இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
“பாப்பாவுக்கு ஒரு ஜிகர்தண்டா போடு” இது காதல் படத்தில் தண்டபாணி பேசும் வசனம். அதுவரை ஜிகர்தண்டா, மதுரையைத் தாண்டி பெரிதாக யாருக்கும் தெரியாது. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜிகர்தண்டா தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளில் எல்லாம் பரவியது எனச் சொல்லப்படுகிறது. சின்னச் சின்ன ஊர்களிலும் திருநெல்வேலி அல்வா மாதிரி ‘மதுரை ஜிகர்தண்டா’ எனக் கடை போடத் தொடங்கினர். இன்றைக்குச் சென்னை போன்ற முக்கிய நகரங்களிலும் கிடைக்கும் ஜிகர்தண்டாவின் சுவைக்குப் பலரும் அடிமையாகி விட்டனர். பேரிலேயே குளுமையை வைத்திருக்கும் ஜிகர்தண்டா மதுரை யில் குடியேறியது சுல்தான்களின் ஆட்சிக்காலத்தில் தான். பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு 14-ம் நூற்றாண்டில் மதுரையைச் சுல்தான்கள் சில காலம் ஆண்டனர். இந்தக் காலக…
-
- 0 replies
- 1.4k views
-
-
தத்துவம் 1 புகையிரத வண்டி என்னதான் வேகமா போனாலும் வண்டியோட கடைசி பெட்டி கடைசியாதான் போகும்!! தத்துவம் 2 பேருந்து போய்ட்டா, Bus Stand அங்கேயே தான் இருக்கும், ஆனால் துவிசக்கர வண்டி போயிற்ற, Cycle Standகூடவே போகும்!! தத்துவம் 3 கைத்தொலைபேசியில் பலன்ஸ் இல்லேன்ன கோல் பண்ணா முடியாது, ஆனால் மனுசனுக்கு கோல் இல்லேன்ன, பலன்ஸ் பண்ண முடியாது!! தத்துவம் 4 வாயால "நாய்" என்டு சொல்ல முடியும் ஆனால் "வாய்" என்டு நாயால சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டிய விடயம்!! தத்துவம் 5 விசம் பத்து நாள் ஆனா பாயாசம் ஆக முடியாது ஆனால் பாயாசம் 10 நாள் ஆனா விசம் ஆக முடியும்!! தத்துவம் 6 அரிசி கொட்டினா, வேற அரிசி வாங்களாம், பால் கொட்டினா, …
-
- 18 replies
- 3.9k views
-
-
-
-
- 0 replies
- 684 views
-
-
காதலித்துவிட்டு டாட்டா காட்டிவிட்டுப் போகும் பெண்களுக்கு இந்தத் திரி சமர்ப்பணம்! Spoiler வேறு இடத்தில் பதியமுடியாத காரணத்தால் இனியபொழுதில் இணைக்கின்றேன். எவரையும் தனிப்படத் தாக்கும் எண்ணமில்லை
-
- 0 replies
- 782 views
-
-
-
போபால்: ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த பணப்பையை எடுத்து அதில் பத்து லட்ச ரூபாய் இருப்பது தெரிந்தும் அதை உயரதிகாரிகளிடம் ஒப்படைத்த ரயில்வே பணியாளரின் நேர்மைக்கு பரிசாக ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது. எத்தனையோ இந்தியர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறுவயதில் கற்ற நேர்மையையும் உயர்ந்த பண்பையும் தங்கள் வறுமையிலும் செம்மையாகக் கடைப்பிடித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் பகவான் தாஸ். இந்திய ரயில்வே பணியாளரான இவர், கடந்த 1984 முதல் ரயில்வே துறையில் அட்டெண்டராகப் பணி செய்து வருகிறார். ரயில், நிலையத்தை வந்தடைந்த பிறகு, பெட்டிகளில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான பொருள்களை சரிபார்த்து ஒப்படைப்பதே இவர் வேலை. எத்தனையோ முறை நம் ‘நேர்மையான’ இந்திய பயணிகள், ரயில் பயணத்தில் கொடுக்கப்படும் துண்டு…
