சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
http://www.nitharsanam.com/2006/08/20/50268.php
-
- 0 replies
- 1.5k views
-
-
அரசாங்கத்தின் எல்லைக்கும் எல்லையுண்டு இதனை புலிகள் அறிந்துகொள்ள வேண்டும் - பிரதமர். அரசாங்கத்தின் பொறுமைக்கும் எல்லை உண்டென தமிழீழ விடுதலைப்புலிகள் அறிந்து கொள்ள வேண்டும் என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்திற்கு சாவல்களை விடுப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். எதிரியை தோற்றகடிப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார். http://pathivu.com/index.php?subaction=sho...t_from=&ucat=1&
-
- 2 replies
- 1.1k views
-
-
முகமாலையில் அரச படையினரிடம் அடைந்த தோல்வியைத் திசை திருப்பவே புலிகள் பாகிஸ்தான் தூதுவரை இலக்கு வைத்து கொள்ளுப்பிட்டியில் கிளைமோர் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தேசிய பாதுகாப்பு தொடர்பான பேச்சாளர் அமைச்சர் கெஹெ லிய ரம்புக்வெல தெரிவித்தார். தேசிய பாதுகாப்புத் தொடர்பாக நேற்று கொள்ளுப்பிட்டியில் நடைபெற்ற செய்தியா ளர் மாநாட்டில் அவர் கூறியதாவது: ""முகமாலைத் தாக்குதலில் 200க்கும் மேற் பட்ட புலிகள் கொல்லப்பட்டனர். நூற்றுக் கும் மேற்பட்ட புலிகளின் உடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. அரச படைக ளுடனான மோதலில் புலிகள் ஒருபோதும் வெற்றியடைய முடியாது. மாணவிகள் ஆயுதங்களை ஏந்தினால் அவர்களை மடியில் வைத்துக் கொஞ்ச முடி யாது. பயங்கரவாதிகள் என்றால் அவர்க ளைத் தாக்கியழிப்பதைத் தவிர…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கு எதிர்தாக்குதல்களே இடம்பெறுகின்றன. இதனைதவிர இராணுவ நடவடிக்கை எவையும் இடம்பெறவில்லை ஜனாதிபதி மகிந்த ராஜபச்ச தெரிவித்துள்ளார். நாட்டின் இறைமையை பாதுகாக்கும் வகையில் வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சமாதானத்திற்காக அரசாங்கத்தின் கதவுகள் திறந்தேயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஊடக நிறுவன பிரதானிகளுடன் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். தாம் சமாதானம் பற்றி பேசுவது இராணுவத்தின் அல்லது அரசாங்கத்தின் பலவீனம் என கருதக்கூடாது. மாவில் ஆறு அணை தமிழீழ விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்டதன் பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ப…
-
- 8 replies
- 2.2k views
-
-
எம் எஸ் என் காதல் http://emperance.com/tamil/MSN-LOVE.WMV
-
- 0 replies
- 1.2k views
-
-
" பொட்டில் சிக்கிய புூரணம் " புதிய மெகாத் தொடர்........ யாழ்க்களத்து ஜாம்பவான்கள் கலக்கக் களமிறங்கும் 'பொட்டில் சிக்கிய புூரணம்."............... நகைக்சுவைப் பிரியர்களே! நீங்களும் அவைக்குள் புகுந்து அசத்தலாம்....... பால்குடி முதல் பழுத்த கிழம் வரைக்கும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்து யாழ்க்களப் புலிகேசிக்கு கருத்துக் 'கல்" எறியலாம். மிகுதி அறிய ஆவலா???????? வெகு விரைவில் விளம்பரங்களுடன் புலிகேசி உங்களைச் சந்திப்பார்.... ஆதிவாசி
