Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஆற்று அணையைத் திறப்பதற்கான இராணுவ நடவடிக்கை யுத்தம் அல்ல! போர் நிறுத்தத்தை அரசு இன்னும் மதிக்கிறது என்கிறார் ரம்புக்வெல மாவிலாறு கால்வா யைத் திறப்பதற்கான நடவடிக்கையையே படை யினர் மேற்கொள்கின்ற னர். இது யுத்தமல்ல. பாதுகாப்புத் தொடர் பான பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இவ்வாறு நேற்றுத் தெரிவித்தார். கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் நடை பெற்ற பாதுகாப்பு நிலைவரம் தொடர்பான செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். ""யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டுவிட் டது. இப்போது அரசு அதைக் கடைப்பிடிப் பதை விட்டு யுத்தத்தை ஆரம்பித்துவிட்டதென புலிகளின் திருமலை மாவட்டப் பொறுப்பா ளர் எழிலன் பொய்ப் பிரசாரங்களை மேற் கொண்டுள்ளார். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கைவிடுவ தென்…

  2. ஆமை : ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்...... குயில் : பாட்டும் நானே..... பாவமும் நானே.... கங்காரு :தாயில்லாமல் நானில்லை.... தானே எவரும் பிறந்ததில்லை... சிங்கம் : ஆல் தோட்ட பூபதி நானடா....... நெருப்பு கோழி : தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா.....:Kissy: கோழி : கொக்கர கொக்கர கோ, சேவல் கொக்கர கோ.......:Female: மீன் : கொக்கு பற பற.... கோழி பற பற... முதலை : ஏ! ஆத்தா! ஆத்தோரமா வாரியா......:Oh: புலி : மான் குட்டியே! புள்ளி மான் குட்டியே..........:Laugh: …

    • 0 replies
    • 949 views
  3. "மனிதர்கள் எல்லோரும் பொய்யர்கள், அவர்கள் சொல்வதெல்லாம் பொய். ஆனால் நான் ஒரு மனிதன். ஆகவே நான் சொன்னதெல்லாம் பொய். எனவே "மனிதர்கள் எல்லோரும் பொய்யர்கள், அவர்கள் சொல்வதெல்லாம் பொய் என்று சொன்னது பொய். ஆகவே, மனிதர்கள் எல்லோரும் மெய்யர்கள். அவர்கள் சொல்வதெல்லாம் மெய் என்றாகிறது. இப்போது நான் மனிதன். எனவே நான் சொன்னதெல்லாம் மெய். ஆகவே மனிதர்கள் எல்லோரும் பொய்யர்கள் , அவர்கள் சொல்வதெல்லாம் பொய் என்று சொன்னது மெய்."

  4. கட்டு நாயக்கா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிச்சிருகிறது இலங்கை அரசு அவ்நகைச்சுவை அறிக்கை பின்வருமாறு

  5. துணை வேந்தர்களா..தூக்க வேந்தர்களா தமிழக அரசியல் சட்ட சபையில் இப்படி தான் நடக்குது போல........! நன்றி Facebook

  6. சிரிப்பு ....... (ஜோக்ஸ்) ஒரு மணி நேரம்! மருத்துவர் நோயாளியின் கணவரிடம் : உங்க மனைவி இன்னும் ஒரு மணி நேரம் தான் உயிரோட இருப்பாங்க.. கணவர் : பரவாயில்லை டாக்டர். இத்தனை வருஷன் பொறுத்துக்கிட்டேன். இன்னும் ஒரு மணிநேரம் பொறுத்துக்க மாட்டேனா? மருத்துவர் : !!! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ மறுபடியும் கிடைக்காது நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க? கணவன்: 6 மாசமா அவன் என்கிட்டே பேசுறதே இல்லை நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க.. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~…

