயத்தையும் சரியாகச் செய்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறார். 16 வயதில்- அப்பா அந்த காலத்து மனிதர். லேட்டஸ்ட் விஷயங்களே தெரிவதில்லை. 18 வயதில்- அப்பா ஏன் இப்படி பல சமயங்களிலும் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கிறார்? 20 வயதில்- அப்பாவுடன் இருப்பதே கஷ்டமாக இருக்கிறது. அம்மா எப்படித்தான் இவரை சகித்துக்கொள்கிறாரோ? 25 வயதில்- என் அப்பாவுக்கு என்ன ஆச்சு? நான…
-
- 2 replies
- 666 views
-
-
-
-
- 0 replies
- 568 views
-
-
இங்க இருப்பவற்றை விலையின் அடிப்படையில் ஏறுவரிசைப்படுத்தி உள்ளார்கள்..பின்னாடி இருக்கும் பெர்பியூம்களின் விலையைப்பார்த்து அதிர்ச்சி அடையாமல் அவற்றின் கீழ் எழுதியுள்ள விபரங்களை படியுங்கள் ..என்னங்க இந்த விலைக்கு பெர்பியும் வாங்க உங்களில் யாராவது தயாரா..? அப்படி யாராவது இருந்தா எனக்கு தனிமடல் போடுங்க..உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லுறன்.. Top 10 Most Expensive Perfumes Of The World Perfumes are poetic, natural and sometimes quite soothing. They are here since the earliest of civilizations and their production hinges on essential oils, compounds and solvents that are all derived from plant and animal sources. In the late 1800s, modern perfumes were introduced once …
-
- 7 replies
- 1.1k views
-
-
ஆனாலும் பாருங்க..அநத கடைசி வரில வச்சாங்க பாருங்க கருத்து..கருத்து... டச்சிங்பா ...இதை எழுதியவன் யாரோ நம்ம ஆண்வர்க்கத்தை சேர்ந்தவனாய் இருக்கணும்பா..கொட்டிட்டான் ஒரே வார்த்தையில.. 1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும். 2. மனது புண்படும்படி பேசக்கூடாது. 3. கோபப்படக்கூடாது. 4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது. 5. பலர் முன் திட்டக்கூடாது. 6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது. 7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும். 8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். 9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும். 10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும். 11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும். 12. பணம் …
-
- 6 replies
- 5.5k views
-
-
வணக்கம் அல்லாருக்கும்.. நேற்று இணையத்தை மேய்ந்துகொண்டுபோகும்போது தட்டுப்பட்டதை யாழில் பகிரணும் என்று கொப்பி பண்னி வைத்துவிட்டு போயிட்டன்..யாருக்காவது பிரயோசனப்படட்டுமே என்று இங்கு பகிருகிறன்..இதைப்படித்துதான் உங்கு பெண்களுக்கு அறிவு வளரும் என்று இல்லை..இதைமாதிரி எத்தினை கருத்துக்கள் சொல்லி என்ன பிரயோசனம்.. திருந்தினமாதிரிதான் ..ஆனால் படித்ததை பகிர்வதில் தப்பு இல்லைதான ..என்ன சொல்லுறியள் ..அப்ப வங்கோ பாப்பம் சமூகம் என்ன சொல்லி இருக்கெண்டு.. * ஆண்கள், உங்களிடம் பேசும் போது தனது மனைவியை உங்களோடு ஒப்பிட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள். * தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள். இ…
-
- 0 replies
- 532 views
-
-
cried :'( https://www.facebook.com/photo.php?v=10200381675078405&set=vb.363469940379117&type=2&theaterℑ=/preview.jpg" /> https://www.facebook.com/photo.php?v=10200381675078405&set=vb.363469940379117&type=2&theaterℑ=/preview.jpg" /> Get Flash to see this player.
-
- 1 reply
- 473 views
-
-
" புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே ??? இல்லை நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என்ற கவலையே ???? நடுவர்கள் கோமகன் , மொசப்பத்தேமியா சுமேரியர் பங்குபற்றுவோர்: "புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே ??? என்ற அணியில் வாதாட, இசைக்கலைஞன் ( அணித்தலைவர் ) தமிழச்சி ஜீவா புங்கையூரான் சுபேஸ் அர்ஜுன் யாழ்வாணன் " நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என்ற கவலையே ???? என்ற அணியில் வாதாட , யாழ் வாலி ( அணித்தலைவர் ) வாத்தியார் பகலவன் சாத்திரி தும்பளையான் கரும்பு குமாரசாமி *******************…
-
- 62 replies
- 10k views
- 2 followers
-
-
http://db.oruwebsite.com/Tamil/Songs/38%20-%20Bharathiyar%20Songs/Bharathiyar%20Paadalgal%20-%20Nenjil%20Uramumindri%20(Oldies).mp3
-
- 0 replies
- 887 views
-
-
இந்த வாரம் இடம்பெற்ற நீங்களும் வெல்லலாம் என்ற நிகழ்ச்சியில் ஒரு இளம் பெண் இலங்கையில் இருந்து அகதியாக வந்த தன் சித்தி மகளுக்கு மருத்துவம் படிப்பிக்க வைப்பதற்காக கூறி பங்குபற்றும் நிகழ்வு. இலங்கை தமிழர்கள் பற்றியும், அழிவுகள் பற்றியும். அகதி வாழ்க்கை பற்றியும் இடைக்கிடை சிறிது பேசப்படுகின்றது. பகுதி 1 பகுதி 2
-
- 4 replies
- 768 views
-
-
இந்த நேரத்தில் பொருத்தமான பாடல்...
-
- 1 reply
- 475 views
-
-
எப்போதும் மகள்கள் உடன் இருக்கும் அத்தனை தந்தைகளின் தருணங்களும் ஆசிர்வதிக்கப்பட்டவையே... ஆசிர்வதிக்கும் தேவதைகளே அருகில் இருப்பதால்.... மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் முத்தம் காமத்தை சேர்ந்தது இல்லை என்று.... .. நெகிழ்ச்சியான வசனங்கள்... http://www.youtube.com/watch?v=lx532t7hjUQ
-
- 1 reply
- 996 views
-
-
-
- 6 replies
- 505 views
-
-
-
- 2 replies
- 563 views
-
-