சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
வன்னி மாடு http://www.megaupload.com/?d=EBTFJQBP 25Mb, Mpeg video
-
- 2 replies
- 1.9k views
-
-
-
-
மெக்கானிக்கல் என்ஜினியர் மெக்கானிகாகலாம் ஆனா ஸொப்ட்வெயர் என்ஜினியர் ஸொப்ட்வெயர் ஆக முடியுமா? எவ்வளவு பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹோல்ல போய் படிக்க முடியாது! ஸ்கூல் ரெஸ்ற்ல பிட் அடிக்கலாம் கொலேஜ் ரெஸ்ற்ல பிட் அடிக்கலாம் ஆனால்ல்ல்ல் பிளட் ரெஸ்ற்ல பிட் அடிக்க முடியாது என்னதான் நாய் நன்றி உள்ளதாய் இருந்தாலும் அதால தாங்யூ சொல்ல முடியாது ஆயிரம்தானிருந்தாலும் ஆயிரத்தொன்றுதான் பெரிசு! என்னதான் அகிம்ஸாவாதியா இருந்தாலும் சப்பாத்தியச் சுட்டுத்தான் சாப்பிடவேணும் என்னதான் வீரனா இருந்தாலும் குளிரடிச்சா திரும்பி அடிக்க முடியாது காசு இருந்தா (Call)கால்ரக்ஸி காசு இல்லாட்டா கால்தான் ராக்ஸி கோவில் மணியை நாங்களடிச்சா சத்தம் வரும் கோயில் மணி எ…
-
- 17 replies
- 3.7k views
-
-
ஆற்று அணையைத் திறப்பதற்கான இராணுவ நடவடிக்கை யுத்தம் அல்ல! போர் நிறுத்தத்தை அரசு இன்னும் மதிக்கிறது என்கிறார் ரம்புக்வெல மாவிலாறு கால்வா யைத் திறப்பதற்கான நடவடிக்கையையே படை யினர் மேற்கொள்கின்ற னர். இது யுத்தமல்ல. பாதுகாப்புத் தொடர் பான பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இவ்வாறு நேற்றுத் தெரிவித்தார். கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் நடை பெற்ற பாதுகாப்பு நிலைவரம் தொடர்பான செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். ""யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டுவிட் டது. இப்போது அரசு அதைக் கடைப்பிடிப் பதை விட்டு யுத்தத்தை ஆரம்பித்துவிட்டதென புலிகளின் திருமலை மாவட்டப் பொறுப்பா ளர் எழிலன் பொய்ப் பிரசாரங்களை மேற் கொண்டுள்ளார். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கைவிடுவ தென்…
-
- 1 reply
- 948 views
-
-
-
-
- 2 replies
- 1.5k views
-
-
-
- 6 replies
- 1.6k views
-
-
பல நாடுகளில், பல பெயர்களில் நடமாடுகின்றாராம் பிரபாகரன்!இன்ரர்போலை மேற்கோள்காட்டுகிறார் ஐ.ஜீ.பி. தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் பல நாடுகளில் பல பெயர்களில் நடமாடு கின்றாராம். இப்படி ஒரு புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கிறார். பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ. துரை, கிருபாகரன், அல்பா, தம்பி, பிரபாகரன் என்ற பெயர் களில் இந்தியா, ஜேர்மனி, சிங்கப்பூர், இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் பிரபாகரன் நடமாடுகிறார் எனத் தெரிவித்து, இன்ரர்போல் பொலிஸார் அவரது பெயரை சிவப்புப் பட்டியலில் சேர்த்துள்ளனர் என்று மேன்முறையீட்டு நீதிமன்றுக்குச் சமர்ப்பித்த ஆட்சேப மனு ஒன்றில் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டிருக்கிறார். இலங்கை மத்திய வங்கி குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாகக்…
