Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சென்னை: நான் மட்டும் இசையமைப்பாளராக இருந்திருந்தால் இளையராஜாவை தலையணையில் அழுத்திக் கொன்றிருப்பேன். அவர் மீது அவ்வளவு பொறாமை எனக்கு, என்றார் கமல்ஹாஸன். இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய பால் நிலாப் பாதை, எனக்கு எதுவோ உனக்கும் அதுவே என்ற இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பால் நிலாப் பாதை புத்தகத்தை வெளியிட்ட கமல் பேசியதாவது: இங்கு நான் எந்த ஒத்திகையும் இல்லாமல் பேச வந்திருக்கிறேன். இளையராஜாவைப் பற்றி பேச ஒத்திகை எதற்கு எந்தத மேடை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அவரைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பேன். இந்த விழாவுக்கு சம்பிரதாயம் ஏதும் இல்லாமல் ஒரு சாமானியனாகவே வந்திருக்கிறேன். பல கெட்டிக்காரர்கள்…

  2. அலைகளுக்குள் புகுந்த அற்புத கெமராக்கள்! கடற்கரையின் அழகை மாலை வேளையில் இரசிப்பதற்கு இரண்டு கண்கள் போதாது. கடலின் அலைகளுக்குள் புகுந்து புகைப்படக்கலைஞர்கள் இருவர் கடலில் அழகை அதனை தமது கெமராக்களில் படம் பிடித்துள்ளனர். இப்புகைப்படங்களை பார்க்கும்போது அவர்கள் எவ்வாறு இவற்றை படம்பிடித்தனர் என பார்ப்பவர்களை ஆச்சர்யத்திற்குள்ளாக்குகின்றன. இயற்கையின் அழகை தமது நேர்த்தியான கைவண்ணத்தின் மூலம் புகைப்படமெடுத்த அக்கலைஞர்களை பாராட்டியகவேண்டும். ஹவாய் கடற்கரைப் பகுதியிலேயே இப்புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. கடல் அன்னையின் அழகினை நமக்கு காட்டிய அப்புகைப்படங்களை நீங்களும் கண்டு இரசியுங்கள். நன்றி வீரகேசரி.

  3. எனக்கு மிகவும் பிடித்த பாட்டு...யூ டியுப்பில் எங்கு தேடியும் கிடைக்கலை..அதனால் ஓ.டியோவை எடுத்து வீடியோவாக டிசைன் பண்ணி எனது யூ டியூப் எக்கவுண்டில் ஏத்தினேன்....உன்னை மிகவும் மிஸ்பண்ணுகிறேன் என் அண்ணை மண்ணே..உனக்கு இது சமர்ப்பணம் என் தாயே...

  4. இத்தொடரில் றஹ்மான் பற்றிய புதிய பழைய செய்திகள் ,காணொளிகள், மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றையும் இணைக்கின்றேன். உங்கள் கருத்துக்களையும் எழுதுங்கள். அண்மையில் வெளியாகிய "SUMUD" எனும் ஆல்பத்தில் இருந்து ஒரு பாடல்

  5. . கத்தியின்றி ரத்தமின்றி காதல் வந்து யுத்தமிடும் காயம் காயம் இன்பமென்று சொல்லிக் கொடடா மேகம் போலே நான் மேலே பறந்தேன் வானம் கீறி நான் உள்ளே நுழைந்தேன் காதல் தீண்டி நான் உன்னைப் பார்த்தேன் நாணம் தாண்டி உன் கண்ணைப் பார்த்தேன் [media=]

  6. இங்கே சென்று பார்வையிடலாம். http://www.movie2k.t...ie-1389458.html இப்ப தான் இந்த குப்பை படத்தை இடையில நிறுத்தினான். தூக்கம் வராதவர்கள் பார்த்தால் நன்றாக தூக்கம் வரும்.

  7. ஓபனிங்க் சீன்ஸ்.. நம்மட கதாநாய்கர்களுக்கு ஒப்பனிங்க் சீன்ஸ் பெரிய பில்டப்பை கொடுப்பவை.. அனைத்து கள உறவுகளும் தங்களுக்கு தெரிந்த ஓப்பனிங்க் சீன்ஸ் இணைக்க அன்புடன் அழைக்கபடுகிறார்கள்..

  8. http://saravanaganes...but-rahman.html ரஹ்மானின் பாடல்களைத் தவிர தீம் இசை மாதிரியான, அதிகம் கவனம் பெறாத பின்னணியில் மட்டும் ஒலித்த - சிடிகளில் இல்லாத பாடல்களை பற்றி யோசித்தபொழுது, சட்டென்று ஞாபகம் வந்த எனக்கு மிகப் பிடித்த, ரஹ்மானின் சில இசைக் கோர்ப்புகள்.. மூன்று கைதிகள். இன்னும் சற்று நேரத்தில் அவர்களுக்கு தூக்கு. ஒவ்வொருவராக தூக்கு மேடைக்கு அழைத்து வரப்படுகின்றனர். இதுபோன்ற உணர்ச்சிமயமான - சோக நிகழ்வுக்கான இசை எவ்வாறு காலங்காலமாக இருக்கும் ? ஒரு வயலின் கதற ஆரம்பிக்கும், "லாலலலலாலா" என்று சோக ரசத்தில் கோரஸ் கேட்க ஆரம்பிக்கும். எப்படியாவது பார்ப்பவர்களை emotional cornering செய்யும் வகையில் இருக்கும். பார்ப்பவர்களும் கண்கள் கலங்க, இதுவல்லவா இசை.....சிலிர்க…

