வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
கொலிவுட் நாயகன் சிம்பு தான் எந்த படத்திலும் நாயகி நயன்தாராவுடன் நடிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். நயன்தாராவோடு என்னை இணைத்து பேசாதீர்கள். அவருடன் எந்த படத்திலும் நடிக்கவில்லை, நடிக்கவும் மாட்டேன் என்று உறுதியாக அறிவித்திருக்கிறார் சிம்பு. வல்லவன் படத்தில் சிம்புவின் ஜோடியாக நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது என்றும் திடீரென்று ஏற்பட்ட பிரச்னையினால் இருவரும் பிரிந்தனர் என்றும் தகவல் வெளியானது. தற்போது பிரபுதேவாவுடனான காதல் முறிவினைத் தொடர்ந்து, சிம்பு தனது படங்களில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிப்பதாக தகவல் வெளியானது. தான் நடிக்கும் வட சென்னை படத்தில் அவரை நாயகியாக நடிக்க அழைப்பு விடுத்ததாகவும், வேட்டை மன்னன் படத்தில் ஒரு பாட…
-
- 4 replies
- 3.3k views
-
-
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பிரபுதேவாவை கட்டியணைத்து த்ரிஷா வாழ்த்து சொன்னது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 3 வருடமாக காதலித்து வந்த பிரபுதேவா, நயன்தாரா திடீரென்று பிரிந்தனர். இதனையடுத்து நடிக்காமல் ஒதுங்கி இருந்த நயன்தாரா மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார். இந்நிலையில் கடந்த 3ம் திகதி பிரபுதேவாவுக்கு பிறந்த நாள். அன்று நெருங்கிய நண்பர்களுக்கு சென்னையில் உள்ள தனது பங்களாவில் விருந்து கொடுத்தார். நெருக்கமான நண்பர்கள் மட்டுமே பங்கேற்ற இந்த விருந்தில் நடிகை த்ரிஷாவும் நேரில் வந்து இன்ப அதிர்ச்சி தந்தார். அவரை கைகுலுக்கி வரவேற்றார் பிரபுதேவா. இருவரும் கட்டிப்பிடித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். இது அங்கிருந்தவர்களுக்கு…
-
- 0 replies
- 920 views
-
-
இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்- ஜெனிலியா திருமணம் சமீபத்தில் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று ஜெனிலியா அறிவித்துள்ளார். திருமணத்துக்கு முன்பு அவர் நடித்த படம் உருமி. சந்தோஷ் சிவன் இயக்கி உள்ளார். பிரபுதேவா, பிருத்விராஜ், வித்யாபாலன், தபு, நித்யா மேனன் நடித்துள்ளனர். இந்த படத்தை தமிழில் வெளியிடுகிறார் எஸ்.தாணு. வைரமுத்து பாடல்களுக்கு தீபக் தேவ் இசை அமைத்துள்ளார். இப்படம் குறித்து ஜெனிலியா கூறும்போது, 15ம் நூற்றாண்டையும் 21ம் நூற்றாண்டையும் கண்முன் நிறுத்தும் படம் இது. தமிழகத்தை ஆண்ட சேர மன்னனின் சரித்திரத்தை சொல்லும் கதை. இப்படத்துக்காக களறி சண்டை பயிற்சி பெற்றேன். இந்த படத்துக்கு உடல் ரீதியான உழைப்பு மட்டுமல்லாமல் சீரியஸான முகபாவங்கள…
-
- 13 replies
- 1.4k views
-
-