-
- 32 replies
- 5k views
-
-
நீண்ட நாட்களாய் தொடர்பெல்லைக்கு வெளியே இருந்த வரவனையானை கரூர் பேருந்து நிலையத்தின் பின்புறம் "முனுசீட்டு" விளையாடிக்கொண்டிருந்த கூட்டத்தில் நமது சிறப்பு நிருபர் சந்தித்தார்இ எதை பற்றி வேண்டுமாயினும் கேளுங்கள் என்றபடியே உற்சாகத்துடன் வந்தமர்ந்தார் இ அதே உற்சாகம் நம்மையும் தொற்றி கொண்டது. இனி பேட்டியிலிருந்து...... கேள்வி : சமீப நாட்களாய் அரசியற்பங்கேற்பிலோ அல்லது பங்கேற்பு அரசியலிலோ உங்களின் குரல் ஒசையின்றி காணப்படுகிறேதே? வர : நாம் அப்படி நினைக்கவில்லை இருக்கும் இ முன்றாம் அகில சூழ் நிலைகளை நன்கு அவதானித்து அதில் எமது மக்களுக்கும் எமது அரசியற் கொள்கைகளுக்கும் வரப்போகும் நன்மை தீமைகளை சரிபார்க்கும் நிலையில் இருப்பதால் முன்னைப்போல் வெகுதளங்களில் இயங்க முடியவில்லை …
-
- 3 replies
- 1.7k views
-
-
நவீன தொழில் நுட்பத்திற் கேற்ப திருமணங்கள் பல் வேறு விதமாக நடக்கிறது. ஒருவரையொருவர் பார்க் காமலேயே இன்டர்நெட் முலம் திருமணம் செய்தல் உள்பட பல வழிகளில் திருமணம் நடந்ததை கேள்விபட்டி ருக்கலாம். தற்போது கொல் கத்தாவில் செல்போன் மூலம் திருமணம் நடந்து இருக்கிறது. இது பற்றிய விவரம் வருமாறு:- அசாம் மாநிலம் சில்கார் பகுதியை சேர்ந்தவர் தூர்த்திமான் தத்தா. இவருக்கும் கொல்கத்தாவை சேர்ந்த தேவஸ்ரீராய் என்பவருக்கும் நிச்சயிக்கப்பட்டு கடந்த 12-ந் தேதி திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. திருமணநாளில் அதற் கான ஏற்பாடுகள் நடந்த வந்தது. மணமகள் மணக் கோலத்தில் இருந்தார். ஆனால் மணமகனால் வர இயலவில்லை. அசாம் மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் ரோடுகள் பாதிக்கப்பட்டு இருந்த…
-
- 11 replies
- 2.4k views
-
-
இலங்கையில் தடை செய்யப்பட்டவை. 1) இலங்கையில் தடைசெய்யப்பட்ட பாம் "டைகர் பாம்" 2) இலங்கையில் தடைசெய்யப்பட்ட பானம் (பியர்) - " மில்லர் பியர்" 3) இலங்கையில் தடைசெய்யப்பட்ட திரைப்படம் சூப்பர் ஸ்டாரின் " பாயும் புலி " 4) இலங்கை தடைசெய்யப்போகும் திரைப்படம் வைகைப் புயலின் " இம்சை அரசன் 2-ம் புலிகேசி" 5) இலங்கையில் தடை செய்யப்பட்ட ஆட்டம் " புலி ஆட்டம்". 6) இலங்கையில் தடை செய்யப்பட்ட பாட்டு கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் " அண்ணாத்தே ஆடுறார் " என்ற பாட்டு காரணம் அதில் கமல் புலி வேசம் கட்டி ஆடுவார். 7) இலங்கை அரசு வெறுக்கும் அரச பரம்பரை " புலிக்கொடி தாங்கிய சோழ அரச பரம்பரை" 8 ) இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட விளையாட்டு வீரர் " ட…
-
- 14 replies
- 3.5k views
-
-
-