-
- 0 replies
- 773 views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், நான் அண்மையில எனது புதிய புள்ளி நிறுவனத்தை ஆரம்பித்த விசயம் அனைவரும் அறிந்ததே. வாசகர்களிடம் இருந்து கல்லெறி ஒண்டும் இதுவரை விழவில்லை என்பதை நினைக்க மகிழ்ச்சியாக இருக்கும் அதேநேரம் முதலாவது கடுமையான விமர்சனம் எங்கட வீட்டில இருந்து வந்து இருக்கிது. அது என்னவெண்டால் நானே என்னை நக்கலடிச்சு, குறைச்சு, தாழ்த்தி இணையத்தில எழுதப்படாதாம். அதான் எங்களையே நாங்கள் கிண்டல் பண்ணுறது பிழையான ஒரு விசயமோ எண்டு ஒரு ஆராய்ச்சியில இறங்கி இருக்கிறன். முதாலாவது ஒரு கதை சொல்லிறன் கேளுங்கோ. இது புத்தகம் ஒண்டுல படிச்சனான். உண்மை பொய் தெரியாது. அது என்ன எண்டால் ஒருக்கால் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் பிரித்தானியாவுக்கு போய் இருந்தாராம். அப்ப பிரித்தானியா பிரத…
-
- 15 replies
- 2.9k views
-
-
மூக்கு முக்கோணமாம்... நெஞ்சு விட்டமாம்... இடை வளையியாம்.... நான் சொல்லேல்ல... இலியானாவில் கணிதம் படிக்கும் கவிஞரும் விஜயும் சொல்லினம்..!
-
- 6 replies
- 1k views
-
-
http://news.tamilstar.com/archives/40118#more தமிழ்ஸ்டார்காறனுவள் கண்டு பிடிச்சிருந்தாங்க.
-
- 0 replies
- 539 views
-
-
தேனில் ஆடும் ரோஜா .... பலநாட்களாக இம்மெட்டு வந்து போகிறது .. பாடலை பிடிக்க முடியவில்லை ... இறுதியாக ... அருமை!
-
- 4 replies
- 1.2k views
-
-
-
ங்கொய்யால யார ஏமாத்தப்பாக்குறே?...... Uploaded with ImageShack.us மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் ஒரு வயதான பணக்கார தம்பதி , அனாதையான தன் பேரனை ஒரு உறவினரிடம் ஒப்படைத்து கூடவே ஐந்து கோடிரூபாய் பணத்தையும் கொடுத்து.... "இவன் வளர்ந்து பெரியவனானதும் இந்த பணத்திலிருந்து உங்களுக்கு விருப்பமானதை கொடுங்க"ன்னு சொல்லிட்டு இறந்து போய்ட்டாங்க... .அவங்க அப்படி சொன்னதை எழுத்து பூர்வமா எழுதிக்கொடுத்துட்டும் போயிருந்தாங்க.... காலம் வேகமாக நகர்ந்தது. பேரன் வளர்ந்து பெரியவனானதும், "எனக்கு தாத்தா கொடுத்த பணத்த கொடுங்க நான் தொழில் ஆரம்பிக்கணும்" என்று கேட்டான். அதற்கு அந்த உறவினர் "இந்தாப்பா...உன் தாத்தா கொடுத்த பணம்"ன்னு பத்து லட்ச ரூபாயை மட்டும் கொ…
-
- 1 reply
- 904 views
