Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கால்பந்து விளையாட்டும், விளம்பரமும்.

  2. ஊரென்றால் என்ன இருக்கும்? வயல்கள் வெளிகள், தோட்டங்கள், கலட்டிகள், வீடுகள், ஒரு சில தார் ரோட்டுக்கள், நிறையப் புழுதி படிந்த ஒழுங்கைகள், வாசிக சாலைகள், சிறிய கோவில்கள், அரைக் காற்சட்டை வழுக வழுக ஒருகையால் அதை இழுத்து விட்டுக் கொண்டு ஓடித்திரியும் சிறுவர்கள், இரட்டைப் பின்னல்/ஒற்றைப் பின்னல் சிறுமிகள், சந்தியில் 'அலம்பிக்' கொண்டிருக்கும் இளசுகள் பின்னே பெரிசுகள் இல்லையோ? எல்லாம் உண்டு இடைக்காட்டில். யாழ்ப்பாணத்தில் ஆறுகள் இருக்காது. எனவே எங்கள் ஊரிலும் ஆறுகள் இல்லை. அதைச் சரிக்கட்ட நிறையக் கிணறுகள் உண்டு. மொத்தத்தில் ஒரு சராசரி யாழ்ப்பாணக் கிராமம். ஆனால் எங்களுக்குக் மட்டும் மிகத் 'திறம்'பட்ட ஊர். என்ன இருக்கக் கூடாது? தொழிற்சாலைகள். இவை இருந்தால் ஊர், சிறு நகரமாகப் பத…

    • 0 replies
    • 552 views
  3. தாயக மண்ணே...! வாருங்கள் தோழர்களே.. எங்கள் தோழர்களின் புதைகுழியில்....

  4. மேஷம் அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை (பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்) ஏழாம் இடத்தில் சனி! இனிக்கும் வாழ்க்கைதான் இனி! எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டுமென்று எண்ணும் மேஷ ராசி நேயர்களே! உங்கள் ராசிநாதன் செவ்வாய் என்பதால் செயலில் வேகம் இருக்கும். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயலாற்றி வெற்றிக்கனியை விரைவில் எட்டிப்பிடிக்க விரும்பு வீர்கள். தவறு நடந்தால் தட்டிக் கேட்பதற்கும் தயங்க மாட்டீர்கள். உங்கள் ராசிக்குள் தேவ கணம், மனித கணம், அசுர கணம் ஆகிய மூன்றும் அடங்கி யிருப்பதால், அவற்றில் உங்கள் நட்சத்திரத்திற்குரிய கணம் எது என்பதை ஆராய்ந்து, அதற்குரிய விதத்தில் தெய்வ வழிபாட்டை தே…

    • 12 replies
    • 18.7k views
  5. புத்தாண்டு பலன்கள்! 2008 - 'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன் அதிரடி மாற்றங்களுக்கும் அரசியலுக்கும் ஆத்ம ஞான ஆன்மிகத்துக்கும் புரட்சிக்கும் அதிபதியாக விளங்கும் சூரியனின் ஒன்றாம் எண்ணைப் பிறவியாகக் கொண்டும், நியாயத்துக்கும் ஜனநாயகத்துக்கும் செல்வத்துடன் பக்திக்கும் அதிபதியான குருவின் எண் மூன்றை விதியாகக் கொண்டும் இந்த 2008-ம் ஆண்டு பிறக்கிறது. எனவே, இந்தப் புத்தாண்டு கடந்த ஆண்டை விட மக்கள் மத்தியில் அதிக மகிழ்ச்சியைத் தருவதுடன் திட்டமிட்டு செயல்படும் குணத்தையும் உழைக்கும் எண்ணத்தையும் அதிகமாக்கும். மேஷம் எதையும் நுணுக்கமாக செய்வீர்கள். யாரேனும் தவறு செய்தால் உடனே தட்டிக் கேட்பீர்கள். பண்பாட்டுடன் பழைய கலைப் பொருட்களைப் பாதுகாக்கும் குணம் கொண்ட நீங்கள்…