சமகால சமூகமாற்றங்கள் நடவடிக்கைகளை தாங்கிய வாறு இந்த தொடர் வருகிறது. முற்று முழுதாக நகைச்சுவையை கருத்திக்கொண்டு தயாரிக்கப்படுகிறது. சிரிக்கும் வேளை சிந்திக்கவும் தூண்டினால் மகிழ்ச்சியே. முடிந்தவரை பல பாத்திரங்களை உருவாக்கியுள்ளேன்.. இன்னும் பல பாத்திரங்கள் உள்வாங்கப்படும். உறுப்பினர்கள் சம்மதத்துடன் பெயர்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் இணைய விருப்புவோர் தாராளமாய் இணையலாம். யாரையும் புன்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. முடிந்தவரை சிரிக்கவும் ரசிக்கவும் செய்வதற்கே இந்த முயற்சி.. ஆதரவுக்கு நன்றிகள். முடிந்தவரை ஒரு வாரத்தில் ஒரு நாள் அரசசபை கூடும். வாசித்து கருத்தை வைத்து மகிழுங்கள். பாத்திரங்கள் சித்திகரிக்கப்பட்ட முறையில் உடன்பாடு இல்லையெனின் உறுப்பினர்கள் தெரியப்படுத்தலாம்…
-
- 438 replies
- 38.4k views
-
-
யாழ்ப்பாணத்தில் பாடசாலை ஒன்றினுள் தமிழ் வாத்தியார் பழமொழி கற்பித்துக்கொண்டிருந்தார். அதனைக்கேட்டபடி வெளியில் காவலரணில் நின்ற சிப்பாய் இப்படி புலம்பிக்கொண் டிருந்தான். வாத்தியார்;: வினைவிதைத்தவன் வினை அறுப்பான் சிப்பாய்: அறுக்கிறோம் ஐயா அறுக்கிறோம் வாத்தியார்: அடியைப்போல அண்ணன் தம்பி உதவமாட்டான் சிப்பாய்: ஆமியiலை சேரமுதல் சொல்லியிருக்கலாம்
-
- 21 replies
- 5.2k views
-
-
டக்கின் புல நாயின் சதி அம்பலம் , டக்லஸை யாழ்க் களத்தில் இருந்து அகற்ற புல நாய் செய்த சதி அம்பலமாகி உள்ளது.இந்த சதி நடவடிக்கயில் புல நாயிற்கு களத்தில் உள்ள ஒரு குடும்பம் உதவியதாக ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. இந்த சதி நடவடிக்கையில் மேற்குறிப்பட்ட புல நாய் ஈடுபட்ட வேளையில், இரகசிய செய்மதித் தொடர்புகளினூடாக மேற்குறிப்பட்ட படம் எடுக்கப் பட்டுள்ளது. தற்போது புல நாய் மேற்குறிப்பட்ட குடும்பந்தின் பாதுகாப்பில் இருப்பதாகவும் அதற்கு தினமும் ஒரு போத்தல் கொட்டடிப் பனங்கள்ளு வழங்கபடுவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற் கோள் காட்டி யாழ் புவத் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் செய்திகள் தொடரும்....
-
- 15 replies
- 3k views
-
-
"தமிழ் வாத்தியார் எங்க அப்பாகிட்ட என்னைப் பத்தி ஏதாவது புகார் சொல்லிக்கிட்டே இருக்காரு...'' ""அப்ப அவரு "வத்தி'யார்னு சொல்லு...!'' அப்பா: அந்தக் காலத்தில நான் தினமும் 12 கிலோ மீட்டர் தூரம் நடந்துபோய் படிச்சேன்! மகன்: அப்ப படிப்புக்கும் உங்களுக்கும் ரொம்ப தூரம்னு சொல்லுங்க டாடி! ""உங்க வாத்தியாரு சொன்னபடி நடந்ததாலே ஓட்டப் பந்தயத்தில தோத்துட்டியா?'' ""ஆமா... எதிலயும் நிதானமாக நடக்கணும்னு அவர் சொல்லியிருக்காரே!'' ""என்ன... அந்த ஸ்கூல்ல மட்டும் அட்மிஷனுக்கு மாணவர் கூட்டம் அலை மோதுது?'' ""அந்த ஸ்கூல்ல 10 மார்க் வாங்குனா 35 மார்க் இலவசமாம்...'' ""அந்த "லாட்ஜுக்காரர்' எதுக்கு உன்னை அடிச்சார்?'' ""அவரு கிட்டே.. …
-
- 29 replies
- 4.5k views
-
-
