Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. இயக்குனர் வெங்கட்பிரபு படத்தில் இருந்து வெளியேறியதால் இருவருக்கும் மோதலா என்றதற்கு பதில் அளித்தார் ரிச்சா. ‘மயக்கம் என்ன?’ ‘ஒஸ்தி’ படங்களில் நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாய். இவர் வெங்கட் பிரபு இயக்கும் ‘பிரியாணி’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க முடிவானது. இந்நிலையில் திடீரென்று அப்படத்தில் இருந்து வெளியேறினார். இதுபற்றி ரிச்சா கூறியதாவது: பிரியாணி படத்தில் நடிக்க நான் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை. இப்படத்தின் ஸ்கிரிப்ட்டை கேட்டேன். அதில் 3 ஹீரோயின்கள் நடிப்பது தெரிந்தது. அவர்களில் ஒருவராகத்தான் நான் நடிக்க கேட்டிருந்தார் வெங்கட்பிரபு. பின்னர் மாற்றி அமைக்கப்பட்ட ஸ்கிரிப்ட்டை என்னிடம் சொன்னார். அதில் என்னுடைய வேடமும் மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. அது எனக்கு பிடிக்கவில்…

  2. தீபாவளிக்கு பட்டைய கிளப்பப் போகும், “துப்பாக்கி படத்தை பற்றி, தினமும், புதுப் புது தகவல்கள் உலா வருகின்றன. விஜய் – முருகதாஸ் – தாணு போன்ற பிரபலங்கள் இணைந்திருப்பதால், படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுவரை, இப்படி ஒரு படத்தில் நான் நடித்தது இல்லை என, படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் கூறியிருப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இயக்குனர் முருகதாசும், படத்தின் வெற்றியை, பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்த படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை வைத்து, இதை இந்தியில், “ரீ-மேக் செய்யும் திட்டமும் உள்ளதாம். துப்பாக்கி படத்தில், பிரபல மலையாள நடிகர் பிரசாந்த் நாயர், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்ப…

  3. சூப்பர் சிங்கர் பிரகதிக்கு பரதேசி படத்தில் வாய்ப்பு இந்தியாவின் விஜய் டி.வியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டிவரை சென்று இரண்டாவது இடம் பிடித்த பிரகதிக்கு பாலாவின் பரதேசி படத்தில் பாட்டுப் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது. விஜய் டி.வியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டிவரை சென்று இரண்டாவது இடம் பிடித்த பிரகதிக்கு பாலாவின் பரதேசி படத்தில் பாட்டுப் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதர்வா, தன்ஷிகா, வேதிகா நடிக்கும் பரதேசி படத்திற்காக ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். இப்படத்தில் வரும் கடைசி பாடலை வித்தியாசமாகவும் புதிய குரலிலும் இசையமைக்க வேண்டும் என்று விரும்பிய ஜி.வி.பிரகாஷ், சூப்பர் சிங்கர் ஜூனியரில் வித்தி…

    • 0 replies
    • 1.2k views
  4. [size=3] [/size][size=3] லூகாஸ் திரைப்பட நிறுவனத்தை வாங்கியது டிஸ்னி! Nov 01 2012 10:09:24[/size] [size=3] மிகப் பிரபலமான ஜார்ஜ் லூகாஸின் லுகாஸ்ஃபில்ம் நிறுவனத்தை வால்ட் டிஸ்னி நிறுவனம் 4.05 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியுள்ளது, நிறுவனத்துடன் ஸ்டார்வார்ஸ் திரைப்பட உரிமைகளையும் பெற்றிருக்கிறது டிஸ்னி. 2015ல் புதிய ஸ்டார்வார்ஸ் திரைப்படம் வெளியிடப்படும் என்றும் சொல்லியிருக்கிறது. ‘இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் தொடர் படங்களை வெளியிட முடிவு செய்திருக்கிறோம்’ என்று தெரிவிக்கிறார் டிஸ்னி நிறுவனத்தின் தலைமை அதிகார் பாப் ஐகர். ஸ்டார் வார்ஸ் தொடரில் கடைசியாக வந்தது 2005ல் வெளியிடப்பட்ட ’ரிவெஞ் ஆஃப் சித்’ திரைப்படம். …