  6. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்து செய்யப்பட்டுள்ள அழகிய மினியேச்சர் கலை படைப்புகள் Thanks: FB

    • 1 reply
    • 902 views
  7. பவிசாறு எனும் பூங்கனிச்சோலை ஆசிரியர் பிறேம் 1980- 1990களில் பிறந்து 1990- 2000 அல்லது அதற்கு மேற்பட்ட சில காலப்பகுதிகளில் எமது தம்பாட்டி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்விகற்ற நம்மவர்கள் (90'ச் கிட்ச்) அனைவருக்கும் பிடித்த ஒரு ஆசிரியர், நகைச்சுவைப்பாணியில் கல்வி கற்பிப்பதனாலோ என்னவோ எங்களுடைய fஅவொரிடெ அவர். கடந்த 20 வருடங்கள் முதல் இன்று வரை பகுதி நேரமாக ஒரு பூங்கனிச்சோலை ஒன்றை நடாத்தி வருகிறார்.

  8. அநேகமான நாட்களில் காலையில் நான் விரும்பிக்கேட்பது சங்கீதப் பாடல்களும், வாத்திய இசைகளும் தான். என்னிடம் இருப்பவை MP3 வடிவில் இருப்பவை. அவற்றில் என்னால் யூரியூபில் தேடி இங்கு இணைக்க கூடியவற்றை இணைக்கின்றேன் http://www.youtube.com/watch?v=B6Jh_U6sQxo உதவி: Youtube போன்று, MP3 பாடல்களை/இசைக்கோர்வைகளை தரவேற்றம் செய்து எல்லாருக்கும் Share பண்ணக்கூடிய இணையத்தளம் ஏதேனும் தெரிந்தால் சொல்லவும்

  9. இந்தப்பாடலை சிறுவயதில அடிக்கடி கேட்கிறது. வீட்டில அப்போது இந்த பாடல்வந்த பட இசைத்தட்டு இருந்திச்சிது. அடிக்கடி எல்லாரும் அதை போடுவீனம். ஒப்பாரி பாடல்கள் மாதிரி இருந்தாலும் கேட்கிறதுக்கு சுகமான பாடல்கள். இன்று திடீரெண்டு நினைவில வந்திட்டிது. நீங்களும் கேட்டுப்பாருங்கோ: http://karumpu.com/wp-content/uploads/2010/naan.mp3

  10. Started by Shakana,

    லேட்டஸ்ட் ஃபேஷன் என்ற பெயரில் பெண்கள் செய்யும் தவறுகள் - சுகன்யா அழகாகத் தெரிவதற்காக சில (உண்மையில் பல!) பெண்கள் என்ன வேண்டுமானாலும் செய்கிறார்கள். நானும் அந்தத் தவறுகளைச் செய்து திருந்தியிருக்கிறேன். ஆனால் எல்லோரும் அவ்வளவு சீக்கிரம் தங்களை மாற்றிக்கொள்வதில்லை. தவறு நெ. 1: ஹை ஹீல்ஸ் பெண்கள் ஏன் இவ்வளவு சிரமப்பட்டு ஹை ஹீல்ஸ் போட்டுக்கொண்டு அலைகிறார்கள் என்பது எனக்கு இன்று வரை புரியவில்லை. பல பிரபல டிசைனர்கள் (முக்கால்வாசிப் பேர் ஆண்கள்) ஹை ஹீல்ஸ் காலணிகள் பெண்களுக்கு 'நளின'த்தைத் தந்து கால்களை மேலும் நீண்டவையாகக் காட்டும் என்கிறார்கள். ஆனால் ஹை ஹீல்ஸின் உடல் ரீதியான பின்விளைவுகளைப் பாருங்கள்: கடும் முதுகு வலி, முதுகுப் பிடிப்பு, மூட்டு வலி போன்ற ப…