-
- 73 replies
- 8.7k views
-
-
வன்னி மாடு http://www.megaupload.com/?d=EBTFJQBP 25Mb, Mpeg video
-
- 2 replies
- 1.9k views
-
-
-
-
ஆற்று அணையைத் திறப்பதற்கான இராணுவ நடவடிக்கை யுத்தம் அல்ல! போர் நிறுத்தத்தை அரசு இன்னும் மதிக்கிறது என்கிறார் ரம்புக்வெல மாவிலாறு கால்வா யைத் திறப்பதற்கான நடவடிக்கையையே படை யினர் மேற்கொள்கின்ற னர். இது யுத்தமல்ல. பாதுகாப்புத் தொடர் பான பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இவ்வாறு நேற்றுத் தெரிவித்தார். கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் நடை பெற்ற பாதுகாப்பு நிலைவரம் தொடர்பான செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். ""யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டுவிட் டது. இப்போது அரசு அதைக் கடைப்பிடிப் பதை விட்டு யுத்தத்தை ஆரம்பித்துவிட்டதென புலிகளின் திருமலை மாவட்டப் பொறுப்பா ளர் எழிலன் பொய்ப் பிரசாரங்களை மேற் கொண்டுள்ளார். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கைவிடுவ தென்…
-
- 1 reply
- 948 views
-
-
ஆதிவாசியின் அடர் அவை! ஆதிவாசியின் புதிய அறிமுகம்...... யாழ்க்கள குசும்பர்களின் கலை அரங்கு..... வருவோர், போவோர் விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முறுவலிட்டு இரசிக்கலாம். புலம்பல்களுக்கு கத்தரிக்கும் யாழ்பாடி... கவனம் இராவணனின் தசமமும் கிறுகிறுக்கும் ஆதிவாசியின் அடர் அவை...
-
- 520 replies
- 41.5k views
-
-
-
- 2 replies
- 1.5k views
-
-
-
மெக்கானிக்கல் என்ஜினியர் மெக்கானிகாகலாம் ஆனா ஸொப்ட்வெயர் என்ஜினியர் ஸொப்ட்வெயர் ஆக முடியுமா? எவ்வளவு பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹோல்ல போய் படிக்க முடியாது! ஸ்கூல் ரெஸ்ற்ல பிட் அடிக்கலாம் கொலேஜ் ரெஸ்ற்ல பிட் அடிக்கலாம் ஆனால்ல்ல்ல் பிளட் ரெஸ்ற்ல பிட் அடிக்க முடியாது என்னதான் நாய் நன்றி உள்ளதாய் இருந்தாலும் அதால தாங்யூ சொல்ல முடியாது ஆயிரம்தானிருந்தாலும் ஆயிரத்தொன்றுதான் பெரிசு! என்னதான் அகிம்ஸாவாதியா இருந்தாலும் சப்பாத்தியச் சுட்டுத்தான் சாப்பிடவேணும் என்னதான் வீரனா இருந்தாலும் குளிரடிச்சா திரும்பி அடிக்க முடியாது காசு இருந்தா (Call)கால்ரக்ஸி காசு இல்லாட்டா கால்தான் ராக்ஸி கோவில் மணியை நாங்களடிச்சா சத்தம் வரும் கோயில் மணி எ…
-
- 17 replies
- 3.7k views
-
-
வரலாற்று பாடம் நடத்தும் ஆசிரியர் ஒருவர் தினமும் உலகத்தில் நிலவிவரும் பல்வேறு கலாச்சாரங்கள் பற்றி மாணவிகளிடம் அறிமுகப்படுத்துவார். ஆனால் அறிமுகப்படுத்தும் போது மோசமான செக்ஸ் உதாரணங்களுடனே அறிமுகம் செய்வார். இதைக்கண்ட மாணவிகள் ஒரு முடிவுக்கு வருகின்றனர், "இனிமேல் அவர் செக்ஸ் பேசினால் நாம் வெளியே சென்றுவிட வேண்டியதுதான்" என்று முடிவு செய்துகொண்டனர். அடுத்த நாள் ஆசிரியர் நுழைந்து "இன்று நாம் பார்சிலோனா - ஸ்பெயினில் வாழும் ஒரு இனத்தைப் பப்றிப் பார்ப்போம். இவர்களின் உடல் அமைப்பு அலாதியானது, அதாவது அவர்களது ஆண்குறி 18 அங்குலங்கள் நீளமுடையது..." இடையில் மாணவிகள் எழுந்து வெளியே செல்ல துவங்கினர் அப்போது ஆசிரியர் அவர்களைப் பார்த்து : "எங்க போறீங்க எல்லாம், இங்கே…
