Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. 100 வயதாகியும் ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தம்பதிகளை பார்த்து வியந்த உள்ளூர் இளைஞர்கள் அதற்கான ரகசியங்களை அவரிட கேட்டார்கள் .முதியவர் பெருமையாக பதிலளித்தார் "நான் உங்களுக்கு அந்த ரகசியத்தை சொல்கிறேன்.!"எங்களுக்கு திருமணமாகி 75 ஆண்டுகள் ஆகின்றன. முதலிரவில் என் மனைவியும் நானும் செய்துகொண்ட ஒரு ஒப்பந்தப்படி நான் நடந்து கொண்டு வருவதே எனது இளமைக்கு காரணம்"இளைஞர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை என்பதை புரிந்து கொண்ட ஆரோக்கிய செம்மல் அவர்களுக்குப் புரியவைக்க தொடர்ந்து சொன்னார் "அந்த ஒப்பந்தம் என்னவென்றால் எங்களுக்குள் சண்டை வரும்போது 'யார் தோற்கிறார்களோ, அவர்கள் ஐந்து கிலோமீட்டர் நடக்க வேண்டும்' என்பதே.""75 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் நான் சண்டையில் தோற்று போய் தினமும்…

    • 5 replies
    • 858 views
  2. சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா? . நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம். பொருளில்தான் குற்றமிருக்கிறது. . சிவன் : என்ன குற்றம் கண்டீர்? . நக்கீரர் : எங்கே தாங்கள் இயற்றிய செய்யுளைச் சொல்லும்? . சிவன் : தின்பதோ வாழ்க்கை வேலை வேறில்லை தம்பி ஓமம் சேர்க்காமல் கண்டதும் உளதே கடுகும், பருப்பும், மிளகாயும் சேர்த்து எண்ணெயில் தாளித்த பாவையே! இதை விடுத்து வேறுண்டோ நீயறியும் ரவா உப்புமாவே! . நக்கீரர் : இப்பாட்டின் உட்பொருள்? . சிவன் : நாடார் கடையில் உள்ள மளிகைப் பொருட்களை எல்லாம் வரிசையாக வாங்கிக் குவிக்கும் பெண்ணே! நீ கண்ட பொருட்களில் ரவாவைப்போல் வேறு அரியவகைப் பொருள் உண்டோ! அதில் நீ செய்த ரவா உப்…

    • 4 replies
    • 1k views
  3. * திருமணத்தின் 25 வருடங்களுக்குப் பிறகு * கணவன்: நான் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன் மனைவி: என்னை விட்டு வெளியேற விரும்புகிறீர்களா? கணவன்: எனக்கு என்ன பைத்தியமா? மனைவி: நீங்கள் என்னை நேசிக்கிறீர்களா? கணவன்: ஆம் அதுதானே என் வேலை மனைவி: நீங்கள் எப்போதாவது என்னை ஏமாற்றுவீர்களா? கணவன்: என் வாழ்க்கையில் ஒருபோதும் இல்லை மனைவி: நீங்கள் எப்போதாவது என்னைக் கட்டிப்பிடிப்பீர்களா? கணவன்: எனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் மனைவி: நீங்கள் என்னை அடிப்பீர்களா? கணவன்: உனக்கு பைத்தியமா? மனைவி: நான் உங்களை நம்பலாமா? கணவன்: ஆம் நிச்சயமாக மனைவி: உங்களுக்கு இனிமையான இதயம் * இப்போது கீழே இருந்து…

    • 0 replies
    • 483 views
  4. வாடா மச்சான்.....

    • 1 reply
    • 578 views
  5. டிரம்ப் அலப்பறைகள் - ஜோ பைடன் நல்லவரா? | வச்சி செய்வோம்

  6. உலக மஹா அறிவாளித்தனமான வரிகள்_ னா அது இதுதான் லண்டனில் TV வைத்து பார்ப்பதிற்கு வரி கட்ட வேண்டுமா?

