Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. நேற்று யாழ் இந்து பிக்னிக்.வழக்கம் போல இந்து -ஹாட்லி கிரிக்கெட் மாட்சம் இம்முறை ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களின் ஒரு கிரிக்கெட் மட்சும் வைத்தோம்.லண்டனில் இருந்து மட்டும் பத்து பெருக்கு மேல் வந்திருந்தார்கள்.(மங்களேஸ்,சுபே,சுகந்தன்,டாக்டர் ஜோதிலிங்கம்) பலர் முன்னாள் ஆட்டக்காரர்கள் ஆதலால் வயது போயும் போலிங்கை மிக நேர்த்தியாக போட்டார்கள்.நானும் மூன்று ஓவர்கள் போட்டேன்.ஒபினிங் ஆக பட் பண்ண போய் நாலு அடியும் அடித்தேன் பல வருடங்களுக்கு பின் விளையாட சந்தோசமாகத்தான் இருந்தது . எனது வகுப்பு நண்பன் புவனேந்திரன் வந்திருந்தார் ,அப்போதுதான் ஏதோ கதை வரும்போது சொன்னார் தனது தம்பி பகீரதனின் மகள்தான் மகிசா என்று.பகி கூட ஒரு பத்து வருடத்திற்கு முதல் இங்கு என்னுடன் கிரிக்கெட் விளையாடியவர்…

  2. [size=4]என் இனிய பொன் நிலாவே..[/size] - ஒரு இசை அலசல் சென்றமுறை இசைகுறித்த ஒரு திரியில் சக கள உறுப்பினர் இன்னுமொருவன் போகிற போக்கில் தந்துவிட்ட வேண்டுகோள் ஒன்று.. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகிவிட்டன.. இசைக் கோர்வைகளை அறிந்துகொள்ள இவ்வளவு நாட்கள் மினக்கட வேண்டியதாகிவிட்டது.. இந்தப்பாடல் மிகவும் பிரபலமானது. ஆகையால் கிட்டார் பழகும் எவருக்குமே அதன் ஒலிவடிவத்தைப் பயிற்றுவிப்பார்கள்.. ஆனால் பின்னணி வாசித்தல் மிகக் கடுமையானது. இப்போது ஒருமுறை இப்பாடலைக் காது ஒலிப்பான் உதவியுடன் கேளுங்கள்.. (தொடரும்.)

  3. நேரடி ஒலிபரப்பு: அன்பிற்குரிய வலையுலக உறவுகளே, வணக்கம் நலமா? நீண்ட நாட்களின் பின்னர் மீண்டும் ஓர் பதிவின் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. பதிவுலக வரலாற்றில் ப்ளாக்கர் எப். எம் என்றோர் நேரடி ஒலிபரப்பினை காமெடி பதிவாக எழுதி மகிழ்ச்சி கொண்டாடிய நாம், இப்போது நாற்று பேஸ்புக் குழுமத்தினருடன் இணைந்து புரட்சி எப்.எம் எனும் இணையத் தள வானொலியினை ஆரம்பித்திருக்கின்றோம். (ப்ளாக்கர் எப்.எம் பதிவினை படிக்க விரும்புவோர் இங்கே கிளிக் செய்க) இணையத்தில் இசைப் புரட்சி செய்து, இதயங்களை இசையால் ஒன்றிணைக்கும் முயற்சியில் எம் புரட்சி எப்.எம் தற்போது தன்னுடைய பரீட்சார்த்த ஒலிபரப்பினை ஆரம்பித்திருக்கின்றது. உங்களுக்குப் பிடித்த பாடல்களை கேட்டு மகிழ, விவாத…

    • 0 replies
    • 705 views
  4. ஒலிம்பிக்கில் தெரிவு செய்யப்பட்ட இளையராஜாவின் பாடல் ராம் லட்சுமணன் படத்தில் இடம்பெற்றது.