டைட்டானிக் பாடலை கேட்டாலே எனக்கு குமட்டுகிறது டைட்டானிக் நாயகி ஜேம்ஸ் கமரோனின் புகழ் பெற்ற திரைப்படம் டைட்டானிக் பதினைந்து வருடங்களுக்கு பின் 3டி தொழில் நுட்பத்துடன் திரைக்கு வந்துள்ளது. தற்போது டென்மார்க் திரையரங்குகளில் இப்படம் காண்பிக்கப்படுகிறது, ஆனால் முன்னைய டைட்டானிக் போல அரங்கு நிறைந்த காட்சிகளாக காண்பிக்கப்படவில்லை. இருப்பினும் அற்புதமான சாதனை என்று போற்றப்படுகிறது. 3டி தொழில் நுட்பத்தில் திரைக்கு வந்துள்ள டைட்டானிக் 100 மில்லியன் குறோணர் முதலிட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 750.000 மணி நேரங்கள் பாவித்து மாற்றியுள்ளார்கள் என்றும், நூற்றுக்கு நூறு வீதம் கடினமாக உழைத்துள்ளார் என்றும் ஆய்வாளர் கூறுகிறார்கள். படத்தை பார்க்கும் போது எதிர்பார்த்து போன மகிழ்…
-
- 0 replies
- 1k views
-
-
ஒரே ஒரு பாடல் “3″ படத்தை பைசா செலவில்லாமல் உலகம் முழுவதும் விளம்பரப்படுத்தி விட்டது. அதற்கு தகுந்த மாதிரி ஆளாளுக்கு படத்தின் விலையை ஏற்றிவிட்டு பரபரப்பை கூட்டி விட்டார்கள். படம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை முடிந்த வரை என்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இல்லாமல் கூற முயற்சிக்கிறேன். கதை என்னவென்றால் தனுஷ் ஒரு அந்நியன் சந்திரமுகி போல மல்ட்டி பர்சனாலிட்டி டிசார்டர் நோயால் தான் பெரியவன் ஆன பிறகு பாதிக்கப்படுகிறார் இதனால் பல பிரச்சனைகளை சந்திக்கிறார் இறுதியில் என்ன ஆகிறது என்பதே கதை. இந்தப்படம் எனக்கு மயக்கம் என்ன தனுஷை நினைவுபடுத்தியது. இயக்குனர் ஐஸ்வர்யா செல்வராகவனிடம் துணை இயக்குனராக பணி புரிந்து பின் இயக்குனராகி இருக்கிறார். அவருடைய பாதிப்பு படம் நெடுக உள்ளது …
-
- 6 replies
- 2.5k views
-
-
பழம்பெரும் நகைச்சுவை நடிகை எம்.சரோஜா காலமானார். நகைச்சுவை நடிகர் டணால் தங்கவேலுவின் மனைவியான இவர் அவருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். 'கல்யாண பரிசு' படத்தில் இந்த ஜோடியின் நகைச்சுவை காட்சிகள் இன்றும் மக்களால் வெகுவாக ரசிக்கப்படுகிறது https://www.facebook.com/#!/Cinemavikatan
-
- 1 reply
- 1.1k views
-
-
ரஜனியின்... "கோச்சடையான்" திருட்டு சீடி இணையத்தில் பார்க்க வேண்டுமா? ரஜனிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும்... கோச்சடையான் படப்பிடிப்பு முடியும் நிலையில், இதுவரை நடித்த, படக்காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளதால்..... பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும், இங்கிலாந்திலும் எடுக்கப் பட்ட காட்சிகள் எப்படி வெளியே.. வந்தது என்னும் ஆச்சரியத்தில் அதன் தயாரிப்பாளரும், ரஜனியும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்கள். இனி இந்தப் படத்தை திரையிட்டால்.... ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு இருக்குமா? என்று விநியோகஸ்தர்கள் அச்சப்படுகின்றார்கள். நீங்களும்.... "கோச்சடையான்" ஒளிப்பதிவை பார்க்க... கீழே உள்ள இணைப்பை.... கிளிக் பண்ணுங்கள். sudda bulb.com
