சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
- 0 replies
- 1.1k views
-
-
"பிரதமர் கிண்ணம்" சுற்றுப்போட்டியின் முதலாவது இனிக்ஸ் வெள்ளி இரவுடன் முடிவடைந்தது…! ----------------------------------------------------------- பிரதமர் கிண்ணத்துக்கான சுற்றுப்போட்டி 26.10.2018 கடந்த வெள்ளிக்கிழமை இரவு மஹிந்த ராஜபக்ஸ பதவியேற்றவுடன் ஆரம்பமானது. 14 நாட்கள் நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் மைத்திரி அணியினர் தோல்வியடைந்துள்ளார். ஸ்கோர் விபரம்! நடைபெற்று முடிந்த போட்டியில் வழங்கப்பட்ட 113 என்ற இலக்கை அடைய இரு அணிகளும் கடுமையான போட்டிகள் போட்டனர். போட்டியின் நேற்றைய இறுதி நாளில் இறுதிப்பந்தில் இராஜாங்க அமைச்சர் சிக்ஸ் அடித்தாலும் 113 என்ற வெற்றி இலக்கை அடைய முடியாமல் மைத்திரி அணியினர் தோல்வி அடைந்தந்துள்…
-
- 0 replies
- 815 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
முன்பின்னாக உள்ள இரண்டு வீடுகள். இரண்டு வீட்டிலும் உள்ள பெண்களும் ஆளையாள் பேசி திட்டித் தீர்த்துக் கொண்டார்கள். பின் அதுவும் மாறி அடிதடி என்று கொலை செய்யும் அளவுக்கு வெறிஏறி வெறித்தனமாக நின்றார்கள். என்னப்பா இரண்டு பெண்களும் ஆளையாள் கொல்லுற அளவுக்க சண்டை பிடிக்கினமே... என்ன விடயம் என்றேன். நின்றவர் சொன்னார்... இரண்டுபேரும் கொலைவெறிச் சேலை கட்டியிருக்கினம் அதுதான் பிரச்சினை... ...
-
- 0 replies
- 700 views
-
-
ஒரு நாள் ...எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான் : "மனிதா! இன்று உன்னுடைய வாழ்கையின் கடைசி நாள் " மனிதன் :!!!!ஆனா நான் உன்னுடன் வர தயாராக இல்லை !! எமதர்மன் சொன்னான் : " நல்லது,இன்று உன்னுடைய பெயர்தான் பட்டியலின் முதலில் உள்ளது ....." மனிதன்: " சரி,நீங்கள் இருக்கையில் உட்காருங்கள் ,நாம் இருவரும் புறப்படுவதற்கு முன் ஒரு COFFEE சாப்பிட்டு விட்டு போகலாம் " எமதர்மன் : சரி,அப்படியே செய்யலாம் ! அந்த மனிதன் எமதர்மனுக்கு தூக்க மருந்து கலந்த COFFEE கொடுத்தான்,குடித்தவுடன் எமதர்மன் நன்றாக தூங்கி விட்டான்!!! மனிதன் உடனே அந்த பட்டியலை எடுத்து முதலில் இருந்த தன் பெயரை எடுத்துவிட்டு,கடைசியில் கொண்டு எழுதி வைத்தான் .... எமதர்மன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் அந்த மனிதனிடம் சொன்…
-
- 0 replies
- 697 views
-
-
ஒருவரின் குடும்ப டாக்டர் தொலைபேசியில் அழைத்தார். அவரிடம் கூறினார். ”உங்களுக்கு ஒரு கெட்ட செய்தி ஒரு மோசமான செய்தி இருக்கிறது.” ”அடடா, கெட்ட செய்தி என்ன?” ”உங்களால இருபத்து நான்குமணி நேரம்தான் உயிரோட இருக்க முடியும்.” ”அய்யயோ! சரி, மோசமான செய்தி என்ன?” ”இந்த விசயத்தை நேற்றிலிருந்து உங்களுக்கு சொல்ல முயற்சி செய்துகிட்டிருக்கேன்.”
