சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
ஒரு முறை சர்தார் சந்தா சிங் ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார்.....சிறிநீர் கழிப்பதற்க்காக போனவர் உள்ளே உள்ள கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து விட்டு, இன்னொருத்தர் உள்ளே இருக்கிறார் என நினைத்து உடனே திருமப வந்துவிட்டார்.. அடிக்கடி போவதும் வருவதுமாக இருந்தார்.....கொஞ்ச நேரத்தில் ஒரு சர்தார் டிக்கெட் பரிசோதகர் வர அவரிடம் நான் சிறுநீர் கழிக்கனும், ஆனால் உள்ளே ஒருத்தர் இருக்காரு, அவரை வெளியே வர சொன்னால் நான் போவதற்கு வசதியாக இருக்கும் என்றார்.... உடனே இவர் போய்விட்டு வந்து, என்னால் அவரை ஒன்னும் செய்ய முடியாது, ஏன்னா அவர் ரயில்வே ஃஸ்டாப்! என சொல்லிவிட்டு போய்விட்டார்....
-
- 21 replies
- 7.7k views
-
-
பின்வரும் துணுக்குகளின், தனித்துவம், அழிந்து விடாமலிருக்க வேண்டும் என்பதற்காகவே, ஆங்கில மூலத்திலேயே இணைக்கின்றேன்! கள உறவுகள், பொறுத்தருள வேண்டுகிறேன்! ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ Interviewer: what is your birth date? Sardar: 13th October Which year? Sardar: every year ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ Manager asked sardar at an interview. Can you spell a word that has more than 100 letters in it? Sardar replyed: -P-O-S-T-B-O- X. ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ After returning back from a foreign trip, s…
-
- 13 replies
- 2.6k views
-
-
-
- 2 replies
- 1.6k views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
குழிதோண்டும் துறையில் வல்லவரான யாழ் கள உறுப்பினர் ஒருவரே ஐரோப்பாவில் ஏற்பட்ட எரிமலை கக்கலுக்கு காரணம் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டது நீங்கள் யாபரும் அறிந்ததே. யூகே செல்வதாக கூறி கனடாவில் இருந்து புறப்பட்ட இவர் Iceland சென்று, தனது வித்தையை கச்சிதமாக காட்டியபின்னர், விமான போக்குவரத்துக்கள் ஐரோப்பாவில் முடங்கும் என்பதை முன்கூட்டியே அறிந்தமையால் நேரகாலத்துடன் கனடாவுக்கு வந்து சேர்ந்தார் எனவும் கூறப்பட்டது. பூமியினுள் மிகவும் ஆழமான குழிகளை தோண்டுதல், ஆழமாக தோண்டப்பட்ட குழிகளினுள் இத்தியாதிகளை ஏற்றுதல், இறக்குதல், பதுக்குதல், ஆழமான குழிகளினுள் நீண்டகாலம் பதுங்கி வாழ்தல் ஆகிய இன்னோரன்ன செயற்பாடுகளை சர்வதேச மட்டத்தில் வினைத்திறனுடன் மேற்கொள்ளக்கூடிய மேற்கண்ட தமிழரே இன்று …
-
- 8 replies
- 1.1k views
-
-
சற்று முன் மொனராகலையில் வைத்து துரோகி கருணா சுட்டுக் கொலை அனுப்பியவர்: தமிழவன் Saturday, 01 April 2006 சற்று முன்னர் மொனராகளையில் வைத்து துரோகி கருணாவும் அவரசு இரு உதவியாளர்களும் " பொங்கி எழும் மக்கள் படை"எனும் படைப்பிரிவால் சுட்டுக் கொல்லப்பட்டானர். இது பற்றி தெரிய வருவதாவது. கருணாவும் அவரது உதவியாளர்களும் வழமையாக இராணுவ பாதுகாப்புடனே வெளியில் செல்வதாகவும் ஆனால் இன்று அவசர சந்திப்பின் நிமிர்தம் ஜே.வி.பி.யினரின் அழைப்பின் பெயரில் அவர்களின் முக்கிய தலைவர்களை சந்திக்க வந்த கருணா "பொங்கி எழும் மக்கள் படை" என்ற தமிழீழ ஆதரவுக்குழுவால் சுடப்பட்டுள்ளார். அதில் படுகாயமடைந்த கருனா சிறிது நேரத்தில் வைத்திய சாலைக்கு எடுத்து செல்லும் வழியில் மரணம…
-
- 3 replies
- 1.9k views
-
-
சாக்கடை அரசியல், சாக்கடை அரசியல் எண்றாங்களே! அதையும் நான் சுத்தம் செய்யட்டுமா? இன்னும் சிரிக்க.... : http://funnycric.blogspot.com/
-
- 3 replies
- 913 views
-
-
-
தட்டுங்கள் கதவுடையும் நீண்ட இடைவெளியின் பின்னர் சாத்திரியின் ஐரோப்பிய அவலம் நகைச்சுவை நாடகம் மீண்டும் இணையத்தில்.... நாடகத்தைக் கேட்க இங்கே அழுத்தவும்.