-
- 3 replies
- 1.5k views
-
-
கடந்த ஞாயிற்றுக்கிழமை 'கர்ணன்' படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. திருவிளையாடல், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களை டி.வி.-யில் பார்த்திருக்கிறேன். ஆனால் ஏனோ இதுவரை 'கர்ணன்' படம் பார்க்கும் வாய்ப்பு மட்டும் கிட்டவில்லை. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்ட படத்தைப் பார்க்க மிகவும் ஆசையாக இருந்தது. காலையில் கிளம்பி தியேட்டருக்கு சென்றபோது அங்கு ஓடிய புதுப்படங்களுக்கு ஈடாக டிக்கெட் கவுன்டரில் கூட்டம். தள்ளாடும் வயதினர் மட்டுமல்லாமல் இளைஞர்கள் அதிகளவில் வந்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. டிக்கெட் வாங்கிவிட்டு தியேட்டரில் உட்கார்ந்த போது கொஞ்ச கொஞ்சமாக இருக்கைகள் நிரம்ப துவங்கின. முன் இருக்கைகளில் உட்கார்ந்திருந்த பெரியவர்கள் தாம் அந்த காலத்தில் 'கர்ணன்' படத்…
-
- 5 replies
- 5.8k views
-
-
எப்படி இந்தப்படத்தை பார்க்காமல் தவறவிட்டேன்? இன்று மட்டும் பார்க்காமல் இருந்திருப்பேனே ஆனால் தமிழின் மிகச்சிறந்த ஒரு நல்ல திரைப்படத்தை தவறவிட்டிருப்பேன். மீள வெயியீடு செய்த இயக்குனர் சேரனுக்கு நன்றி. சரி வெங்-காயம் என்ன கதை? எதற்காக இவ்வளவு வாரப்பாடு என்று கேட்கிறீர்களா? இது நிச்சயம் வாரப்பாடு இல்லை. திரைப்படம் பார்த்தபின் எழுந்த உணர்வுகள் தான் இவை. சரி திரைப்படத்திற்குள் நுழைவோம்.. வெங்-காயம் என்ன கதை? ஒரு கிராமத்தில் சில சாமியார்கள் கடத்தப்படுகிறார்கள். அவர்கள் ஏன் கடத்தப்படுகிறார்கள் என்பதற்கான காரணத்தை காவல்த்துறை எஸ்.ஐ. தமிழ்மணி விசாரிக்க புறப்படுகிறார். எதற்காக அந்த சாமியார்கள் கடத்தப்பட்டார்கள், யார் இவர்களை கடத்தியது என்ற கேள்விக்கெல்லாம் முகத்தில் அடி…
-
- 0 replies
- 787 views
-
-
அமலா பால் பொது இடங்களுக்கு (எங்களுக்கு சொல்லாமல்) இப்பிடி ஆடையில் போவதை வன்மையாக கண்டிக்கின்றோம்! அமலா பால் சங்கம் - கனடா கிளை
-
- 47 replies
- 4.4k views
-
-
டுபாக்கூர் விருது டபாய்க்கும் இயக்கம் உள்ளூரிலேயே ஒண்ணும் கழற்ற முடியலை. இதில் வெளியூர் போய் ரெண்டு விருது வாங்கிட்டோம் என்று டமாரம் அடிப்பதை என்னவென்பது. கடவுளோட குழந்தை படத்துக்கு ஜப்பானில் கிடைத்தது சும்மா டுபாக்கூர் விருது. இதனை பெர்லின், கேன்ஸ் திரைப்பட விழா ரேஞ்சுக்கு உயர்த்தி கிச்சுகிச்சு மூட்டுகிறார் பிரபல காப்பி இயக்குனர். இவரது புதிய படமும் ஹாலிவுட் காப்பிதான். நிலைமை இப்படியிருக்க, என்னோட புதிய படத்தை இப்போதே திரைப்பட விழாக்களில் திரையிடக் கேட்கிறார்கள் என்று எழுபது எம்எம்மில் ரீல் ஓட்டுகிறார். கூரை ஏறி கோழி பிடிங்கப்பா அப்புறம் வானம் கீறி வைகுண்டம் போகலாம். http://tamil.webdunia.com/entertainment/film/gossip/1203/22/1120322036_1.htm