  7. கனமான இலக்கியத்தை எனக்கும் சொல்லிக்கொடுப்பீர்களா? ஜயராமன் ரொம்ப நாட்களாக என் மனைவிக்கு கனமான இலக்கியங்களைப் படிக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. வெறும் முத்து காமிக்ஸ் படித்து வளர்ந்த நாம் இன்று வெறும் கல்கண்டு, ராணிக்கதிர் அளவில் முடங்கிவிட்டது ஏதோ மட்டமோ என்று தோன்றிக்கொண்டே இருந்தது. நம் பழகும் சமூகத்தில் ஒரு பந்தா பண்ண வழியில்லாமல் இருந்தது மிகவும் துக்ககரமான ஒரு விஷயம். இந்த சூழலில் வார்த்தை பத்திரிக்கை ஆரம்பிக்கப்போகிறார்கள் என்று கேட்டதும் படு உத்சாகம் அடைந்தாள் மனைவி. காரணம், சகாய சந்தாவில் வருஷத்துக்கு நூறு ரூபாய்தான். எடைக்குப்போட்டால் ஒரு முப்பது ரூபாய் தேறினால், நெட் எழுபது ரூபாயில் கனமான இலக்கியம் படிக்கலாம் என்று கணக்குப் போட்டு விளக்க…

  8. எப்பிடியெல்லாம் சிந்திக்கிறாங்கள்?

    • 1 reply
    • 946 views
  9. கேளுங்கள்.... தரப்படும்... தட்டுங்கள்.... திறக்கப்படும்.... கீழே உள்ள லிங்கை தட்டி ஓடியோவினைக் கேளுங்கள். கடைசி சொல் வரை கேட்டு மகிழுங்கள் !!! சிரியுங்கள் ! நீங்களும் முடிந்தால், அவருக்காக சேர்ந்து மன்றாடுங்கள் !!! http://picosong.com/fWUJ/

  10. திரைப்படங்களைப் பொறுத்த வரையில் சில படங்கள் பார்த்த மாத்திரத்திலேயே "என்ன படம் எடுத்திருக்காங்க வெங்காயம்"ன்னு காறித் துப்பத் தோன்றும், சில படங்கள் பார்த்தவுடனேயே மனதுக்கு பிடித்து "சூப்பரா எடுத்திருக்கான்பா"ன்னு மெச்சத் தோன்றும். இன்னும் சில படங்கள் பார்த்த அடுத்த அரை மணிநேரத்திற்கு எந்த வார்த்தையும் பேசத் தோன்றாது அதன் தாக்கத்தில் அப்படியே நம்மை வீழ்த்திவிடும். சமீபத்தில் சன்-நக்கீரன் கோ-டிஸ்ட்ரிபியூஷனில் வெளியாகி கலக்கோ கலகென்று கலக்கி கல்லாவிலும், சில பேர் மனதில் நெருப்பையும் அள்ளிக் கொட்டியிருக்கும் சுவாமிஜியும் மாமிஜியும் காவியம் இதில் மூன்றாம் வகை (அட்லீஸ்ட் என்வரையில் ). படத்தின் தாக்கத்திலிருந்து இன்னும் மீள வில்லை. படத்தில் கதை என்று பெரிதாக ஒன்றும் இல்…

    • 2 replies
    • 945 views
  11. புத்தளத்தில் நடந்தது என்ன? .....புறுபுறுப்புக்காக குஷி...... அன்று காலை சிலாபத்தில் நடை பெறும் மக்கள் ஆர்பாட்டத்திற்கு குண்டு போட என வந்த விமானத்தை தென்னை மரத்தில் இருந்த சில் வண்டுகள் அறிந்துவிட்டன ..உடனே அதுகள் தங்கள் தகவலை மேலிடத்திற்க்கு அறிவித்தன ...மேலிடம் கீழிடத்திற்கு உத்தரவிட்டது...கீழிடம் உடனே தயாரானது ...சிலாபத்தில் உள்ள தென்னைமரத்தில் கவுன் கட்டையை தயார் படுத்தி வழி மேல் விழி வைத்து பார்த்திருந்தன போர் விமானம் வந்தது கவுன்கட்டையிலிருந்த கல் விமானத்தை குறி வைத்தது .விமானம் டமால் ... எப்படி செய்தார்கள்? ஏன் செய்தார்கள்? என்ற திடுக்கிடும் தகவலுடன் அடுத்த புறுபுறுப்பு வரை காத்திருங்கள்........குஷி....

