சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
# அருமையான போட்டி # அதில் அருமையான புத்திமதி https://www.facebook.com/100007666543809/posts/2785203801745144/
-
- 0 replies
- 419 views
-
-
சோனியா ஒரு நூறு ரூபாயை கீழே போட்டு நான் ஒர் ஏழை இந்தியனுக்கு நன்மை செய்து இருகிறேன் பாருங்கள் என்றார் அடுத்து மன்மோகன் இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுகளை கீழே போட்டு நான் இரண்டு ஏழை இந்தியர்களுக்கு நன்மை செய்து இருகிறேன் பாருங்கள் என்றார் அடுத்து சிதம்பரம் நூறு ஒரு ரூபாய் காசுகளை கீழே போட்டு நான் நூறு ஏழை இந்தியர்களுக்கு நன்மை செய்து இருக்கிறேன் பாருங்கள் என்றார் அபோது விமான ஒட்டி சொன்னார் இப்போ உங்க மூவரையும் கீழே போட்டு 125 கோடி இந்தியர்களுக்கு நன்மை செய்கிறேன் பாருங்கள் என்றார் - நன்றி ரிலாக்ஸ் ப்ளீஸ் ✍ ✎ ✍ ✎ ✍ ✎ ✍ ✎ ✍ ✎ ✍ ✎ #தமிழ் #தமிழ்மொழி #Tamil ✍ ✎ ✍ ✎ ✍ ✎ ✍ ✎ ✍ ✎ ✍ ✎ https://www.facebook.com/photo.php?fbid=10151649148467473&se…
-
- 2 replies
- 735 views
-
-
''40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்'' என்று முதலமைச்சர் கருணாநிதி வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள சாரதா மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு முதலமைச்சர் கருணாநிதி இன்று காலை 9.05 மணிக்கு வந்தார். அவருடன் தயாளு அம்மாள், அமைச்சர் மு.க.ஸ்டாலின், சாந்தா ஸ்டாலின், தயாநிதி மாறன், முரசொலி செல்வம் ஆகியோர் உடன் வந்தனர். முதலமைச்சர் கருணாநிதி காலை 9.07 மணிக்கு தன் வாக்கை பதிவு செய்தார். அதன் பிறகு வெளியில் வந்த முதலமைச்சர் கருணாநிதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தமிழகத்தில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? என்று கேட்டதற…
-
- 4 replies
- 3.5k views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
100 வயதாகியும் ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தம்பதிகளை பார்த்து வியந்த உள்ளூர் இளைஞர்கள் அதற்கான ரகசியங்களை அவரிட கேட்டார்கள் .முதியவர் பெருமையாக பதிலளித்தார் "நான் உங்களுக்கு அந்த ரகசியத்தை சொல்கிறேன்.!"எங்களுக்கு திருமணமாகி 75 ஆண்டுகள் ஆகின்றன. முதலிரவில் என் மனைவியும் நானும் செய்துகொண்ட ஒரு ஒப்பந்தப்படி நான் நடந்து கொண்டு வருவதே எனது இளமைக்கு காரணம்"இளைஞர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை என்பதை புரிந்து கொண்ட ஆரோக்கிய செம்மல் அவர்களுக்குப் புரியவைக்க தொடர்ந்து சொன்னார் "அந்த ஒப்பந்தம் என்னவென்றால் எங்களுக்குள் சண்டை வரும்போது 'யார் தோற்கிறார்களோ, அவர்கள் ஐந்து கிலோமீட்டர் நடக்க வேண்டும்' என்பதே.""75 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் நான் சண்டையில் தோற்று போய் தினமும்…
-
- 5 replies
- 858 views
-
-
-
13* 7 = 28 http://www.youtube.com/watch?v=oti7DJ9P24M&feature=player_embedded
-
- 0 replies
- 1.3k views
-
-
15 Absurd Fight Scenes From Indian Films That Will Make You Go WTF... 1) Why learn to fight when you can knock 6 people out with just one punch.The last guy is just waiting his turn to get punched. 2) Well this seems quite extreme even for Sunny Deol."DARA PAKISTAN JAYEGA!" 3) Oh look! A truck. Well no biggie I'll slide under it. 4) No one does it better than Allu Arjun. 5) Ever hit someone so hard that the guy ended up on the other side of the ground? Sunny Deol has. 6) You've got bullets? ha! Like I care. 7) Akshay Kumar. Defying gravity since 1991. 8) Villain: " I'll come closer and aim right inside yo…
-
- 0 replies
- 929 views
-
-
15 வது சார்க் மாநாட்டில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன [ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2008, 03:46.30 PM GMT +05:30 ] 15 ஆவது “சார்க்” மாநாடு இன்று கொழும்பில் நிறைவடைந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டின் இறுதியில் கொழும்புப் பிரகடனம் வெளியிடப்பட்டது. தெற்காசிய திறந்த பொருளாதார வலயத்தில் கருணா பிள்ளையானின் கட்சியை இணைத்துக் கொள்ளல் புலிகளை மட்டும் பயங்கரவாதத்தையும் குற்றவியல் சட்டத்தில் இணைத்துக் கொள்ளல் சார்க் பிராந்தியத்திற்கான நிலையியல் நிறுவனம் ஒன்றை நிறுவுவதில் தமிழீழத்தை இனைப்பது இல்லை சார்க் நாடுகளுக்கு இடையில் பொதுநிதியம் ஒன்றை ஏற்படுத்தி புலிகளுக்கு காசு இல்லாமல் பன்னுவது ஆகிய நான்கு தீர்மானங்களு…
-
- 1 reply
- 942 views
-
-
-
- 0 replies
- 501 views
-
-
-
-
- 2 replies
- 723 views
-
-
ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்றவர்கள்... பேட்டரி போட்டும் பேசலாம்.. பேட்டரி போடாமலும் பேசலாம்..