-
- 0 replies
- 655 views
-
-
"மனிதர்கள் எல்லோரும் பொய்யர்கள், அவர்கள் சொல்வதெல்லாம் பொய். ஆனால் நான் ஒரு மனிதன். ஆகவே நான் சொன்னதெல்லாம் பொய். எனவே "மனிதர்கள் எல்லோரும் பொய்யர்கள், அவர்கள் சொல்வதெல்லாம் பொய் என்று சொன்னது பொய். ஆகவே, மனிதர்கள் எல்லோரும் மெய்யர்கள். அவர்கள் சொல்வதெல்லாம் மெய் என்றாகிறது. இப்போது நான் மனிதன். எனவே நான் சொன்னதெல்லாம் மெய். ஆகவே மனிதர்கள் எல்லோரும் பொய்யர்கள் , அவர்கள் சொல்வதெல்லாம் பொய் என்று சொன்னது மெய்."
-
- 0 replies
- 946 views
-
-
*ஆணின் ஆட்டம் பதினாறு வரைதான்* பிறந்த போது மட்டுமே கொண்டாடப் பட்டு வாழ்நாள் முழுவதும் திண்டாட்டத்தை சந்திக்கும் பிறவிதான் *ஆண்மகன்.* பத்து வயது வரை பறந்து திரியும் பறவைபோல இருப்பவன்... பள்ளிக்கல்வியில் மேலே படிக்கத் தொடங்கும் போது தொடங்குகிறது... *சோதனை* " டேய் இப்போருந்தே ஒழுங்கா படி. இல்லேன்னா 10 க்கு அப்புறம் காலேஜெல்லாம் கெடையாது *ஐடிஐ* தான்.... தெரிதா?" ப்ளஸ்1 போகும்போது.... "ரெண்டே ரெண்டு வருஷம் உயிரை விட்டு படிச்சேன்னா... *இன்ஜினீயரிங்.* இல்லேன்னா ஏதாவது *ஒர்க்ஷாப்தான்.."* உயிரைவிட்டு படித்து ஒரு என்ஜினியரிங் காலேஜில் சேர்ந்தபின்... " ஒங்க பாட்டன் பூட்டன் எவனும் சொத்து சேத்து வச்சிட்டு…
-
- 0 replies
- 912 views
-
-
நேர்மையா பொண்ணுக் கேட்கறவனுக்கு பொண்ணுக் கிடைக்கிறது கஷ்டமான விஷயம் யாரோ ஒரு நல்ல நண்பன் பாத்த வேலையா இருக்கும் தனக்கு தானே போஸ்டர் அடிக்க வாய்ப்பு கம்மி
-
- 0 replies
- 315 views
- 1 follower
-
-
வேலு வடிவேலு என் டேஸ்ட்ட நீ கேளு யாரு அவ யாரு எம்பாட்ட நீக்கேளு பத்தாங்க்ளாஸ்சுப் படிச்சிருந்தாப்போதும் வீட்டுப் பெரிசுக்கெல்லாம் பிடிச்சிருந்தாப் போதும் மல்லியப்பூ முடிச்சிருந்தாப் போதும் நம்ம மண் வாசனை அடிச்சிருந்தாப்போதும் கோழிக்கும்முன்னால கண்ணு முழிக்கணும் வாலித்தண்ணீரால வாசல் தெளிக்கணும் புள்ளிவச்சி மாவுக்கோளங்கள் போடனும் புருஷனை எழுப்பிக் காபிக்கொடுக்கனும் சுத்தமான தமிழ்ப்பொண்ணுதான் வேணும் எனக்கு அப்பதான் கட்டிக்கனுன்னுத்தோனும் எல்லளவு சந்தேகந்தான் என்னப்பத்தி இல்லாமத்தான் வெள்ளம்மனம் உள்ளவளா இருக்கனும் அவ என்னுடைய நெழலப்போல நடக்கனும் கண்டதெல்லாம் காட்சியின்னு கொண்டதெல்லாம் கோளம்முன்னு சண்டைகள வளர்க்கிறவ ஆகாது …
-
- 0 replies
- 1.1k views
-
-
தனிமை வெறுமையை தரவில்லை தன்னம்பிக்கையை தருகிறது யாரும் இல்லாமல் வாழ முடியும் என்று . அவமானமும் அனுபவமும் தான் சிறந்த ஆசான் அவை கற்றுக் கொடுக்கும் போதனையை எந்த விலை உயர்ந்த புத்தமும் கற்றுக் கொடுக்க முடியாது .