  5. இந்திய அழகின் பிரதிநிதி நடிகை நமீதா என ஜப்பானின் புகழ்பெற்ற டோக்யோ தொலைக்காட்சி அறிவித்துள்ளது.உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அழகிய பெண்களின் புகைப்படங்கள், அவர்களின் அணுகுமுறை போன்றவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பிரபலத்தை அழகியாக அறிவிக்கிறது டோக்யோ டிவி. இந்த ஆண்டு இந்தியாவின் அழகியாக புகழ்பெற்ற நடிகை நமீதாவை அறிவித்துள்ளது டோக்யோ தொலைக்காட்சி. இந்தியாவின் புகைப்படக் கலைஞர் கார்த்திக் சீனிவாசன் எடுத்த புகைப்பட ஆல்பத்திலிருந்து நமீதாவின் ஒரு புகைப்படத்தைத் தேர்வு செய்து, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். http://pirapalam.com/index.php/12785.html

  6. காதலில் சொதப்புவது எப்படி படம் வெற்றி பெற்றபோதும், அதன்பிறகு அமலாபாலின் தமிழ் சினிமா மார்க்கெட் சொதப்பி விட்டது. அதனால் தெலுங்கு சினிமாவுக்கு சென்றார். அங்கு போன வேகத்திலேயே ராம்சரண்தேஜா, அல்லு அர்ஜூன் போன்ற நடிகர்களை அமலாவை அரவணைத்துக்கொண்டனர். அதனால் அதையடுத்து ஆந்திராவிலேயே செட்டிலான அமலாபாலை, சமுத்திரகனி தான் ஜெயம்ரவியைக்கொண்டு இயக்கி வரும் நிமிர்ந்து நில் படத்துக்காக தமிழுக்கு கூட்டி வந்தார். அதையடுத்து மீண்டும் தமிழில் நம்பிக்கையுடன் செயல்படத் தொடங்கினார் அமலாபால். இந்நிலையில் தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்திலும் தற்போது கமிட்டாகி ஏகதெம்மில் மேல்தட்டு நாயகி என்கிற அங்கீகாரத்தை பெற்று விட்டார். அதனால் இனிமேல் முன்னணி நடிகர்களின் படங்களில…

  7. ஏற்கனவே ‘தெய்வத்திருமகள்’ல அழகியலா கமர்ஷியல் படத்தைத் தந்த டைரக்டர் விஜய்யும், ச்சீயானும் கைகோர்த்த படம்கிறதால இந்தப்படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. ஹீரோவுக்கான எந்த எதிர்பார்ப்பையும் பில்டப்புகளையும் ஏத்துக்காம தன் கேரக்டருக்கு நியாயம் தர்ர விக்ரம், அமைதியா லண்டன்ல அறிமுகமாகி ஒருத்தனைப் போட்டுத்தள்ற வரை அவர் பார்வையில்லாதவர்ன்னு நமக்குத் தெரியறதில்லை. அது ஸ்கிரீன்பிளேவோட சுவாரஸ்யம்னா அது நமக்குப் புரிஞ்சதும் பார்வையில்லாதவரா ஏற்கனவே நாம அவரைப் பார்த்திருக்கிற ‘காசி’யை நினைவுபடுத்திடாம இன்னொரு டைமன்ஷன் காட்டியிருக்கிறது நடிப்புல அவர் எல்லா நடிகர்களுக்கும் ‘ச்சீயான்’தான்னு ஒத்துக்க வைக்குது. சர்ச்சுல பியானோ கலைஞரா வர்ர அவர் கீபோர்டுல ஏறி வர்ர எறும்புக்கும் ஊறு செய…

  8. சில்வியா கிறிஸ்டல் - யமுனா ராஜேந்திரன் 28 அக்டோபர் 2012 சில்வியா கிறிஸ்டல் (28 செப்டம்பர் 1952- 17 அக்டோபர் 2012) தனது அறுபதாவது வயதில் புற்றுநோயினால் மரணடைந்திருக்கிறார். யாக்கையின் நிலையாமை குறித்த சித்தர் பாடல்களை சில்வியா கிறிஸ்டலின் மரணம் தமிழ் மனதுக்கு ஞாகமூட்டக்கூடும். எழுபதுகளின் தலைமுறையைச் சேர்ந்த ஐரோப்பிய இளைஞர்களுக்கு அல்லது அதற்குப் பின்பாக ஐரோப்பாவுக்குக் குடிபெயர்ந்த திரைப்பட ரசிகர்களுக்குச் சில்வியா கிறிஸ்டலைக் கட்டாயம் தெரிந்திருக்கும். சில்வியா கிறிஸ்டல் என்ற பெயர் தெரியாவிட்டாலும் இமானுவெல் எனும் பிரெஞ்சுத் தொடர் படங்களில் நடித்த நடிகை என்றால் கட்டாயம் அவரது புன்னகை கசியும் முகமும் ஆடை நெகிழ்ந்த அவரது உடலும் எவருக்கும் ஞா…