சர்தாஜி ஜோக்குகள் ரொம்ப பாப்புலர் ஆனது. உலகம் முழுவதும் உருண்டு உருண்டு சிரிப்பதற்காகவே ஜோடிக்கப் பட்டது. அந்த நகைச்சுவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். நீங்களும் உருண்டு உருண்டு சிரிக்கலாம். இல்லை உருட்டி :roll: :roll: :roll: விடலாம் :?: :?: ஜோக் நம்பர் ! --------------- ஒரு சர்தாஜி (கந்தா சிங்) கண்னாடியைப் பார்த்துக் கொண்டிருந்தாராம். அதில் தெரிந்த முகத்தை அவரால் ஞாபகப் படுத்த முடியவில்லை. எனவே பக்கத்தில் நின்ற மற்றொரு சர்தாஜி (பந்தா சிங்) யிடம் இது யாராயிருக்கும் என்று கேட்டார். பந்தா சிங்கும் கண்ணாடியை வாங்கிப் பார்த்து விட்டு "அடச்சீ... அது நான் தான். இது கூடத் தெரியவில்லையா " என்றாரே பார்க்கலாம்.. ஜோக்…
-
- 32 replies
- 11.8k views
-
-
சிறிலங்காவில் இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சி ஒளிபரப்புக்குத் தடை சிறிலங்காவில் இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சி நிறுவனங்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. மின்சார சேமிப்புக்காக இத்தடை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. மின்துறை அமைச்சர் ஜோன் செனிவிரட்ன கூறுகையில், இந்த உத்தேச திட்டமானது அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால் 1 மில்லியன் ரூபாய் தண்டத்தொகை விதிக்கப்பட உள்ளது என்றார். அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு இலத்திரனியல் ஊடக நிறுவனங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. "சிறிலங்காவில் மக்கள் இரவு 10 மணிக்கு …
-
- 1 reply
- 1k views
-
-
"பச்சை மீன் தின்பவர்கள்" "வெள்ளைப் புலிகள்" போன்ற நகச்சுவை தொடரில் வயித்தெரிச்சலை கொட்டும் நகச்சுவை ஒன்று... Colombo sees Norway plea to LTTE as "undiplomatic" Published: Tuesday, 13 June, 2006, 11:42 AM Doha Time By Sassanka Samarakkody COLOMBO: The government has expressed surprise and regret over the Norwegian communication that urged the LTTE to guarantee diplomatic immunity to the truce monitors when it could only be done by a legitimate government of a sovereign state. Defence spokesman Minister Keheliya Rambukwella referred to the Norwegian letter that raised five questions to the government and the LTTE, in which the Norwegians brought the LTTE pa…
-
- 3 replies
- 1.5k views
-
-
http://www.youtube.com/watch?v=ssTdyW6YuDk&eurl=
-
- 2 replies
- 1.5k views
-
-
சண்டை நிறுத்தம்! கற்பனை : முகில் ("மது, புகை வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்கு கேடு' என்ற வாசகத்தைத் தேவைப்படும் இடங்களில் உபயோகித்துக் கொள்ளவும்) கொத்துப் பரோட்டா டைரக்டர் பேரரசு, அக்மார்க் மசாலா ஹீரோ விஜய், ஸ்டண்ட் மாஸ்டர் பவர் பங்காரு, தயாரிப்பாளர் லாலாஜி -இவங்க எல்லாம் சேர்ந்து.. என்ன சமூக சேவையா பண்ணப் போறாங்க. ஐந்து நட்சத்திர ஹோட்டல்ல ரூம் போட்டு உட்காந்து "ஸ்டண்ட் ஸீன்' டிஸ்கஷன் பண்ணுறாங்க. தெலுங்குப் படத்தோட தமிழ் ரீமேக். படத்தோட பேரு (பெத்த பேரு) "காரியாப்பட்டி' (தெலுங்குல "பிரேம கொடுக்கு'). நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீந்துவதுவேன்னு சகல ஜீவராசிகளும் ஆந்திராக் காரத்தோட, மசாலா பூசிக்கிட்டு படுத்துக்கிடக்க, ஆல்கஹால், நிக்கோடின் "கப்'போட ஸ்டண்ட் ட…