-
- 0 replies
- 516 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 532 views
-
-
பாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம்...! ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்புபோல் பாம்பு வளர்ப்பும் ஒரு மிகப்பெரிய தொழிலாக தற்போது உருவெடுத்து வருகிறது. குறைந்த செலவில் அதிக லாபம் குவிக்கும் ஒரு தொழிலாகவும் கருநாக வளர்ப்பு வளர்ச்சியடைந்துவருகிறது. ‘சிநேக் இந்தியா பார்ம்’ என்ற பெயரில் தமிழகத்தில் கருநாக வளர்ப்பு தொழிலை வெற்றிகரமாக நடத்திவரும் ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த பாலா இதுபற்றி எழுதியுள்ள கட்டுரை: நான் இந்த பாம்பு பண்ணையை 2029-ம் ஆண்டு 5 ஜோடி குட்டிகளுடன் தொடங்கினேன். ஆரம்பத்தில் நிறைய தடுமாற்றங்களை சந்தித்தேன். பிறகு இது தொடர்பாக நிறைய பண்ணையாளர்களுடன் கலந்துரையாடிய பின் இதை எப்படி வெற்றிகரமாகச் செய்வது என்ற தெளிவைப் பெற்றேன்.அதை பின்பற்றியதிலிருந்து மாதம் ஒன்…
-
- 0 replies
- 316 views
-
-
Wow .. lovely... superb Siva.....Siva is a humorous person... http://www.youtube.com/watch?v=l5yxUtY90hk&feature=related
-
- 0 replies
- 1k views
-
-
கள்ளுக் குடித்தால் காசு எங்களிட்ட இருக்கும். சாராயம் குடித்தால் காசு வெளியில போயிடும்” பொருளாதாரம் தெரிந்த உள்ளுர் அன்பரின் வாக்குமூலம் இது. உண்மைதான் கள்ளுக்குக் கொடுக்கும் பணம் உள்ளுர் பொருளாதாரத்தை உயர்த்தும். சாராயத்துக்குக் கொடுக்கும் காசு பணத்தை வேறு ஒருவரது கைகளைச் சென்றடைய வைக்கும். கள்ளுத் தவறணைகளது மூடுவிழா பரவலாகவே நடைபெறுகின்றது. இயற்கை அன்னை எமக்குத் தந்த உற்சாகபானம் கள்ளைக் குடிப்பதைவிட இரசாயன நீராக அற்கஹோல் சேர்க்கப்பட்டு வரும் மதுபானத்தை விரும்புவோர்தான் இன்று அதிகம். இன்றைய இளைய தலைமுறை கள்ளுக் குடிப்பதனை நாகரிகமாகக் கருதாமல் பியர், உட்பட்ட மதுபானங்களை அருந்துவதனையே விரும்புகின்றனர். அதிலும் ஒரு படி மேலே போய் அவற்…
-
- 0 replies
- 570 views
-
-
அண்ணே என்ற தம்பியும் ... கப்பல் தாழவில்லை. வேறு கப்பலுக்கு மாத்தியாச்சு ... ஐ நா சொன்னால் அமரிக்கா பாரமெடுப்பான் அல்லது கனடா அல்லது சுவிஸ் ..நீங்க ஒன்றும் யோசிக்காதீங்க ...நாலு நாடும் ஏற்றுக் கொள்ள விடடால் லங்கைக்கு அனுப்புவான் ..( அங்கு போனால் படபோகும்பாடு?????? ) நீங்க ஓன்னும் யோசிக்க வேண்டாம் சாப்பிடுங்கோ தூங்கு ங்கோ எல்லாம் செய்யலாம். "கேட்க்கிறவன் கேனையன் என்றால் எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டுமாம்". ஏஜென்சி காரன் உரியவர்கள் கையில் கிடைத்தால் ...?