  9. பல்வேறு தடைகளைக் கடந்து இன்று, தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வளர்ந்திருப்பவர் நடிகர் விஜய். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவர உள்ள ‘துப்பாக்கி’ படத்துக்காக பரப்பரப்பாக இருக்கிறார். “என்னைப் பொறுத்த வரை இந்தப் படத்தின் கதைதான் ‘துப்பாக்கி’. நான் வெறும் தோட்டாதான்” என எதார்த்தமாக பேசுகிறார் விஜய். “முருகதாஸ் கூட்டணி பற்றி…?” “ துப்பாக்கி’யில் நடித்திருப்பது ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது.இது ‘ஆக்ஷன்’ கலந்த ‘திரில்லர்’ கதை. முருகதாஸ் ரொம்ப திறமையானவர், அவர் குட்டி மணிரத்னம். அதேபோல் படத்தின் நாயகி காஜல் அகர்வாலும் நல்ல பொருத்தம். வில்லனாக வித்யூத் ஜமால் நடித்துள்ளார். அவரை வில்லன் என்று சொல்லுவதைவிட, நாயகன் என்றே சொல்லலாம்.” “அஜித் நண்பரா… போட்டியாளரா?” “…

    • 5 replies
    • 1.1k views
  10. ரீமா சென் கர்ப்பம்... மார்ச்சில் குவா குவா! நடிகை ரீமா சென் கர்ப்பமாகியுள்ளார். மார்ச் மாதம் அவருக்கு குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தேதி குறித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் ரீமாவுக்கும் அவரது காதலர் ஷிவ் கரணுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகும் நடிக்க வந்துவிட்டார் ரீமா. தமிழில் விஜய் தயாரிக்கும் சட்டம் ஒரு இருட்டறையில் நடித்து வந்தார். இந்தியில் அவர் நடித்த கேங்ஸ் ஆப் வஸீபூர் -2 பெரும் பாராட்டை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது. இந்த நிலையில் அவர் கர்ப்பமானார். இப்போது அவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். அதைக் காட்டிக் கொடுக்கும் அளவுக்கு அவர் வயிறும் வளர்ந்துவிட்டது. எனவே ஷூட்டிங்குகளுக்கு இனி வரமாட்டேன் என்று கூறிவிட்ட ரீமா, மருத்துவ பரிசோதனை செ…

  11. இலைமறைகாயாக…தமிழ் சினிமாவும் பாலியல் கதையாடல்களும் - மோனிகா 1998ம் வருடம் கும்பகோணத்தில் “நிறப்பிரிகை” பத்திரிக்கையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கருத்தரங்கில் சினிமா சம்பந்தப்பட்ட பல்வேறு கட்டுரைகள் வாசிக்கப்பட்டிருந்தன. ஒரு குறிப்பிட்ட சில அமர்வுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் “கவர்ச்சி” நடிகைகளைப் பற்றி பேச்சு எழுந்தது. அந்த நிகழ்வுக்கு சமீபத்தில் நடிகை சிலுக்கு சுமிதாவும் மரணமடைந்திருந்ததால் கட்டுரையாளர்களும் பங்கேற்பாளர்களுமான ஆண்கள் பலர் எழுந்து கவர்ச்சி என்னும் அம்சம் பாலியல் தகவமைப்புகளுக்கு எவ்வளவு அவசியமானது என்ற தர்க்கத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாது கவர்ச்சி நடிகைகளுக்கு மறுக்கப்பட்டுவரும் அங்கீகாரமும் அவர்கள் குறித்த எள்ளலும் குறித…

  12. [size=3] [size=3]நடிகர் கார்த்தி விரைவில் தந்தையாகப் போகிறார்[/size][/size] [size=3] [size=3] அவரது மனைவி ரஞ்சனி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் நடிகர் கார்த்தி படு உற்சாகத்தில் இருக்கிறார்.[/size][/size] [size=3] [size=3]முதல் குழந்தை என்பதால் மொத்த குடும்பமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனராம்.[/size][/size] [size=3] [size=3]பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை என அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்த கார்த்திக், கடந்த ஆண்டு ரஞ்சனியை மணந்தார். இருவருக்குமே சொந்த ஊர் கோவை.[/size][/size] [size=3] [size=3]கார்த்தி தற்போது 'அலெக்ஸ் பாண்டியன்' படத்தில் நடித்து வருகிறார்.[/size][/size] [size=3] [size=3]கருவுற்றிருக்கும…