  5. [size=6]நான் பார்த்து வயிறு குலுங்க சிரித்து மகிழ்ந்தது ....[/size] http://youtu.be/Gns_dJHdUlg http://youtu.be/GxbDuyJ4o6s

  6. இதில் தாய்க்குலங்களாகிய நீங்கள் எந்த இடத்தில் இருக்கின்றீர்கள் ????????????? உங்கள் கருத்துக்களை வந்து பதியுங்கள் . · மங்கையரின் பாதங்கள் தாமரை இதழ்களைப் போன்று சிறந்த நிறமுடையனவாக அமைந்திருந்தால் அத்தகைய மங்கையர்கள் சத்குண சம்பத்துகள் உடையவர்களாகவும், சங்கீத சாகித்திய வித்வாசகம் பொருந்தியவர்களாகவும், இனிய குரலுடன் மகாராணி போன்ற சுகபோக சவுபாக்கியங்களை உடையவர்களாகவும் விளங்குவார்கள். புண்ணிய காரியங்களைச் செய்வதிலும் தான, தர்மங்களைச் செய்வதிலும் சிறந்து விளங்குவார்கள். · பாதங்கள் சிவந்த நிறமுடையனவாகவும் தசை வளம் மிக்கனவாகவும், மென்மையானவையாகவும் மழமழப்பாகவும் நன்றாகப் படியக் கூடியனவாகவும் எப்போதும் வெதுவெதுப்பானவையாகவும், அமையப் பெற்ற பெண்கள் பெரும் பேறுகளைப் ப…

    • 9 replies
    • 1.2k views
  7. [size=5]கண்டிப்பாக புலத்து பெரும் குடிமக்கள் பார்க்கவேண்டியது ! [/size] http://youtu.be/ZHd5O2ZMRtE

  8. Started by SUNDHAL,

    http://m.youtube.com/watch?v=lcmQd-SJ7FI

    • 2 replies
    • 678 views
  9. வாழ்த்துவோம் நலமுடன், வளமுடன் வாழ்வோம்.... உனது வாழ்வின் ஒரு பகுதியை மற்றவர்களை வாழ்த்துவதிற்காக ஒதுக்கிக்கொள், மற்றவர்கள் உன்னை வாழ்த்தும்போது உனது வாழ்க்கை செழிப்படையும். ____ மற்றவர்கள் உன்னை வாழ்த்த வேண்டும் என்பதற்காக நீ வாழ்த்தாதே. _____ மற்றவர்கள் வாழ்த்தும் வரை காத்திருக்காதே வாழ்த்தவேணும் என்ற நல்ல மனம் இருந்தால் மட்டும் வாழ்த்து. _____ வாழ்த்துக்களிலும் முகம் பாராதே, இனம் பாராதே, சொந்தம் பாராதே அதாவது பாகுபாடு காட்டாதே.. ___ இப்போதாவது புரிந்திருக்கும் இல்லையெனில் உனக்கு அந்த ஆறாவது அறிவு இன்னும் வளர்ச்சியடையவில்லை என்பதையே தெளிவாக்கும்...

  10. "Vijai" தொலைக்காட்சியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிறுவர்களிற்கான சுப்பர்சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து முதல் 12 போட்டியாளர்கள் வரிசை வரை முன்னேறி வந்த "கனடாக்குயில்" மகிஷா கடந்த 3ந்திகதி இடம்பெற்ற நிகழ்வின்போது வெளியேற்றப் பட்டுள்ளார். இதேவேளை இதற்கு முந்திய நிகழ்வின்போது இடம்பெற்ற நிகழ்வில் ஆபத்தான கட்டத்திற்கு வந்த நான்கு போட்டியாளர்கள் சம புள்ளிகளை பெற்றிருப்பதாக காரனம் காட்டி மீண்டும் நிகழ்ச்சியிற்குள் உள்வாங்கப் பட்டிருந்தது. இதில் எனது சந்தேகம் அல்லது கேள்வி என்னவென்றால் இங்கு நடுநிலை வகிப்பவர்கள் பிழைசரி கண்டுபிடிப்பதிற்காக எந்த கருவிகளும் பயன்படுத்துவதாக தெரியவில்லை அதாவது நடுவர்கள் சுயமாக எடுக்கும் தீர்மானமே தீர்ப்பாக கணிக்கப்படுகின்றது. இதனடிப்…