  9. அந்நாளில், மனதில் சலனங்கள் தோன்றி அலைக்கழிக்கும்போது, இலங்கை வானொலி தமிழ்ச் சேவை இரண்டின் இரவு ஒலிபரப்பை ஆர்வத்தோடு கேட்பதுண்டு... குறிப்பாக "இரவின் மடியில்..." அதே போன்று காலையில் புத்துணர்ச்சிக்கு "புலரும் பொழுது..." 'இரவின் மடியை' யாழில் அழை(று)த்தால் என்ன..? என தோன்றியதின் விளைவு... http://youtu.be/a4jc2ea9TaA "அன்பே வா அழைக்கின்றதெந்தன் மூச்சே.. கண்ணீரில் துன்பம் போச்சே... கரை சேத்திடேல் காதற்கே... உன் காதல் சரம் என் மீதினில்! என் காதல் மனம் உன் மீதினில்! விண் மீதே இருள்தான் நாடுதே.. ஆ.. என் செய்வேன் நினைவே தேடுதே!"

  10. வருடாவருடம், "ஐரோ விஷன்" பாட்டுப் போட்டிகளை நடாத்தி, வெற்றி பெற்றவர்களை அறிவிக்கும். இம்முறை ஐரோ விஷனில் வெற்றி பெற்ற நாடு சுவீடன் . பலரின் அபிமானத்தைப் பெற்ற ரஷ்சியப் பெண்களின் பாடல். எட்டாவது இடத்தைப் பிடித்த ஜேர்மனி. [media=]http://www.youtube.com/watch?v=dQr86MMmJrw&feature=related

  11. சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 யில் மது பாலகிருஷ்ணன் மகிஷா இணைந்து பாடிய கொஞ்சநேரம் கொஞ்சநேரம் ..... http://youtu.be/YaHPe0OP5Io

  12. சும்மா சிவனேன்னு.. இருக்கிறவனக் கூட தப்புப் பண்ணச் சொல்லுறாங்கப்பா..! வெயில் வெக்கைக்க.. கலரு கலரா பிகரு.. விரதம் கலைஞ்சிடும் போல இருக்கே...! [media=]

    • 22 replies
    • 2.4k views
  13. படம் : திருப்பாச்சி பாடல் : கண்ணும் இசை : தீனா பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா, உமா ரமணன் படம்: லேசா லேசா பாடல்: ஏதோ ஒன்று இசை: ஹாரீஸ் ஜெயராஜ் பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, ஃப்ராங்கோ, ஸ்ரீலேகா பார்த்தசாரதி [media=] *திருத்தம் செய்யப்பட்டுள்ளது

  14. [media=] http://www.youtube.com/watch?v=BN-DnHG6wvY&feature=related

  15. எனக்கு பிடித்த பிறமொழி பாடல்கள். [media=]http://www.youtube.com/watch?v=VKPiBeZOkxg நன்றி youtube.

  16. பழையபாடல்கள் புதிய கலவையில்....

    • 0 replies
    • 2.1k views
  17. இவளுக இம்சை தாங்க முடியலே இவளுக இல்லாமலும் இருக்க முடியலே [media=]

  18. சிங்காரச் சென்னை! ஈழத்தமிழர்கள், தமிழர் நாட்டின் தற்போதைய தலைநகரான சென்னையை பற்றி எததனை பேர் அறிந்திருப்பீர்கள்? அந்நகரின் பரிணாம வளர்ச்சியை அளவிட, ஆங்கிலேயரின் காலத்தில் சென்னை எப்படியிருந்தது என்பதை அறிய கீழேயுள்ள இணைப்பை சொடுக்குங்கள்... சென்னையின் அக்காலத்தின் பல இடங்கள் எனக்கும் புரியவில்லை. மேலும் இப்போதிருக்கும் இடத்துடன் ஒப்பீடு செய்கையில் நம்பவும் இயலவில்லை.. மிக அரிய புகைப்படங்கள் -> https://plus.google.com/photos/102124363634607497164/albums/5171517392393453937?banner=pwa யாழ்ப்பாணத்தின் பழைய புகைப்படங்களையும் த்ற்போதைய நிலையையும் யாராவது இணைத்தால் நாங்களும் அறிந்துகொள்வோமே..! யாழ்கள பழசுகள், ரசிப்பீர்கள் என்ற ந…

  19. எமது புலம்பெயர் இளைஞ்ஞர்கள் யுவதிகளின் கலகல performance....நன்றி அர்ஜுன் அண்ணாவின் துணைவியாருக்கு.....அவரது முகப்புத்தகத்தில் இருந்து சுட்டது..... 10:19ஆவது நிமிடத்திற்கு பிறகு வரும் பரத நாட்டியம் சூப்பர்....பெட்டையள் பின்னி எடுக்கிறாளவை....

  20. http://youtu.be/iIu3fDMqBS8 http://youtu.be/MWlAJyxjisI http://youtu.be/z3mXezbk8wg http://youtu.be/3YDHZcX7OzE

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.