  13. காங்கிரஸில் நமீதா...? உற்சாகத்தில் கதர்ச் சட்டைகள்!! ஆள் ஆளுக்கு அரசியல்வாதியாகவேண்டும் என்ற ஆசை ஆட்டிப்படைக்கிறது. இந்த அரசியல் ஆசை 'மச்சான்' நடிகை நமீதாவையும் விட்டு வைக்கவில்லை. அரசியலில் சேருவதைப் பற்றி யாராவது கேட்டால் அதைப்பற்றி சொல்லவேண்டிய நேரத்தில் சொல்வேன் என்கிறாராம். எந்த கட்சி என்று கேட்டால் கதராடை அணிவதுதான் தனக்குப் பிடிக்கும் என்று சூசகமாக சொல்கிறார் நமீதா. சத்தியமூர்த்திபவன் வாசிகள் இப்போதே சந்தோசத்தில் மிதக்க ஆரம்பித்துவிட்டனராம். மானட மயிலாடவில் இருந்து நமீதாவை கழற்றிவிட்டதுதான் அவரின் இந்த கதர் பாசத்திற்கு காரணம் என்றும் கோலிவுட் பக்கம் தகவல்கள் கசிகின்றன. நன்றி தற்ஸ்தமிழ்.

  14. மாலை பொழுதின் மயக்கத்திலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன் வாழ்க்கையை துவக்கியவர் சுபா புத்தல்லா. நேற்று இரவு அகால மரணம் அடைந்தார். அவருக்கு வயது 21. கடந்த சில மாதங்களாகவே மூளை நரம்பு பிரச்னையால் (ப்ரைன் ட்யூமர்) பாதிக்கப்பட்ட அவர் பெங்களூர் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் அகால மரணம் அடைந்தார். அவரது மரணம் கன்னடம், மற்றும் தமிழ் திரையுலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பெங்களூரில் உள்ள அவரது உடலுக்கு திரையுலகினர், மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அமெரிக்காவில் உள்ள அவரது சகோதரிக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வந்து கொண்டிருக்கிறார். அவர் வந்து சேர்ந்த பிறகு உடல் அடக்கம் நடைபெறும…

  15. மீண்டும் வடிவேலு : இம்சை அரசன் 23ஆம் புலிகேசி பாகம் 2 By AM. Rizath 2012-10-23 00:42:51 வடிவேலுவின் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டதாக வெளியான அனைத்து வதந்திகளையும் முடிவுக்கு கொண்டுவருவது போல நாயகனாக தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பிக்கப்போகிறார் வடிவேலு. அரசியல் விவகாரங்களால் கடந்த ஓரண்டாக வாய்ப்புக்கள் எதுவுமின்றி இருந்த வடிவேலு தற்போது இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் 2ஆம் பாகத்துடன் மீண்டும் சினிமாவுக்குள் பிரவேசிக்கின்றார். ஏற்கனவே இந்த 2ஆம் பாகம் தொடர்பாக சில தகவல்கள் கசிந்தது எனினும் தற்போதே உறுதிசெய்யும் வகையிலமைந்த செய்திகள் வெளியாகியுள்ளது. 2006ஆம் ஆண்டில் வெளியாகி வடிவேலுவின் கொமடியால் சுப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்த இ.அ. 23ஆம் புலிகேசி …

    • 8 replies
    • 2.5k views
  16. [size=2] வாய்ப்பு கேட்டு கெஞ்சும் பழக்கம் என்னிடம் இல்லாததால் அதிக படங்களில் நடிக்கவில்லை என்றார் கமாலினி முகர்ஜி. ‘வேட்டையாடு விளையாடு’, ‘காதல்னா சும்மா இல்ல’ படங்களில் நடித்த கமாலினி முகர்ஜி கூறியதாவது: கோலிவுட்டில் இரண்டு படங்களில் நடித்தேன். டோலிவுட்டில் நிறைய படங்களில் நடித்து வந்தேன். மலையாளத்தில் ‘நேதோலி செரியா மீன் அல்ல’ படத்தில் நடிக்கிறேன். இது பன்முகம் கொண்ட கதாபாத்திரம். சமீபத்தில் டோலிவுட்டில் ‘ஷிருடி சாய்’ படத்தில் நாகார்ஜூனாவுடன் நடித்தேன். [/size] [size=2] ஷிருடி பக்தையான நான் இதில் நடித்தது மகிழ்ச்சி. ஒரு நடிகையாக என்னை பிரபலப்படுத்திக் கொள்ளாமல் அடக்கியே வாசித்தேன். எனக்கு மேனேஜர்கள் கிடையாது. வாய்ப்பு வேண்டும் என்று கேட்டு யாரிடமும் கெஞ்சியதில்லை.…