-
- 3 replies
- 2.1k views
-
-
சாத்திரியின் கொலைவெறி புட்டுப்பானைமீது ஆட்லெறித்தாக்குதல். நேற்றிரவு தண்ணியடித்தக்கொண்டிருந்த சாத்திரிக்கு அவரின் மனைவி கோழி பொரித்துக்கொடுக்காமல் புட்டவித்துக்கொண்டிருந்ததால் .ஆத்திரமுற்ற சாத்திரி புட்டுப் பானை மீது ஆட்டிலறித் தாக்குதலை நடத்தியுள்ளார். ஆதாரம் காணெளி இணைப்பு.
-
- 25 replies
- 3.2k views
-
-
அவலம் நாடகம் அங்கம் 8 அழுத்துக இங்கே சாத்திரியின் ஜரோப்பிய அவலம் நாடகம் அங்கம் 8
-
- 9 replies
- 2.3k views
-
-
https://www.youtube.com/watch?v=_5u4kfLmAkg
-
- 0 replies
- 592 views
-
-
சாப்பிடுவதற்கு மாத்திரமே வாய் திறக்கும் அமைச்சர்’ — சாப்பிடுவதற்காக மாத்திரமே தற்போது தான் வாய் திறப்பதாக மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஜே.வி.பி.கலவரம் இடம்பெற்ற 1988, 1989 காலப்பகுதியில் பொதுக் கூட்டங்கள் தடைசெய்யப்பட்டிருந்த வேளையில், திஸ்ஸ மஹாராம பகுதியில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தனது சகோதரர்கள் மூவரை இழக்க வேண்டியேற்பட்டதாகக் குறிப்பிடும் அமைச்சர் அவ்வாறான காலப்பகுதியில் சாப்பிடுவதற்காக மட்டுமே வாய்திறக்குமாறு திஸ்ஸமஹாராம விகாரையின் விகாராதிபதி தனக்கு வழங்கிய உபதேசம் மீண்டும் ஞாபகத்திற்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கின்றார். இதன்படி, தான் இப்போது எந்த ஒரு ஊடகத்திற்கோ நபரின் முன்னாலோ அதிகமாக கதைப்பதனைத் தவிர்த்து வருவதாகவும் அந்த விகாராத…
-
- 2 replies
- 627 views
-
-
சாமி வாறார்....... கொஞ்சம் தள்ளுங்கோ.......தள்ளி நில்லுங்கோ.... https://www.youtube.com/watch?v=QACge3eM7Bg&feature=youtu.be தள்ளி நில்லுங்கோ.... அரோகரா.....கொஞ்சம் தள்ளி நில்லுங்கோ.....சாமி அசைந்து வாறார்....அரோகரா...அரோஓஓஒகரா...