-
- 1 reply
- 601 views
-
-
தேர்தல் முடிவு வந்தவுடன் வேலாயுதம் ட்ரெய்லரை ஜெயா டிவியில் உற்சாகமாக ஒளிபரப்பினார்கள். இந்த பரபரப்பில் ஒன்றை பலரும் கவனிக்க தவறினர். அது சகுனி படத்தின் ட்ரெய்லர். இதுவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. சகுனி கார்த்தி நடிக்கும் அரசியல் படம். அதாவது இரு கட்சிகளுக்கிடையே சண்டை மூட்டி அதில் குளிர் காயும் அரசியல்வாதியின் கதை. கோள் மூட்டியே பெரியாளாகிறார் கார்த்தி. இந்த ஒன் லைனில் பல கதைகள் வந்திருக்கின்றன. இதனால் அவற்றிலிருந்து வித்தியாசப்படுத்த அரசியல் தரகர் நீராராடியாவின் கதையை உள்ளீடாக சொல்லியிருக்கிறார்களாம். ஆளும் கட்சியே வெற்றி பெற்றிருந்தால் சகுனிக்கு சங்கு ஊதியிருப்பார்கள். வெற்றி பெற்றது எதிர்க்கட்சி என்பதால் கெத்தில் இருக்கிறது சகுனி டீம் http://www…
-
- 0 replies
- 928 views
-
-
அழியாத கோலங்கள் அப்படிப் பட்ட கவிதை."அப்ப எனக்கு பதினஞ்சு வயதிருக்கும், என் அத்தை பொண்ணு எங்க கிராமத்து வீட்டுக்கு வந்திருந்தா. அவள் எங்க வீட்ல தங்கி இருந்த நாட்கள் ரொம்ப விஷேசமானது, அவள் தான் என் வாழ்க்கைல வந்த முதல் பெண். மெல்லிசா ஒரு குறுகுறுப்பு, ஈர்ப்பு, தயக்கம், வெட்கம், அவள் உடல் பற்றிய ஆர்வம், பாலுணர்வு பத்தின யோசனைகள் எல்லாம் சேர்த்து முதிராத இளம் மீசை ரோமங்கள் ஆக முகத்தில் எட்டிப் பார்த்த ஞாபகம் இன்னும் அப்படியே இருக்கு..." என்றார் பாலு மகேந்திரா. நெஞ்சில் இட்ட கோலம் - "இன்னொருவனின் கனவு"சினிமா தொடரின் பத்தாம் அத்தியாயம் - குமரகுருபரன் எம் தமிழரின் கண்களில் இருந்து,உலக சினிமாவை,ஆரம்பிக்கும் தருணம், மறுபடியும், எப்போது, எங்கே வாய்க்கும்,என்று தெரிய…
-
- 1 reply
- 2k views
-
-
காமராஜ் பட புகழ் இயக்குநர் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தயாராகியுள்ள முதல்வர் மகாத்மா படம் நீண்ட காத்திருப்புக்களுக்குப் பிறகு அடுத்த வெள்ளிக்கிழமை அதாவது மார்ச் 30ம் தேதி திரைக்கு வருகிறது. மகாத்மா காந்தி மீண்டும் வந்து தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று, ஊழலுக்கு எதிராக போர் புரிவது போன்ற கதையை மைய மாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் தற்போது ஊழல் அதிகரித்திருப்பதை தடுக்கும் வகையில் சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டுள்ளது என்கிறார் இயக்குநர் பாலகிருஷ்ணன். இதில் காந்தியாக கனகராஜ் நடித்துள்ளார். இந்த படத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனை காந்தி சந்திப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தமையால் பலத்த சர்ச்சையை கிளப்பியது. ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி…