    • 21 replies
    • 1.7k views
  17. வேலு நாயக்கருக்கு 25 வயதாகி விட்டது... கமல்ஹாசனுக்கு தேசிய விருது பெற்றுக் கொடுத்த நாயன் படத்தின் நாயகன்தான் இந்த வேலு நாயக்கர். நாயகன் படம் வெளியாகி 25 வருடங்களை எட்டியுள்ளதைத் தொடர்ந்து, அப்படத்தின் வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதம்: நல்ல சினிமாவிற்கு தடைகள் நிறையவும் ஆதரவு கொஞ்சமும் இருக்கத்தான் செய்கிறது. எங்களின் கூட்டு முயற்சியின் வெற்றிக்கு வயது இருபத்தி ஐந்து என்று கூறியுள்ள கமல் சகாக்கள் மணிரத்னம், இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், தோட்டாதரணி, பாலகுமாரன், புதுமைப்பித்தன், சரிகா ஆகியோரை நினைவு கூர்ந்துள்ளார். இதேபோல் முக்தா சீனிவாசன், திரு. ராமசாமி ஆகியோரையும் இந்த நேரத்தில் நினைக்காம…

    • 0 replies
    • 746 views
  18. [size=2] நடிகை த்ரிஷாவின் தந்தை கிருஷ்ணன் நேற்று காலமானார். அவருக்கு வயது 66. சென்னையிலுள்ள நட்சத்திர ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வந்த அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.[/size] [size=2] திரிஷா பிறந்த சில வருடங்களிலேயே கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர். த்ரிஷா ரிச் கேர்ளாக சினிமாவில் நடிக்க தொடங்கியதும். மிஸ் சென்னை பட்டம் பெற்றதும், பிறகு பிரபல நடிகையானதும் இவர்கள் வாழ்க்கை தனி என்று ஆனது. கிருஷ்ணன் சென்னையில் உள்ள ஓட்டல்களில் வேலை பார்த்து வந்தார். [/size] [size=2] பிறந்த நாளுக்கு அப்பாவிடம் வாழ்த்து பெறுவதும், எப்போதாவது அவரை சென்று சந்த…

  19. [size=5]தமிழ்த் திரையில் நகைச்சுவைப் பஞ்சம்[/size] அரவிந்தன், சந்திர. பிரவீண்குமார் ஒரு முட்டாள் வேலைக்காரனிடம் அவனுடைய எஜமானன் அடிக்கடி வேலை சொல்வான். அவனிடம், ''திரு என்ற வார்த்தையை இனிமேல் சொல்லாதே'' என்று எஜமானன் ஒருமுறை சலிப்போடு சொன்னதை நிஜம் என நம்பிவிட்டான். அந்த வீட்டிற்கு திருடன் ஒருவன் இரவில் திருட வந்துவிட்டான். ''எஜமான்! டன் டிக்கிட்டு போறான் எஜமான்!'' என்று வேலைக்காரன் சொன்னது எஜமானனுக்குப் புரியவில்லை. திருடன் வந்திருப்பதை அவன் உணரும் முன்பாகவே அந்த திருடன் ஓடிவிட்டான். எஜமானன் வேலைக்காரனை நினைத்து நொந்துகொண்டார். இந்தக் காட்சி, 1940களில் வெளிவந்த 'வாழ்க்கை' என்ற படத்தில் வெளியானபோது மக்கள் குலுங்கி, குலுங்கி சிரித்தார்கள். அந்த எஜமானனாக பழம்பெரு…