-
- 0 replies
- 333 views
- 1 follower
-
-
நீதிபதி : நீங்கள் மது போதையில் உங்கள் மனைவியை அடித்தது உண்மையா இல்லையா? குடிமகன் : உண்மை தான் ஐயா. ஆனால் அதற்கான விளக்கத்தை கூற அனுமதிக்க வேண்டும். அதாவது மதுவை அரசு விற்பனை செய்கிறது ஆக அது ஒரு அரசுப்பணி, நான் அதை வாங்கி உபயோகிக்கும் பயனாளிகளில் ஒருவன். என் மனைவி மதுவை வாங்கக்கூடாது, மற்றும் அதை உபயோகிக்க கூடாது என்று தடுக்கிறார்... இதில் நான் எப்படி குற்றவாளி ஆகமுடியும்? அரசுப்பணி யை நடக்கவிடாமல் தடுத்தது, மற்றும் அரசு தொழிலை நடக்கவிடாமல் தடுத்து அரசுக்கு நஷ்டத்தை உண்டுபண்ணியது போன்ற இரு பிரிவின் கீழ் என் மனைவி மீதுதான் வழக்கு தொடரவேண்டும். நீதிபதி : சரி மனைவியை நீங்கள் அடித்தது குற்றமில்லையா? குடிமகன் : கனம் நீதிபதி அவர்களே அரசுப்பணியை நடக…
-
- 0 replies
- 810 views
-
-
கேட்டு ரசித்தவை ஒரு பெண் கைக் குழந்தையுடனும் கணவனுடனும் டாக்ட்டரிடம் வருகிறார். அவர் டாக்ட்டரிடம் : சார் இவர்க்கு சரியான மறதி அதுவும் சின்ன சின்ன விடயங்களில் என்றார். உடனே குறுகிடட கணவர் என் திருமண திகதி 14/0/1989 என் முதல் வேலை 5/6/1969..... என் அப்பா பெயர் சுந்தரம் என் தாய் பெயர் செல்லம்மாள் ...இவளுக்கு தான் சரியானமறதி தலையில் எங்காவது அடிபட்டிருக்கும் செக் பண்ணுங்க சார் என்றார். டாக்ட்டரும் சரி நீங்கள் சற்று வெளியே அமருங்கள் . என்றுசொல்லி அவரை அனுப்பினால், கதிரையிலிருந்து எழுந்த போது அவர் நீளக் காற் சட்டை (பாண்ட் )போடமறந்து விட்டார் 😃 வெறும் உள்ளாடை (underwear ) உடன் டாக்ட்டரிடம் வந்துள்ளார். டாகடர் திரு திரு என் முழித்தார். இப்போ விளங்கியது …
-
- 0 replies
- 209 views
- 1 follower
-
-
STELLARTON, Nova Scotia (AFP) - Secretary of State Condoleezza Rice has said the United States was grateful for Syria's response to an attack against the US embassy in Damascus. "We appreciate the response of the Syrian security forces to help secure our territory," Rice told reporters. The top US diplomat said it was unclear who was responsible for the attack and said: "I was very grateful that the attack did not succeed." Earlier Tuesday, gunmen launched a daylight assault on the US embassy in Damascus, using grenades, automatic weapons and an explosives-laden van in an attack that left four people dead. ... .... http://news.yahoo.…
-
- 0 replies
- 1k views
-
-
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம். அதை காதல் என்று சொல்லுறாங்க அனைவரும். சூப்பர் பாட்டு. சூப்பர் டான்சு http://www.youtube.com/watch?v=kpuWXxYE3C0&feature=related
-
- 0 replies
- 1.5k views
-
-