  11. .. கவிஞரை பற்றிய ஓர் குறிப்பை பார்த்ததில் .. காட்டுக்கு ராஜா, சிங்கம். கவிதைக்கு ராஜா, கண்ணதாசன்!’ பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது `நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்று கண்ணதாசனே அறிவித்தார். கவிரசத்தின் சில துளிகள்... ` கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. `அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்’ என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா. ` சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர், நாராயணன். `கலங்…

    • 1 reply
    • 1.6k views
  12. இன்று கனடாவில் இடம்பெற்ற சர்வதேச தமிழ் (குறும்) பட விழாவில் திரையிடப்பட்ட குறும்படங்களில் ஒன்று. மிக வித்தியாசமான ஒரு கருப்பொருளை கொண்டது.

  13. இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்.... சின்ன வயதில் இருந்து கேட்டு கேட்டு மனதுக்குள் ஒரு உணர்வாக மாறிய பாடல்களில் ஒன்று http://www.youtube.com/watch?v=aJAGwJ1LpoU

  14. பால்குடி பாலகனுக்கு வந்த சோதனை பாரீர்... வீட்டு வன்முறை(நன்றி-நெடுக்ஸ்)களில் இதும் ஒன்றோ? "ஐயையோ.. மெல்லத் தட்டு...! கன்னம் வலியெடுக்கும்.. நெஞ்சம் துடிதுடிக்கும்.. ஆசை பெருகிவிடும்.. அங்கம் சிவந்துவிடும்.. நடக்கும் பாதை ஒன்றானது.. மயக்கும் போதை உண்டானது.. சிரிக்கும் மேனி செண்டானது.. ஆகா.. மெல்லத்தட்டு..! ஆகா மெல்லத்தட்டு..!! எனக்கும் ஏதோ உண்டானது.. இதற்கும் மேலே என்னாவது?" -கண்ணதாசனுக்கு நன்றி

  15. கிராமியப் பாடல்கள். என்னும் போது... அது நவீன சினிமாவாக இருந்தாலும் அதில்... அதில் நடிப்பவர்களின் முகத்தில் ஒரு அப்பாவித்தனமும், எமது பாரம்பரிய இசையும் கலந்து இருப்பதால்... எனக்கு அப்பாடல்களை ரசித்துக் கேட்கப் பிடிக்கும். உங்களுக்கும் பிடித்த கிராமியப் பாடல்களை இணையுங்கள் உறவுகளே. [media=]http://www.youtube.com/watch?v=cwyhTNR2Hps&feature=related

  16. தற்செயலாக உங்கள் குழாயில்(you tube) பழைய பாடல்களை தேடும்பொழுது இந்தப் பாடல் அகப்பட்டது... வெள்ளைகள், தமிழில் பாடுவதாகவும், அவர்களின் வேடிக்கையான உடல் அசைவும், பின்புறத்தில் பாரிஸ்(?) நகரின் புராதனக் கட்டிடங்களின் கொள்ளை அழகும், மனதை சில நொடிகள் ஈர்த்தன...