  20. அண்மையில் வெளிவந்த விக்ரமின் "தாண்டவம்" படம்பற்றிய விமர்சனம் ஒன்றை யூ டியூப்பில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. சில தமிழ்ப்படங்களில் கமெடியனாக வந்த மொட்டை பாஸ்க்கி இந்த விமர்சனத்தை செய்கிறார். அதில், படத்தின் கதாப்பாத்திரங்கள் பேசும் மொழி பற்றிய விம்ர்சனம் ஒன்று வருகிறது. அப்போது, விக்ரமும், சந்தானமும் பேசுவது தமிழ், நாசர் பேசுவது :சிங்களத் தமிழ்" என்று எந்தக் கூச்சமுமில்லாமல் பேசிக்கொண்டு போகிறார். அவரது விமர்சனத்துக்கு சரியான தர்ம அடி கிடைத்திருக்கிறது பார்த்தவர்களின் கருத்துக்கள் மூலம். நீங்களும் பாருங்கள். இதோ அந்த விமர்சன ஒளிநாடா..... http://www.youtube.com/watch?v=qYWY73pibeU

  21. Started by அபராஜிதன்,

    தமிழ் சினிமாவில் கார்பரேட் கம்பெனிகள் செய்ய முனையாத முயற்சிகளையெல்லாம் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் தான் செய்வார்கள். ஆனால் சமீப காலமாய் அம்மாதிரியான சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்களூம், வழக்கமான கதைகளையே எடுத்துக் கொண்டிருக்க, இப்படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமார் அட்டகத்தி போன்ற வித்யாச படத்தை எடுத்து வெற்றி பெற, இதோ அவரது அடுத்த வித்யாச படைப்பு. த்ரில்லர், ஹாரர், படங்களைப் பார்த்து அதிர்ந்து போய், வாய் பிளந்து படம் பார்த்து மாமாங்கமாகிவிட்டது. அதிலும் தமிழில் அதை விட அதிகமாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஆனால் இந்த பிட்சாவில் படம் ஆரம்பித்து முதல் பத்து நிமிடங்களுக்கு பிறகு நடைபெறும் விஷயங்கள் உங்களை திரைக்குள்ளேயே இழுத்துவிடக்கூடிய அளவிற்கு சுவாரஸ்யம். மிகைப்படுத்த…

  22. [size=2]மலையாளத்தில் வெற்றிப்பெற்ற ‘டிராபிக்’ படம் தமிழில் சென்னையில் ஒரு நாள் என்ற பெயரில் தயாராகிறது. இதில் ‘ஆட்டோகிராப்’ மல்லிகா கதாநாயகி நடிக்கிறார். [/size] [size=2] இதில் நான் சேரனுக்கு ஜோடியாக நடிக்கிறேன். அவருக்கு ஜோடியாக நடிக்க விருப்பமில்லை. காரணம் ‘ஆட்டோகிராப்’ படத்தில் நடிக்கும் போது என்னை அடித்தார். ஆனால், இப்போது அவரே வந்து சமாதானம் சொன்னார். படத்தின் இயக்குநர் என்ற முறையில் உன்னை அப்போது அடித்தேன். ஆனால் இப்போது நானும் நடிகராகவே படத்தில் நடிக்கிறேன் என்று சொன்னபிறகு நடிக்க சம்மதித்தேன் என்றார் மல்லிகா.[/size] [size=2] http://pirapalam.net/news/cinema-news/chennaieil-oru-naal-131012.html[/size]

  23. [size=2] சிரஞ்சிவி மகன் ராம் சரண் நடித்த ‘மாவீரன்’, ‘ரகளை’, ‘சிறுத்தைப்புலி’ போன்ற டோலிவுட் படங்கள் தமிழில் டப்பிங் ஆகி ரிலீஸ் ஆனது. இதைத் தொடர்ந்து இவர் நடித்த ‘ஆரஞ்ச்’ என்ற படம் தமிழில் ‘ராம் சரண்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்படுகிறது. கதாநாயகியாக ஜெனிலியா நடித்துள்ளார். பிரபு, பிரகாஷ்ராஜ், பூஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். [/size] [size=2] காதல் என்பது சீக்கிரமே கருகிப்போகும் விஷயம் என்று ஹீரோவும், காதல் நீடித்து நிலைக்கக்கூடியது என்று எண்ணும் ஹீரோயினுக்கும் இடையில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களே கதை. பி.ராஜசேகர் ஒளிப்பதிவு. பாஸ்கர் இயக்கம். வசனம் ஏஆர்கே.ராஜராஜன். தயாரிப்பு எஸ்.சுந்தரலட்சுமி. இதன் ஷூட்டிங் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.[/size] [size=2] http://…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.