-
-
விஜய் ரீவியில் இனி நடக்க இருக்கும் ஜூனியர் சுப்பர் சிங்கர் 03 எனும் சிறுவ சிறுமிகளுக்கான இசை போட்டியிற்கான விளம்பரம் இது. மிகவும் ரசிக்க கூடியதாக இருக்கு. என் மகனும் மகளும் இந்த விளம்பரம் தொடங்கிய சத்தம் கேட்டவுன் ஓடி வந்து பார்ப்பினம் http://www.youtube.com/watch?v=rjefsVUg9uc
-
- 2 replies
- 1.4k views
-
-
http://www.youtube.com/watch?v=DnMJzxqJz1U&feature=related இப்பாடல் தொடர்பாக பார்த்த பதிவொன்று .. தாய்மை உணர்ச்சி மேலிட ஜானகி அவர்கள் லக்ஷிமிகாந்த் பியாரிலால் இசையில் "உயிரே உனக்காக" படத்தில் பாடிய பாடலைத் தான் இந்த பதிவில் கேட்கப் போகிறீர்கள் வானில் உள்ள விண்மீன் எல்லாம் கண்ணுங்குகிறதாம் இந்தக் குரலைக் கேட்டு ஒவ்வொரு அட்சரத்திற்கும் பாவம் கொடுக்கக் கூடியவர் SJ. இந்தப் பாடலிலும் ஒரு இடத்தில் 'அன்னை நெஞ்சில் சாய்ந்திடுங்கள்' என்று வரும். சாய்ந்திடுங்கள் என்று பாடும் போது குரலும் அப்படியே சாய்வது போல் இருக்கும். இந்தப் பாடலை வெகுவாக ரசிக்க வேண்டும் என்றால் இரவில் உறங்குவதற்கு முன் கேளுங்கள் உங்கள் தாயோ அல்லது உங்கள் இஷ்ட தெய்வமோ…
-
- 1 reply
- 732 views
-
-
மடோனாவின் புதிய சாதனை! மேலும் புதிய படங்கள்மடோனாவின் சமீபத்திய ஆல்பமான 'ஹார்ட் கேண்டி' உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆல்பம் வெளியான சில தினங்களிலேயே விற்பனையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 10 சூப்பர்ஹிட் ஆல்பங்களைக் கொடுத்த அரிய இசைக் கலைஞர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளார் மடோனா. இதற்கு முன் தி பீட்டில்ஸ் குழு 15 சூப்பர் ஹிட் ஆல்பங்களைக் கொடுத்துள்ளது. பிரபல இசைக் கலைஞர் பிரெஸ்லி 11 ஆல்பங்களைக் கொடுத்துள்ளார். இவர்கள் இருவருக்குப் பிறகு இப்போது மடோனா மட்டுமே அந்த அரிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். பிரிட்டன், அமெரிக்கா உள்பட பல நாடுகளிலும் இசை ஆல்பம் விற்பனையில் இப்போது முதலிடத்தில் இருப்பது மடோனாவின் ஹார்ட் கேண்ட…
-
- 0 replies
- 1k views
-
-
இந்தப் படத்தைப் பார்க்கும் போது உங்கள் மனதில் எழும் உடனடி எண்ணம் என்ன..???! நிஜமாகப் பேசுங்கள்..! [size=2]படம் FB. [/size]
-
- 25 replies
- 1.5k views
-
-
பிபிசி வெளியிட்டுள்ள செய்மதியில் இருந்து எடுத்த இரவு நேரத்தில் பூமிப் பந்தின் ஒளிப்படத்தில் தமிழீழப் பகுதியில் யாழ்ப்பாணம் கொஞ்சம் ஒளிர்கிறது. சிங்களச் சிறீலங்காவில் கொழும்பு பிரகாசமாக ஒளிர்கிறது. மற்றைய பகுதிகள் இருண்டு கிடக்கின்றன. யாழ்ப்பாணத்தில் அதிக மின்வெட்டு உள்ள போதும்.. அது ஒளிரக் காரணம் என்னவோ..???! நன்றி படம்: பிபிசி மற்றும் நாசா.