-
- 1 reply
- 2.5k views
-
-
ஆத்தா... நான் பாஸ் ஆயிட்டேன் என்று ஓடிவந்த ஸ்ரீதேவியை யாராலும் மறக்க முடியாது. அதன் பின் வந்த படங்களிலும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து தன் ரசிகர்களின் மனதில் அழுத்தமாக பதிந்துவிட்ட ஸ்ரீதேவிக்கு இன்னும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த அளவிற்கு புகழ்பெற்ற நடிகையின் அடுத்த குறிக்கோள் தன் மகளையும் தன்னைப் போல ஒரு நடிகையாக கொண்டுவர வேண்டும் என்பது தான். ஸ்ரீதேவி இந்தியிலும், 1970 மற்றும் 80களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். பின்னர் பிரபல இந்தி தயாரிப்பாளர் போனிகபூரை மணந்து மும்பையில் செட்டில் ஆனார். ஸ்ரீதேவிக்கு ஜானவி, குஷி என இரு மகள்கள் உள்ளனர். இதில் ஜானவியை சினிமாவில் நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார். இதற்காக தமிழ், தெலுங்கில் கதை கேட்கிறார். …
-
- 10 replies
- 3.4k views
-
-
நடிப்பு: தனுஷ், ஸ்ருதி எழுத்து, இயக்கம்: ஐஸ்வர்யா.R.தனுஷ். இசை: அனிருத் பட வெளியீடு: 30 march 1st trailer http://www.youtube.com/watch?v=fRCct9cstUA 2nd trailer http://www.youtube.com/watch?v=2QPHTLTDjNU 3rd trailer (new) http://www.youtube.com/watch?v=6Km3A6njgFM&feature=related 4th trailer (new ) http://www.youtube.com/watch?v=8jSP6C7QKvI&feature=related 5th - last and mind blowing trailer.(my favorite)
-
- 10 replies
- 1.5k views
-
-
678 EGYPT -2010 ஒரு முறை மங்களூருக்கு சென்றிருந்த போது, ஆள் நடமாட்டம் அதிகமுள்ள ஒரு ரோட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் காட்டி,“இந்த இடத்தில் தான் ஒரு பெண்ணை எங்கிருந்தோ வந்த ஒருவன் அவள் மார்பகத்தை அழுத்திவிட்டு ஓடினான்”என்றார்என் அண்ணன் ஒருவர். வழக்கமாகஅதே ரோட்டில் வரும் அவள் அதன் பிறகு எங்கு சென்றாள் என்றே தெரியவில்லை என்றும் சொன்னார். பல முறை பேருந்துகளில், ரயில்களில், ஷாப்பிங் மால்களில் சம்பந்தமே இல்லாமல்சிலபெண்கள் சில ஆண்களை முறைத்துக்கொண்டே போவதை தினம் தினம் பார்க்கிறோம். சம்பந்தமே இல்லாமல் சும்மா நின்று கொண்டிருக்கும் நம்மையும் சில பெண்கள் முறைப்பதையும், அதைப் பார்த்து நம் அருகில் நிற்கும் சிலர் விஷமச் சிரிப்பு சிரிப்பதையும் பார்க்கிறோம். இவை நம் நா…
-
- 0 replies
- 743 views
-
-
சமூக நலக்கருத்துக்களை அதிகம் வலியுறுத்திப் பாடியது கண்ணதாசனா? பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமா?