  17. இங்கே நான் பார்த்துரசித்து அதிசயப்பட்ட குறளிவித்தைகள் சில.... [media=] http://www.youtube.com/watch?v=h0_VSBA4FQI&feature=relmfu

  18. யாழ் களம் பழைய இணைய வழங்கியில் இயங்கியபோது "நமது கமராவில் சிக்கியவை" எனும் தலைப்பில் புகைப்படங்களை இணைத்து வந்தேன். நீண்ட நாட்களாக புகைப்படங்கள் எதனையும் இணைக்கவில்லை. முன்னர் இணைத்த புகைப்படங்களும் http://imageshack.us இணைய வழங்கியில் பட இணைப்புக்கள் காலாவதி ஆகியதால் பார்க்கமுடிவதில்லை. நான் புகைப்பட கலையை முறையாக கற்றதில்லை. பூக்கள், பறவைகள், அழகான காட்சிகளை பார்க்கும் பொது அவற்றை புகைப்படம் எடுக்க வேண்டும் போல இருப்பதால் அவற்றை புகைப்படமாக எடுக்கும் பழக்கம் மட்டுமே. எனவே சில நேரம் படங்கள் ஒரு வரம்புக்குள் கட்டுப்பட்டதாக/ ஒரு முகத்தன்மை கொண்டதாக இருக்கும். கள உறவுகள் அனைவரும் இந்த தலைப்பில் உங்களால் எடுக்கப்பட்ட படங்களை பகிர்ந்து கொண்டால் அனைவரும் பார்த்த…

    • 23 replies
    • 2.5k views
  19. யுவன் ஷங்கர் ராஜா ஹிட்ஸ் ........ http://youtu.be/A58mPlCW6Xk http://youtu.be/pgkqNNJeCk4

  20. தந்தையார் தினத்தின் நினைவாக... ஒரு பிள்ளைக்குத் தாயின் பங்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு தந்தையின் பங்கும் அவன்/அவள் வாழ்வில் அவசியமாகிறது... வயது முதிர்ந்த தமது தந்தையை அருகிருந்தும் சிலர் பராமரித்தாலும், எம்மில் பலர் இன்று தந்தையைப் பிரிந்து/ இழந்தது தவிக்கின்றோம்... உணர்வுகளும், ஞாபகங்களுமே எம்மோடு தொடர்கின்றன... பிரித்தானியாவில் (17th June 2012) தந்தையார் தினத்தை முன்னிட்டு யாழ்களத்தில் உள்ள தந்தைமாருக்கும்/ அவர்களின் தந்தைமாருக்கும் இத்திரி சமர்ப்பணம்... தந்தையாரைக் குறிக்கும் பொன்மொழிகள், கவிதைகள், பாடல்கள், கதைகள், சொந்த அனுபவங்கள், ஏக்கங்கள், நகைச்சுவையான படங்கள் (பெரும்பாலும் தாயாரை விட தந்தையாருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்பதால் அவர்கள் புரிந்து…

  21. நடந்தது என்னனா ..... http://youtu.be/JVaXglmOgoM

  22. எனக்கு பிடித்த பாடல்களை மட்டும் இணைக்கவுள்ளேன். வேறு யாரும் இணைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். இந்திய பாடல்கள் இதில் உள்ளடக்கப்பட மாட்டாது. பெரும்பாலும் இசையை மட்டும் கருத்தில் கொள்வேன். எனவே பாடல் வரிகளை கேட்டு என்னை அடிக்க வர வேண்டாம். :lol:

  23. சென்னை: நான் மட்டும் இசையமைப்பாளராக இருந்திருந்தால் இளையராஜாவை தலையணையில் அழுத்திக் கொன்றிருப்பேன். அவர் மீது அவ்வளவு பொறாமை எனக்கு, என்றார் கமல்ஹாஸன். இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய பால் நிலாப் பாதை, எனக்கு எதுவோ உனக்கும் அதுவே என்ற இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பால் நிலாப் பாதை புத்தகத்தை வெளியிட்ட கமல் பேசியதாவது: இங்கு நான் எந்த ஒத்திகையும் இல்லாமல் பேச வந்திருக்கிறேன். இளையராஜாவைப் பற்றி பேச ஒத்திகை எதற்கு எந்தத மேடை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அவரைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பேன். இந்த விழாவுக்கு சம்பிரதாயம் ஏதும் இல்லாமல் ஒரு சாமானியனாகவே வந்திருக்கிறேன். பல கெட்டிக்காரர்கள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.