-
- 36 replies
- 7.5k views
-
-
:P :P :P :P தளபதி: மன்னவரே எதிரிநாட்டவர் படையெடுத்து வந்து அரண்மனையை முற்றுகையிட்டுவிட்டனர் ... :cry: இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் :? :? மன்னர் பெருமான் : :P இனி அதை நீங்கள் அவர்களிடம் தான் கேக்க வேணும் :P :P :P :P :P :P :P :P :P :P :P :P
-
- 17 replies
- 3.8k views
-
-
நிலமை...படு மோசம் தான் ! கந்தப்புவும், புத்தனும் நிறைய நாட்களுக்கு பின்னர் சந்தித்து கொள்கின்றனர். கந்தப்பு: "என்ன மச்சான் உன்ட வைரஸ் எப்படி? அப்புறப்படுத்திவிட்டாயா? புத்தன்: கந்தப்பு: "என்னை பார் ஒரே துரத்து, வைரஸ் ஓடியே போய்விட்டது" புத்தன்: "சும்மா கதைவிடாத மச்சன், நேற்றும் உன்ட மனிசி என்ட மனிசியோட கதைச்சதே!" கந்தப்பு: :shock: --------------------------------------------------- சி*5 வீட்டில் தங்கிபடிப்பதற்கு அவரின்ட மச்சான் டக்கு ஊரில் இருந்து வந்திருக்கின்றார்..இரவு நித்திரைக்கு செல்லும் நேரம்... டக்கு: "அத்து, உங்களிட்ட அகராதி இருந்தால் குடுங்க" சி*5: "ஏன்டா நான் என்ன ஒரு தலையணைக்கு கூட வக்கில்லாமலா இருக்கிறன்?" …
-
- 71 replies
- 11.2k views
-
-
-
- 6 replies
- 1.6k views
-
-
இலங்கையில் தடை செய்யப்பட்டவை. 1) இலங்கையில் தடைசெய்யப்பட்ட பாம் "டைகர் பாம்" 2) இலங்கையில் தடைசெய்யப்பட்ட பானம் (பியர்) - " மில்லர் பியர்" 3) இலங்கையில் தடைசெய்யப்பட்ட திரைப்படம் சூப்பர் ஸ்டாரின் " பாயும் புலி " 4) இலங்கை தடைசெய்யப்போகும் திரைப்படம் வைகைப் புயலின் " இம்சை அரசன் 2-ம் புலிகேசி" 5) இலங்கையில் தடை செய்யப்பட்ட ஆட்டம் " புலி ஆட்டம்". 6) இலங்கையில் தடை செய்யப்பட்ட பாட்டு கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் " அண்ணாத்தே ஆடுறார் " என்ற பாட்டு காரணம் அதில் கமல் புலி வேசம் கட்டி ஆடுவார். 7) இலங்கை அரசு வெறுக்கும் அரச பரம்பரை " புலிக்கொடி தாங்கிய சோழ அரச பரம்பரை" 8 ) இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட விளையாட்டு வீரர் " ட…
-
- 14 replies
- 3.5k views
-
-
நீண்ட நாட்களாய் தொடர்பெல்லைக்கு வெளியே இருந்த வரவனையானை கரூர் பேருந்து நிலையத்தின் பின்புறம் "முனுசீட்டு" விளையாடிக்கொண்டிருந்த கூட்டத்தில் நமது சிறப்பு நிருபர் சந்தித்தார்இ எதை பற்றி வேண்டுமாயினும் கேளுங்கள் என்றபடியே உற்சாகத்துடன் வந்தமர்ந்தார் இ அதே உற்சாகம் நம்மையும் தொற்றி கொண்டது. இனி பேட்டியிலிருந்து...... கேள்வி : சமீப நாட்களாய் அரசியற்பங்கேற்பிலோ அல்லது பங்கேற்பு அரசியலிலோ உங்களின் குரல் ஒசையின்றி காணப்படுகிறேதே? வர : நாம் அப்படி நினைக்கவில்லை இருக்கும் இ முன்றாம் அகில சூழ் நிலைகளை நன்கு அவதானித்து அதில் எமது மக்களுக்கும் எமது அரசியற் கொள்கைகளுக்கும் வரப்போகும் நன்மை தீமைகளை சரிபார்க்கும் நிலையில் இருப்பதால் முன்னைப்போல் வெகுதளங்களில் இயங்க முடியவில்லை …