  12. "விக்கி, ராம் பிருந்தானு இருந்த அவரோட குழந்தைகள் பெயரையெல்லாம் ஏன் விஸ்கி, ரம், பிராந்தினு மாத்திட்டாரு!" "அவருக்கு 'டாஸ்மாக்' கடையிலே வேலை கிடைச்சிருக்காம், அந்தச் சந்தோஷம்!" "எங்க அம்மாவ ஸ்டேஷன்லேருந்து அழைச்சிக்கிட்டு வரச்சொன்னா ஏன் தயங்கறீங்க...?" "உங்க அம்மா மட்டும்தான் வர்றாங்களா..?" "ஏன்? மச்சினியும் கூட வந்தாத்தான் அழைக்கப்போவீங்களா?" "உங்க மனைவிக்கு தொண்டைல மைனர் ஆபரேஷன்தான் ரெண்டு நாள் மட்டும் அவங்களால பேச முடியாது!" "அப்ப மேஜர் ஆபரேஷன் பண்ணா எவ்வளவு நாள் பேசமுடியாது டாக்டர்?" "சினி பீல்டுல நுழைஞ்சுடலாம்ன்னு இருக்கேன். ஆனா ஒரே ஒரு ஆள் மட்டும் தடையாக இருக்கான்." "யாரது?" "ஸ்டுடியோ வாட்சுமேன்!" "நாடு ரொம்பதான் கெட்டுக்க…

  13. மனைவிமார்கள் கணவனை எதற்கு அடிக்கிறாங்கனு தெரியுமா?.... நகைச்சுவைக்கு மட்டும்!... மனைவி : என்னங்க ஏன் இப்படி ஓடிவர்றீங்க? கணவன் : வழியில ஒருத்தன் வம்பு பண்ணி என்னைய அடிக்க வர்றான்... மனைவி : நீங்க இருங்க நான் பார்த்துக்கறேன்... (வாசலில் சென்ற மனைவி.....) மனைவி : டேய்....எவண்டா அவன் என் புருஷன் மேலேயே கைய வைக்கிறது..ஆம்பளையா இருந்தா ஒத்தைக்கி ஒத்தை வந்து நில்றா பாப்போம்...கேட்குறதுக்கு ஆளில்லைன்னு நினைச்சியா.....துடப்பக்கட்டை பிஞ்சிரும்..... (பதில் சொல்ல ஆளில்லை....உள்ளே வந்த மனைவி...கணவன் அழுதுகொண்டிருப்பதை பார்த்து...) மனைவி : ஏங்க.....ஏன் அழுவுறீங்க...? கணவன் : அதில்லமா...இவ்வளவு நாளா நீ என்ன அடிக்கும்போதெல்லாம் உன்னய நான் எதிரியாதான் பாத்தேன்...ஆனா இ…

    • 3 replies
    • 943 views
  14. Started by Nellaiyan,

    http://www.youtube.com/watch?v=RTalVcWrN0M

    • 2 replies
    • 943 views
  15. 15 வது சார்க் மாநாட்டில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன [ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2008, 03:46.30 PM GMT +05:30 ] 15 ஆவது “சார்க்” மாநாடு இன்று கொழும்பில் நிறைவடைந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டின் இறுதியில் கொழும்புப் பிரகடனம் வெளியிடப்பட்டது. தெற்காசிய திறந்த பொருளாதார வலயத்தில் கருணா பிள்ளையானின் கட்சியை இணைத்துக் கொள்ளல் புலிகளை மட்டும் பயங்கரவாதத்தையும் குற்றவியல் சட்டத்தில் இணைத்துக் கொள்ளல் சார்க் பிராந்தியத்திற்கான நிலையியல் நிறுவனம் ஒன்றை நிறுவுவதில் தமிழீழத்தை இனைப்பது இல்லை சார்க் நாடுகளுக்கு இடையில் பொதுநிதியம் ஒன்றை ஏற்படுத்தி புலிகளுக்கு காசு இல்லாமல் பன்னுவது ஆகிய நான்கு தீர்மானங்களு…

  16. மனுசாளோடை நட்பு வைச்சு அல்லாடுறதை விட இது றொம்ப நல்லதுங்க....... மேலும் படங்களைப் பார்க்க : http://funnycric.blogspot.com/2010/06/i-want-american-express-card.html