-
- 0 replies
- 1k views
-
-
உதயனில் வந்த செய்தி. வாசிக்க நகைச்சுவையாக இருந்ததினால் நகைச்சுவைப்பகுதியில் இணைத்துள்ளேன். புலிகளின் தலைவர் பிரபாகரனை ஏன் இன்னும் கைதுசெய்யவில்லை? பொலீஸ்மா அதிபரிடம் மேன்முறையீட்டு நீதிமன்றம் கேள்வி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை ஏன் இன்னும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தவில்லை என்று பொலீஸ்மா அதிபரிடம் மேன் முறையீட்டு நீதிமன்றம் விளக்கம் கோரியுள் ளது. முன்னாள் பொலீஸ்மா அதிபரும், ஜாதிக ஹெல உறுமயக் கட்சியின் உறுப்பினருமான எச்.எம்.ஏ.பி.கொட்டகதெனிய புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கைதுசெய்ய உத் தரவு பிறப்பிக்கக்கோரி தாக்கல் செய்திருந்த மனுமீதான விசாரணையின்போதே இவ் வாறு பொலீஸ்மா அதிபரிடம் விளக்கம் கேட்டுள்ளார். எதிர்வரும் 21ஆம் திகதி மன்றில் ஆஜ ராக…
-
- 6 replies
- 1.6k views
-
-
கற்பனை : முகில் கே.ஜே. அறுபதைத் தாண்டிய பெரியவர். (எல்லாரும் தெரிஞ்சிக்கிற அளவுக்கு பெரிய ஆளெல்லாம் கிடையாது.) ரிட்டையர்ட் ஆசாமி. வீட்டுல பொழுது போகாம தினமும் ஊர் சுத்துற பார்ட்டி. இன்னிக்கு அவரோட டார்கெட் அவங்க ஏரியாவுல புதுசா மொளைச்சிருக்கிற "வாஸ்தவா வாஸ்து நிலையம்'. அந்தக் கடையை (புறம்போக்கு நிலத்துல) ஆரம்பிச்சிருக்கிற நபர் பேர் (வாஸ்துப்படி) "வாஸ்த்துச் செம்மல்' செங்கல்வராயன். இதுக்கு முன்னாடி மேஸ்திரியா பல வருச சர்வீஸ். ஆனா, நம்ம கே.ஜே. கொஞ்சம் தற்போக்கான முற்போக்குவாதி. வாஸ்து மேல எல்லாம் சாஸ்திரத்துக்கு கூட நம்பிக்கையே இல்லாத ஆளு. "என்னடா இவன், நேத்து வரை மேஸ்திரி, இன்னிக்கு வாஸ்து சாஸ்திரி. ஊரை ஏமாத்தக் கௌம்பிருக்கானா? நான் விடமாட்டேன்' -இப்படி அடிமனசுல கொழுந…
-
- 0 replies
- 1.4k views
-
-
விமானத் தாக்குதலுக்கு அஞ்சும் புலிகள் இயக்கத் தலைவர்கள் [29 - April - 2006] விடுதலைப் புலிகள் அமைப்பு கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள தமது அரசியல் நிர்வாக அடிப்படையும் யுத்ததள வசதிகளும் அழிக்கப்படுவதை எதிர்பார்க்கவில்லை. ஏதோ வகையில் சிறி லங்கா அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் பிரகடனப்படுத்தப்பட்ட யுத்தம் ஆரம்பிக்கப்பட்டால் மேற்படி கிளிநொச்சியிலுள்ள அரசியல் நிர்வாக, யுத்தத் தள வசதிகள் எல்லாமே அரசு தரப்பில் மேற்கொள்ளப்படும் இறுதியான வான் தாக்குதல்கள் மூலம் அழிக்கப்பட்டு விடும் என்பதை விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைத்துவம் நன்கு உணர்ந்துள்ளது. இதனால் தனியான இராச்சியத்தை அமைக்கும் பயணம் பின் தள்ளப்பட்டுவிடும் என்பதை விடுதலைப் புலிகள் அமைப்பு நன்கறி…
-
- 6 replies
- 2.3k views
-