    • 0 replies
    • 1.4k views
  11. நினைவுகளின் விசித்திர உலகத்தில் ஒரு சாகசப் பயணம்… “அந்தி சாயற நேரம், நான் பாய் கடையில பட்டணம் பொடி வாங்கிண்டிருக்கேன்; அப்போ குப்புசாமி. ‘அய்யய்யோ! காந்தி அய்யாவைச் சுட்டுட்டாங்களாம்! ரேடியோவுல சொல்றாங்கன்னு அலறிண்டு ஓடிவரான்! ராமசாமி என்னைக் கட்டிண்டு கதர்றான்” என்று எண்பது வயதுத் தாத்தா அந்த அவல கணத்தில் அவர் எங்கே இருந்தார், என்ன செய்துகொண்டிருந்தார், கூட யார் யார் இருந்தார்கள் என்பதையெல்லாம் துல்லியமாக விவரிப்பார். ஆனால், அன்று காலையில் என்ன டிபன் சாப்பிட்டீர்கள் என்று மாலையில் கேட்டால், அது மறந்துபோயிருக்கும். நம் எல்லோருக்குமே இது போன்ற அனுபவம் உண்டு. சில சம்பவங்கள் பசுமரத்தாணிபோல மனதில் பதிந்திருக்கும். பல விஷயங்கள் மனதுக்குள் புதைந்து காணாமல் போய்விடும். இதுதா…

  12. நண்பருடன் இன்று ஆன்மீக சொற்பொழிவிற்கு சென்றபோது ரசித்தவற்றை உங்களிடம் பகிர்கிறேன்... பறந்து போன சிம்மாசனம் நீதிபதியாக இருப்பவருக்கு சட்டஅறிவும், திறமையும் மட்டும் போதுமா? இன்னும் சில தகுதிகள் வேண்டும் என்கிறது ஆன்மிகம். இதோ! ஒரு அரசனின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி!. உஜ்ஜயினியை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தவர் விக்கிரமாதித்த மகாராஜா. இவரது காலத்தில் நீதிநெறி தழைத்திருந்தது. எந்த வித விருப்பு வெறுப்புக்கும் இடமின்றி தீர்ப்பளிப்பார். அவர் முன்னால் வழக்கு சார்ந்தவர்கள் வந்ததும்,அவர்களை ஒரு தீர்க்கமான பார்வை பார்ப்பார். அந்த பார்வைக்குப் பயந்தே குற்றவாளிகள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்வார்கள். விக்கிரமாதித்தன் தீர்ப்பு சொல்லும் போது 25 தேவதை பொ…

  13. புன்முறுவலை வரவழைக்கும் அருமையான காணொளி.. கருத்துருவாக்கமும், படமாக்கப்பட்ட விதமும் மிக மிக நன்று.. http://youtu.be/FzMIMUCtXUk

  14. இரும்பிலே ....ஒரு ...இருதயம் ..முளைக்குதோ http://youtu.be/GKquM5SP-9I

  15. இரண்டு நாட்களுக்கு முன் தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி பக்கம் உள்ள கீழ்தும்பலஹள்ளி என்ற கிராமத்து பாதையில் சென்றவர்கள் அணைவரும் சில நிமிடம் நின்று ரோட்டில் நடப்பதை பார்த்து வியந்தனர். அப்படி என்ன ரோட்டில் நடந்தது என்பதை தெரிந்துகொள்ளவேண்டாமா? நாய் ஒன்று மலர்களால் வேயப்பட்ட சிறிய வண்டி ஒன்றை இழுத்துக்கொண்டு சென்றது, வண்டியின் மேல் மாவிளக்கு வைக்கப்பட்டிருந்தது. 'மெள்ள வா ராசா' என்றை அதனை அன்புடன் வழிநடத்தி அழைத்துச் சென்று கொண்டிருந்தார் ஒருவர். எதற்காக இப்படி ஒரு காரியம் என அவரிடம் விசாரித்தபோது நெகிழ்ச்சியோடும் மகிழ்ச்சியோடும் அவர் பகிர்ந்து கொண்ட அன்பின் கதையிது. என் பெயர் தங்கவேலுங்க அந்தகாலத்து பத்தாம் வகுப்பு மணைவி பெயர் கோவிந்தம்மாள் தமிழ் மொழி மீது பற்றும…