ஆறு நாளா விட்டுட்டு ஏனுங்க போலிஸ் சார் அடிச்சீங்க.. கூட்டம் கூடுது அவன்களே அடிச்சிக்குவான்கனு இருந்தோம்.. அது நடக்கல பொண்ணுங்களலாம் கலாய்ப்பான்கனு எதாவது அசாம்பாவிதம் நடக்கும் வச்சி செய்யலாம்னு இருந்தோம் அதுவும் நடக்கலை... சோத்து தண்ணீக்கு கஷ்டப்பட்டு வீட்டுக்கு போயினுவான்கனு இருந்தோம் , எங்களுக்கே சாப்பாடு கொடுத்தான்க குப்பைலாம் போட்டு சுற்றுபுற சூழல் வீணாக்குறான்கனு பொளந்தடலாம்னு இருந்தோம் அதுவும் நடக்கலை... ட்ராபிக் பிரச்சனைனு பண்ணலாம்னு நினைச்சா எங்களவிட தெளிவா இருந்தான்க.. கடைசியா இப்படியே விட்டா எங்களை பதவி விலக சொன்னாங்க .. பொறுக்க முடியல அதான் நாங்களே எல்லாத்தயும் செஞ்சிட்டோம் கடைசியா எல்லார் கைலயும் ஸ்மார்ட் ப…
-
- 0 replies
- 707 views
-
-
குடிகார தந்தை சொல்கிறார்- உங்களோடு இருந்து வாழ்வதை விட நான் இறந்து போகிறேன் இதைக்கேட்ட மகள் தம்பியிடம் சொல்கின்றாள் தம்பி அப்பா இறந்து போனாலும் நம்மை சுற்றி வந்து கரச்சல்தான் தருவார். இதற்கு தம்பி சிரித்துக்கொண்டே என்ன உங்களுக்கு மூளையில்லையா அக்கா அந்த ஆவி எங்களை ஏன் சுற்றி வரப்போகிது கள்ளுக் கடையை நாடித்தான் போகும் என்றானாம் சிரிப்பு வந்தால் சிரிக்கவும்
-
- 0 replies
- 1k views
-
-
கருணாநிதி சோனியா சந்திப்பு…. நடந்தது என்ன ? கருணாநிதி டெல்லி சென்று சோனியாவை சந்தித்தார். 45 நிமிடங்கள் நீடித்த அந்த சந்திப்பு மிகவும் சுமூகமாக அமைந்தது என்றும் தெரிவித்தார். அந்த உரையாடலில் என்னதான் நடந்தது என்பது வெளியில் வராத மர்மமாகவே உள்ளது. கருணாநிதி வணக்கம். தியாகத் திருவிளக்கே… காங்கிரஸ் குளவிளக்கே… தமிழரின் தலைவிளக்கே…. இத்தாலியின் மதுவிலக்கே… சோனியா கருணாநிதி.. போதும். விஷயத்துக்கு வாங்க.. கருணாநிதி அம்மா… அந்தக் கூட்டணி……. சோனியா யாருப்பா அங்க… பீட்ஸா ரெடி ஆயிடுச்சான்னு கேளுங்க. கருணாநிதி அம்மா தேர்தல் வருது. இந்த தொகுதி பங்கீடு விஷயமா….. மன்மோகன் மச மசன்னு ந…
-
- 0 replies
- 1.7k views
-
-
மொபைலில் எப்படி பொியோா் பேசுகின்றனா்? https://www.facebook.com/jerseydemic/videos/10153835683320681/
-
- 0 replies
- 585 views
-
-
குழந்தைகளுக்கு எதை*ச் சொ*ன்னாலு*ம் கொ*ஞ்ச*ம் யோ*சி*ச்*சி* சொ*ல்லு*ங்*க*ள். ஏன்னா? ஏண்டா.. ந*ம்ம அ*ம்மா தானே அடி*ச்சா*ங்க அதுக்குப் போயி இப்படி அழுவுறே?” போங்கப்பா.. உங்கள மாதிரியெல்லாம் என்னால அடிய தாங்**கி*க்க முடியாது. ************************************************** பூனை எலியைக் கடித்துக் கொன்றது. இது என்ன காலம்னு சொல்லு. கடி காலம் சார். ************************************************** ஆசிரியர் : ”மகா கவி பாரதி” தெரியுமா? மாணவன் : தெரியும் ”மகா” ,”கவி” , ”பாரதி” மூன்று பேரும் சூப்பர் figure ************************************************** என்னடா மார்க் ஷீட்டல 1 மார்க் வாங்கிட்டு வந்திருக்க? விலை வாசி ஏறிப் போச்சுப்பா... எதையும…
-
- 0 replies
- 939 views
-