-
- 4 replies
- 1k views
- 1 follower
-
-
2030 வரையிலும் தமிழர்நாட்டில் தி.மு.க ஆட்சியில் இருந்தால் என்ன நடக்கும் ? 2030 வரை திமுக ஆட்சி தொடர்ந்து நடைபெறுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது, தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் எப்படி இருக்கும் தெரியுமா ? இப்படித்தான். தமிழ் முதலில் கடவுள் வாழ்த்து மொழி வளர்த்த ஆசாடபூதியே போற்றி திருக்குவளை தீய சக்தியே போற்றி மஞ்சள் துண்டு மடாதிபதியே போற்றி காகிதப்பூவை மணந்த கண்ணனே போற்றி கனிமொழியின் தந்தையே போற்றி செம்மொழி மாநாடு தந்த செம்மலே போற்றி அஞ்சாநெஞ்சனை பெற்ற அண்ணலே போற்றி தளபதியின் தந்தையே போற்றி மானாட மயிலாட தந்த மன்னவா போற்றி குஷ்பூவை கட்சியில் சேர்த்த தலைவா போற்றி வீல் சேரில் வரும் வில்லனே போற்றி சிங்களனை …
-
- 0 replies
- 770 views
-
-
பார்த்ததில் ரசித்தது 30 வருடத்துக்கு முன் கருணாநிதி கவிஞர் கண்ணதசணை பார்த்து நீ ஒரு கவிஞனா என கேட்டதற்காக கருணாநிதி பற்றி கண்ணதாசன் எழுதிய கவிதை. அஞ்சாதா சிங்கமென்றும் அன்றெடுத்த தங்மென்றும் பிஞ்சான நெஞ்சினர் முன் பேதையர்முன் ஏழையர் முன் நெஞ்சாரப் பொய்யுரைத்து தன்சாதி தன்குடும்பம் தான்வாழ தனியிடத்து பஞ்சாங்கம் பார்த்திருக்கும் பண்புடையான் கவிஞனெனில் நானோ கவிஞனில்லை என்பாட்டும் கவிதையல்ல. பகுத்தறிவை ஊர்க்குரைத்து பணத்தறிவை தனக்குவைத்து தொகுத்துரைத்த பொய்களுக்கும் சோடனைகள் செய்து வைத்து நகத்து நுனி உண்மையின்றி நாள்முழுதும் வேடமிட்டு மடத்தில் உள்ள சாமிபோல் மாமாய கதையுரைத்து வகுத்துணரும் வழியறியா மா…
-
- 6 replies
- 16.3k views
-
-
தனி ஒருவரின், முழுநீள நகைச்சுவை காணொளி.
-
- 0 replies
- 1.3k views
-
-
ஒரு குட்டி கதை. நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வ ரவழைத்தார். “நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” “ஆம் மன்னா!” “அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார். அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார். ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபே…
-
- 4 replies
- 5.2k views
-
-
-
- 19 replies
- 3.1k views
-
-
-
-
- 0 replies
- 993 views
-
-
-
- 0 replies
- 1.8k views
-
-
-
... எம்மை விஞ்சும் அறிவில் ... அமெரிக்கர்களும்!
-
- 1 reply
- 963 views
-
-