    • 1 reply
    • 476 views
  16. அறிவுக்கு அடுத்தபடியாக , மலையாளத்து ராப்பர் வேடனின் பாடல்களை விரும்பி கேட்ப்பேன். அவருடைய ஈழத்து தொடர்பு அண்மையில் தான் அறியமுடிந்தது, அகதியாக இந்தியா சென்ற யாழ்ப்பாணத் தமிழ்த் தாய்க்கும், மலையாளி தகப்பனுக்கும் கேரளா திரிச்சூரில் பிறந்த ரப் பாடகர் வேடன், மேடைகளில் ஈழத்தில் நடந்த கொடுமைகளை தனது ரப் பாடல்கள் மூலமும் வெளிப்படுத்தியுள்ளார்.

  17. அறியப்படாத கடல் நாராயணி சுப்ரமணியன் June 3, 2025 “பூமியில் முக்கால் பங்கு கடல்” என்பதை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். இதையொட்டிய வேறு சில தரவுகள் இருக்கின்றன. முக்கால் பங்கு என்பது கிட்டத்தட்ட 360 மில்லியன் சதுர கிலோமீட்டர். 200 மீட்டர் ஆழத்துக்கும் அதிகமான கடற்பகுதி ஆழ்கடல் (Deep sea) என்று அழைக்கப்படுகிறது. மொத்தக் கடற்பரப்பில் 93% இப்படிப்பட்ட ஆழ்கடலால் ஆனதுதான். ஆக, பூமியின் பரப்பில் 66% ஆழ்கடல் பகுதியாக இருக்கிறது. இவ்வளவு பரந்துள்ள இந்தப் பகுதியில் என்ன இருக்கும் என்ற கேள்வி நமக்கு முன்பே வந்துவிட்டது. 1958ம் ஆண்டு முதலே ஆழ்கடல் ஆராய்ச்சியை மனித இனம் தொடங்கிவிட்டது. அப்போதிலிருந்து 2025ம் ஆண்டு வரை, அதாவது 67 ஆண்டுகளாக நாம் ஆழ்கடலை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். இத்தன…

  18. எங்களிடம் உள்ள வாகனம்.. குறைந்த காபன் வெளியீட்டைக் கொண்டது. வாங்கும் போதே தெரிவு செய்து வாங்கினோம். பொதுவாக... இயற்கைச் சூழலை கெடுக்கும் முக்கிய காரணிகளில் காரும் ஒன்று என்பதால்.. சூழலை பாதுக்காக்கக் கூடிய அல்லது சூழல் மீதான குறைந்த தாக்கத்தை தரும் கார்களை பற்றி அறியவும் பாவிக்கவும்.. மக்களை ஊக்குவிக்கும் முகமா இது. அண்மைய ஆண்டுகளில் வெளியான கார்களில்.. 99 கிராம்/மைல் க்குள் காபன் வெளியீடு கொண்ட கார்களுக்கு பிரித்தானியாவில் வீதி வரிவிதிப்பு (road tax) இல்லை. இந்த வகை கார்களில்.. இப்படிப் பல வகைகள் உண்டு.. இந்த வகையில்... உங்கள் காரில் உள்ள சூழலைப் பாதுக்காப்பதற்கான அல்லது பாதிப்பைக் குறைப்பதற்கான அம்சம் என்ன..…

    • 12 replies
    • 1.6k views
  19. என்னோடு பாட்டு பாடுங்கள்

    • 18 replies
    • 4.6k views
  20. Started by Surveyor,

    Source: FB

    • 0 replies
    • 644 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.