    • 0 replies
    • 941 views
  17. ரொம்ப நாள் கனவு.. பணம் இல்லாததால், இது வரைக்கும் வாங்க முடியவில்லை. எல்லா செலவையும்... சுருக்கி கொஞ்சம் கொஞ்சமா பணத்தை சேர்த்து வச்சு நேத்து தான் வாங்கினேன்.. வாங்கினதுல இருந்து என் கண்ணு பூராவும்... இது மேலேயே தான் இருக்கு.. இவ்வளவு காஸ்ட்லியா வாங்கணுமா"னு எல்லாரும் கேட்டாங்க.. அந்த கலருக்கே... எவ்வளவு வேணாலும் குடுக்கலாம்னு சொல்லிட்டேன்... வீட்டுல மத்தவங்க எல்லாம் சமாதானம் ஆகிட்டாலும்... இதை வச்சு எனக்கும் என் தம்பிக்கும்... பயங்கர சண்டை. இப்ப இதை குழம்பா வைக்கலாமா..!? இல்லை ரோஸ்டா வறுக்கலாமா..!?னு ஒரே யோசனையா இருக்கு. பிச்சு மணி உங்களுக்கு... கடுப்பு ஏறினால், கம்பெனி பொறுப்பல்ல. 🤣

  18. குழந்தைகளுக்கு எதை*ச் சொ*ன்னாலு*ம் கொ*ஞ்ச*ம் யோ*சி*ச்*சி* சொ*ல்லு*ங்*க*ள். ஏன்னா? ஏண்டா.. ந*ம்ம அ*ம்மா தானே அடி*ச்சா*ங்க அதுக்குப் போயி இப்படி அழுவுறே?” போங்கப்பா.. உங்கள மாதிரியெல்லாம் எ‎ன்னால அடிய தாங்**கி*க்க முடியாது. ************************************************** பூனை எலியைக் கடித்துக் கொன்றது. இது என்ன காலம்னு சொல்லு. கடி காலம் சார். ************************************************** ஆசிரியர் : ”மகா கவி பாரதி” தெரியுமா? மாணவன் : தெரியும் ”மகா” ,”கவி” , ”பாரதி” மூன்று பேரும் சூப்பர் figure ************************************************** என்னடா மார்க் ஷீட்டல 1 மார்க் வாங்கிட்டு வந்திருக்க? விலை வாசி ஏறிப் போச்சுப்பா... எதையும…

  19. என்னது சரியா 1 மில்லியெண் என தெரியுது ஒவ்வொண்டாய் எண்ணினவங்களோ

  20. http://www.youtube.com/watch?v=X3EVca37US8&feature=player_embedded#!

    • 1 reply
    • 940 views
  21. நாங்கள் ஆரெண்டு எங்களுக்கு தெரியாது.என்ன சொல்லப்போறமெண்டு உங்களுக்கும் புரியாது.

  22. சிங்கமும் புலவரும்... நகைச்சுவை..... நீங்கள் சிரிப்பதற்கு ஒரு...... ஒரு சிங்கம் காட்டுப் பாதையில் நின்று கொண்டு போற வாற எல்லாரையும் அடித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. அந்த வழியால் ஒரு தமிழ் புலவர் வந்து சிங்கத்திடம் அகப்பட்டு கொண்டார். உடனே சிங்கம் கூறியது, ஏய்......புலவா நீதானின்று என் இரை, நான் உன்னை சாப்பிடப் போகிறேன்...'' என்றது. உடனே புலவர்..'' கொஞ்சம் பொறு நீ என்னை சாப்பிட முதல் நான் ஒரு கதை சொல்லுகிறேன் தயவு செய்து கேட்டுவிட்டு என்னை சாப்பிடு...'' என்றார். சிங்கமும் சொன்னது ''..சரி கெதியென்று சொல்லு எனக்கு பசிக்கிறது ...'' என்றது. புலவரும் கதை சொல்ல ஆரம்பித்தார், சொல்லுறார்......சொல்லுறார்.... சொல்லிக்கொண்டே இருக்கிறார் கதை முடிந்…

  23. Started by pakee,

    முறைப் பொன்னுக்கும் , மொட்ட மாடியில காய வச்ச வத்தலுக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா? * * * * இரண்டுமே எப்ப எவன் தூக்கிட்டு போவான் என்டு தெரியாது. How is this?

    • 1 reply
    • 937 views
  24. முட்டைக்கு நடுவில் என்ன இருக்கு? மஞ்சள் கரு இல்லை. ட் இருக்கு. *** ஆங்கில எழுத்து -ல கடைசி எழுத்து எது? இசட். இல்ல து. தான். *** என்னப்பா வியாபாரம் எல்லாம் எப்படி போகுது? அதை ஏன் கேக்குறி தலைகீழா போகுதுப்பா ஏம்பா என்னாச்சு? முன்னால வைர வியாபாரம் செய்தேன், இப்போ ரவை வியபாரம்ல செய்றேன். நன்றி வெப் துனியா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.