  7. அப்படியே... ரெண்டு ஆணியும், வாங்கிட்டு வா. உன் தலையில வச்சு அடிச்சு விடறேன் என்ன சொன்னே..... சுத்தியலால மண்டையில போட்டிடுவன். சுட்டு வைக்கிற முறுக்கெல்லாம் சாப்பிட்டு முடிக்கிறதே... நீதான், அப்புறம் பேச்சைப் பாரு. என்னம்மா... அங்க சத்தம்? சேலை வேணாம், சுடிதாரே.. எடுப்போம். சேலை நீளம் கூட துவைக்கிறது மட்டும் இல்ல, காயப் போடுறதும்.. கஷ்டம் பேபி. கணவன்: ஈசியா... மாஸ்க் மட்டும் தான் துவைக்க முடியும். வாங்கிகிறியாமா??? 🤣🤣🤣

  8. நின்று போன கல்யாணம் ரோஷானை தெரியுமா🤣 மாஸ்க்

  9. [url=https://postimages.org/][img]https://i.postimg.cc/rp71fwvF/184-AD64-A-46-C4-4-FD5-B862-56-B8-A75-BD07-F.jpg[/img][/url]

  10. சுட்டு பெயர்களை சிங்களத்தில் பேசும் முறை! இனி நான் இஞ்சை சிங்களத்திலையும் வெளுத்து வாங்குவன் எண்டதை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன் 🙃

  11. ரோட்டிலேயே உன்ன கிழிச்சிடுவேன் : மிரட்டிய திமுக நிர்வாகி

  12. இருவரின் கருத்தாடலை நேரமிருந்தால் பாருங்கள்.

  13. சொன்னா கேளு - போயிடு, என்கிட்ட மோதாத காட்டினுள் ஒரு கண்ணாடி - பரிசோதனை

    • 1 reply
    • 722 views
  14. தினத்தந்தி: "திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை ரஜினிகாந்த் மீட்பார்" - தமிழருவி மணியன் திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை ரஜினிகாந்த் மீட்பார் என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன், "தமிழக அரசியல் களத்தில் மாற்று அரசியலை காந்திய மக்கள் இயக்கம்தான் அறிமுகப்படுத்தியது. 2014-ல் இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு கூட்டணியை உருவாக்கி 75 லட்சம் வாக்குகளைப் பெறுவதற்கான அடித்தளத்தை அமைத்தோம். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மாற்று அரசியலை முன் நிறுத்துவோம். ஊழல் மலிந்த இரண்டு திராவிட கட்சிகளிடமிருந்து தமிழகத்தை விடுவ…

  15. கலாச்சார கமிட்டி.. கர்நாடகாவிலும் கலக குரல்.. தென்னிந்தியர் புறக்கணிப்பு.. குமாரசாமி கொந்தளிப்பு பெங்களூரு: நாட்டில் 12000 ஆண்டுகளுக்கு முந்தைய கலாச்சாரத்தை கண்டறிவதற்கு 16 பேர் கொண்ட கமிட்டியை மத்திய அரசு நியமித்துள்ளது. அந்தக் கமிட்டியில் கன்னடர் அல்லது வேறு எந்த தென்னிந்திய மொழிகளில் ஒருவர் கூட இடம் பெறவில்லை. பெண் உறுப்பினரும் ஒருவர் கூட இல்லை என்று கர்நாடகா முன்னாள் முதல்வர் ஹெச்டி குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய கலாச்சார அமைச்சகம் 12000 ஆண்டுகளுக்கும் முந்தைய நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை கண்டறிவதற்கு என்று 16 பேர் கமிட்டியை நியமனம் செய்துள்ளது. நாட்டின் துவக்க காலத்தில் இருந்த பண்பாடு மற்றும் இதன் பரிணாம வளர்ச்சியை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு …

  16. பிழை பிழைதானப்பா! (சிரிப்போசை)😂

  17. கட்டிபிடி கட்டிபிடிடா இலவசமா கட்டிபிடிடா.

  18. அண்ணாமலை ஐபிஎஸ் என்னும் கன்னடன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.