-
- 3 replies
- 777 views
-
-
தாயை பிரிந்த வலியும் சோகமும் நிறைந்த பாடல் கேடடால் அழுகைவரும்
-
- 1 reply
- 584 views
-
-
இப்படியும் ஒரு விளம்பரம் சென்னையில் உள்ள புளியந்தோப்பு மாவட்டத்தில்.... மக்களுக்கு மதிப்பில்லா இவ்வுலகில்...... நாய்க்கு இரண்டாவது ஆண்டு நினைவஞ்சலி இதுதான் காலங் கலிகாலம் எண்டிறது....
-
- 0 replies
- 2k views
-
-
-
வணக்கம், இன்றைக்கு சீ.பீ.சி வானொலி கேட்டுக்கொண்டு இருக்கேக்க அண்மையில கிரீஸ் நாடு பொருளாதாரத்தில வங்குரோத்து அடிச்சு இருக்கிறதை பற்றிய ஓர் நிகழ்ச்சி போய்க்கொண்டு இருந்திச்சிது. பொருளாதார வங்குரோத்து காரணமாக நேற்று அங்கு கலவரம் தோன்றியதாகவும், இதனால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாகவும், கனடாவில இருக்கிற கிரீஸ் நாட்டு ஆக்கள் இதனால கவலையடைந்து உள்ளதாகவும் கூறப்பட்டிச்சிது. டொரோண்டோவில மூலைக்கு மூலை கிரீஸ் நாட்டு உணவகங்கள் தாராளமாய் இருக்கிதுதானே. அங்குள்ளவர்களிடம் நிகழ்ச்சியில் கருத்து கேட்கப்பட்டு இருந்திச்சிது. வானொலியில தமது கவலைகளை, உணர்வுகளை பகிர்ந்துகொண்ட கிரீஸ் நாட்டுக்காரரிண்ட கதையைக் கேட்க திடீரெண்டு எனக்கு முந்தி நாங்கள் சிறுவயதில இருந்திட்டு எப்பவாவது வாயைத்திறந்த…
-
- 2 replies
- 819 views
-
-
. இந்தக் காணொளி இணைப்பை எனது உறவினர் ஒருவர் அனுப்பியிருந்தார். பார்க்க நன்றாக இருக்கின்றது. இந்தச் சிறுமி கே.பி. சுந்தரம்பாளின் பாடலை பாடியுள்ளார். ஒரு முதியவரின் குரலில் சிறியவர்கள் பாடுவதற்கு அசாத்திய திறமை வேண்டும். அதனை நல்ல முக பாவத்துடன் பாடியது என்னை கவர்ந்தது. நீங்களும் பாருங்கள். .
-
- 11 replies
- 2k views
-
-
இரை தேடி பசியுடன் வந்த புலி ஒன்று பபூன் குரங்கு ஒன்றை அடித்து கொன்றது. அதை இழுத்துக் கொண்டு, உண்பதற்காக மரம் ஒன்றின் அடிக்கு கொண்டு சென்றபோது அந்த தாய் குரங்கின் அடிவயிறுப் பகுதியில் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்து கீழே விழுந்த சிறு குரங்குக் குட்டியைக் கண்டது புலி. குற்ற உணர்வு தாக்க, பசியினை மறந்து குட்டியின் அருகே சென்றது புலி. என்ன செய்வது என தெரியாமல் தவித்தது. அப்போது அங்கெ ஒரு காட்டு நாய் வந்தது. அதன் இலக்கு அந்த குட்டிக் குரங்கு என தெரிந்ததும், அதை வாயால் கவ்வி மரத்தின் மீது பத்திரமாக கொண்டு போய் வைத்து விட்டு, மீண்டு வந்து காட்டு நாயினை திரத்தியது. தான் அடித்துப் போட்ட இரை, தாய் குரங்கை மறந்து, குட்டிக் குரங்கின் செவிலித் தாயாக வாஞ்சையுடன் நாக்கினால் நக்கிய…
-
- 0 replies
- 499 views
-
-