-
- 3 replies
- 1.7k views
-
-
பல நாடுகளில், பல பெயர்களில் நடமாடுகின்றாராம் பிரபாகரன்!இன்ரர்போலை மேற்கோள்காட்டுகிறார் ஐ.ஜீ.பி. தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் பல நாடுகளில் பல பெயர்களில் நடமாடு கின்றாராம். இப்படி ஒரு புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கிறார். பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ. துரை, கிருபாகரன், அல்பா, தம்பி, பிரபாகரன் என்ற பெயர் களில் இந்தியா, ஜேர்மனி, சிங்கப்பூர், இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் பிரபாகரன் நடமாடுகிறார் எனத் தெரிவித்து, இன்ரர்போல் பொலிஸார் அவரது பெயரை சிவப்புப் பட்டியலில் சேர்த்துள்ளனர் என்று மேன்முறையீட்டு நீதிமன்றுக்குச் சமர்ப்பித்த ஆட்சேப மனு ஒன்றில் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டிருக்கிறார். இலங்கை மத்திய வங்கி குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாகக்…
-
- 32 replies
- 5k views
-
-
-
நவீன தொழில் நுட்பத்திற் கேற்ப திருமணங்கள் பல் வேறு விதமாக நடக்கிறது. ஒருவரையொருவர் பார்க் காமலேயே இன்டர்நெட் முலம் திருமணம் செய்தல் உள்பட பல வழிகளில் திருமணம் நடந்ததை கேள்விபட்டி ருக்கலாம். தற்போது கொல் கத்தாவில் செல்போன் மூலம் திருமணம் நடந்து இருக்கிறது. இது பற்றிய விவரம் வருமாறு:- அசாம் மாநிலம் சில்கார் பகுதியை சேர்ந்தவர் தூர்த்திமான் தத்தா. இவருக்கும் கொல்கத்தாவை சேர்ந்த தேவஸ்ரீராய் என்பவருக்கும் நிச்சயிக்கப்பட்டு கடந்த 12-ந் தேதி திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. திருமணநாளில் அதற் கான ஏற்பாடுகள் நடந்த வந்தது. மணமகள் மணக் கோலத்தில் இருந்தார். ஆனால் மணமகனால் வர இயலவில்லை. அசாம் மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் ரோடுகள் பாதிக்கப்பட்டு இருந்த…
-
- 11 replies
- 2.4k views
-
-
-
டக்கின் புல நாயின் சதி அம்பலம் , டக்லஸை யாழ்க் களத்தில் இருந்து அகற்ற புல நாய் செய்த சதி அம்பலமாகி உள்ளது.இந்த சதி நடவடிக்கயில் புல நாயிற்கு களத்தில் உள்ள ஒரு குடும்பம் உதவியதாக ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. இந்த சதி நடவடிக்கையில் மேற்குறிப்பட்ட புல நாய் ஈடுபட்ட வேளையில், இரகசிய செய்மதித் தொடர்புகளினூடாக மேற்குறிப்பட்ட படம் எடுக்கப் பட்டுள்ளது. தற்போது புல நாய் மேற்குறிப்பட்ட குடும்பந்தின் பாதுகாப்பில் இருப்பதாகவும் அதற்கு தினமும் ஒரு போத்தல் கொட்டடிப் பனங்கள்ளு வழங்கபடுவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற் கோள் காட்டி யாழ் புவத் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் செய்திகள் தொடரும்....
-
- 15 replies
- 3k views
-