-
- 0 replies
- 859 views
-
-
-
- 2 replies
- 1.2k views
- 1 follower
-
-
சாய்பாபாவும் மேஜிக் ஷோவும் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 1 reply
- 1.9k views
-
-
http://www.youtube.com/watch?v=_5e-46UCc1A
-
- 8 replies
- 1.2k views
-
-
கோபமாய் பேசின..... குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்கோறு எவன் சொன்னது? அந்தச் சிந்தனை எங்களை அவமானப்படுத்தும் இழிய சிந்தனை. விளக்கம் கேட்ட கடவுளிடம் அவை விளக்கின: எங்கள் இனத்திலிருந்து மனிதன் வந்தான் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது! ஏனென்றால்....!! குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து உளறிக்கொட்டி, மனைவி மக்களைப்போட்டு உதைப்பதில்லை. எந்த ஒரு குரங்கும் தன் மனைவியைத் தவிக்கவிட்டு ஓடிப்போனதில்லை. தன் குட்டியைப் பட்டினி போட்டதில்லை. தாறுமாறான வாழ்க்கை நடத்தியதில்லை. தற்கொலை எதுவும் செய்து கொள்வதில்லை. எந்த ஒரு குரங்கும் நிலங்களைச் சுற்றி வேலிபோட்டுச் சொந்தம் கொண்டாடியதில்லை. ஈட்டி, கத்தி. துப்பாகிகளை ஏந்திப் போராடியதில்…
-
- 0 replies
- 494 views
-
-
-
சாவகச்சேரி பஸ்நிலையத்தில் http://youtu.be/sg4OHY7gp7U
-
- 2 replies
- 548 views
-
-
சிக்கன் சிந்தாமணி .😍 Chicken Chinthamani in Tamil 😎
-
- 18 replies
- 1.7k views
-
-
சிக்கன் சிரிப்பு ! ராமு: ஏன்டா, இவன் பல்லி விழுந்த குருமா சாப்பிட்டமாதிரி இப்படி பதறுகிறான் ? சோமு: அதுகூட பரவாயில்லடா, குருமாவுல சின்னதா சிக்கனோட லெக் பீசு இருந்துச்சாம், அதான் கால நீட்டிடுவோமோன்னு பதறுறான் மனைவி: ஏங்க உங்களுக்கு பிடிச்ச சிக்கன் செஞ்சி வச்சிருக்கேன், வந்து ஆசையா சாப்பிடுங்க ! கணவன்: ஏன்டி, கொலையும் செய்வாள் பத்தினிங்கறது சரியா தான் இருக்கு, அவன், அவன் சிக்கன பாத்தாலே காணமல் போயிடுறான், நீ சீரியல மட்டும் நல்லா பாரு, நாட்டு நடப்ப புரிஞ்சிக்காதே ! கஸ்டமர்: என்ன பாய், சீக்கு வந்த கோழி மாதிரி டல்லா இருக்க ? கறிக்கடை பாய்: ஓசில லெக் பீஸ்கேப்பியே, முழு கோழி இருக்கு வாங்க்கிருயா? கஸ்டமர் ஓட்டமெடுக்கிறார். நோயாளி: டாக்டர், ச…
-
- 4 replies
- 1.9k views
-
-
மகிந்தவுகு சிக்கின் குனியா வராத அல்விட்கு பாதுகப்பு பலப்படுதி இருக்குதாம். இப்போது அவர் வெலியில் போகும்போது கிருமி எதிர் படையுடன் தான் பொகிறாரம். ஒரு சின்ன கிருமி கூட போக ஏலாத அல்விட்கு பாதுகப்பு பலப்படுதி இருக்குதாம்.
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒரு சர்க்கஸ் குழுவிடம் சிக்கிக் கூண்டில் அடைபட்டுக் கிடந்த அந்த சிங்கத்துக்கு தினமும் சாப்பிட ஒரு கிலோ கறி (இறைச்சி) மட்டுமே கொடுத்தார்கள். காட்டில் சுதந்திரமாக சுற்றி திரிந்து மான்களை கணக்கில்லாமல் வேட்டையாடித் திரிந்த நாட்கள் அதன் நினைவுகளில் வந்து ஏக்கத்தைக் கூட்டியது. அந்த நாட்கள் திரும்பவும் வராதா என்று இறைவனை அது வேண்டியது. ஒரு நாள் அமெரிக்காவிலிருந்து வந்த மிருகக்கட்சிசாலை உரிமையாளர் அதை விலைக்கு வாங்கினார். சிங்கம் கப்பலில் ஏற்றப்பட்டு அமரிக்காவுக்கு பயணமானது. தனது பிரார்த்தனைகள் பலித்து விட்டதாக சந்தோசப்பட்டது அது. தனக்கு ஏ.சி அறை கொடுத்து, தினமும் ஒன்றிரண்டு ஆடுகளையாவது சாப்பிடக் கொடுப்பார்கள் என்று நாக்கை சப்புக் கொட்டிக் கொண்டது. அமரிக்காவில் சென்று இறங்கி…
-
- 0 replies
- 665 views
-
-
-
- 4 replies
- 3.3k views
-