-
- 0 replies
- 509 views
-
-
நடிகர் நடிகையர் வாங்கும் சொத்துக்கள் பெரும்பாலும் வெளியில் தெரியாது. அப்படி வெளியில் தெரியாமல் ஆர்யா வாங்கிய வீட்டுக்கு வந்துள்ளார் நடிகை நயன்தாரா. பிரபு தேவா விவகாரத்திலிருந்து முழுசாக வெளியில் வந்துவிட்ட நயன்தாரா இப்போது தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். முன்பெல்லாம் சென்னைக்கு வருவதற்கே பல முறை யோசித்துக் கொண்டிருந்தவர், இப்போது நினைத்தால் ஒரு முறை சுதந்திரமாக வந்து போக ஆரம்பித்துள்ளார். ஏற்கெனவே இரு முறை சென்னை வந்த நயன், சமீபத்தில் ஆர்யாவின் இந்த புதிய வீட்டுக்கு வந்துள்ளார். ஆர்யா வீட்டுல அப்படியென்ன விசேஷம்? இருவரும் நல்ல நண்பர்களாம். அந்த வகையில் தன் புதிய வீட்டில் நயன்தாரா வந்து குத்துவிளக்கேற்றினால் நன்றாக இருக்கும் என விரும்பினாரா…
-
- 9 replies
- 1.1k views
-
-
1964ஆம் ஆண்டு வெளியாகி, மெகா வெற்றி பெற்ற ‘கர்ணன்’ தமிழ்ப் படம் கடந்த வெள்ளியன்று மீண்டும் வெளியாகி, ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அன்று ஈஸ்ட்மென் கலரில் வெளியான படத்தை இன்று டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் மூலம் புது மெருகேற்றி ரிலீஸ் செய்திருக்கிறார்கள். படத்தைப் பார்த்துவிட்டு, ஆனந்தக் கண்ணீர் விட்டுப் பாராட்டினார் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். பத்மா சுப்ரமணியம், “இதே போல சிவாஜியுடைய ‘திருவிளையாடல்’ படத்தையும் டிஜிட்டலில் கொண்டுவர வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டாராம். ஒய்.ஜி.மகேந்திரன், “‘சரஸ்வதி சபதம்’ படத்தையும் இதே மாதிரி பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு,” என்றாராம். “தமிழ்நாடெங்கும், மொத்தம் 70 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி, சிவாஜி ரசிகர்களை மட்…
-
- 1 reply
- 1.6k views
-
-
நீதானே என் பொன்வசந்தம் படத்தின் பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளுக்காக லண்டன் சென்றுள்ளார் இசைஞானி இளையராஜா. கவுதம் மேனன் இயக்கும் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் பாடல்கள் மற்றும் இசை பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துவிட்ட இளையராஜா, அவற்றை லண்டனில் மாஸ்டரிங் செய்கிறார். இதற்காக அவர் நேற்று லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்குள்ள ஏஞ்சல் ஸ்டுடியோவில், ஹங்கேரி இசைக் குழுவினருடன் இணைந்து இசைப் பணிகளை மேற்கொள்கிறார். ஒரு வாரம் வரை அங்கே தங்கியிருந்து படத்தின் பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளையும் முடிக்கிறார். படத்தின் இயக்குநர் கவுதம் ம…
-
- 9 replies
- 912 views
-
-
இனிய நண்பர்களே. திரைப்படங்கள் எல்லாமே எம் மனதில் பதிவுகளை விட்டுச் செல்வதில்லை. ஆனாலும் சில திரைப்படங்கள், மனதை ஊடுருவி தத்தம் தனித்துவத்தை நிலைநாட்டி சென்றுவிடுகின்றன. அந்த வகையில், என் மனதைக் கவர்ந்த ஒரு திரைப்படம் “சங்கராபரணம்”. இது 1979ல் தெலுங்கில் வெளிவந்தது. கர்நாடக இசை மீது பிரியம் உள்ளவர்களுக்கு இது ஒரு இனிப்பான பட்ஷணம். இதில் “சங்கராபரணம் சங்கர சாஸ்த்திரிகளாக” வரும் சோமையஜுலு நடிக்கவே இல்லை; வாழ்ந்தே இருக்கிறார். இவரின் பேச்சும், மௌன மொழிகளும் அற்புதம். இசை, காதல் என்பன மிக அற்புதமாக நெய்யப்பட்ட ஒரு காவியம் இது. இசை மேதை தனக்கு தகுந்த சீடனை தேர்வு செய்வதிலும், சீடனின் குருபக்த்தியும் விவரிக்கப் பட்டிருக்கும் விதம் அற்புதம். “மானஸ சஞ்சரரே” எனு…
-
- 2 replies
- 1.1k views
-
-
விநாயகா http://www.rajtamil.com/2012/02/watch-vinayaga-movie-online/ கார்திக் அனிதா http://www.uyirvani.com/forums/index.php/topic/23000-karthik-anitha-watch-tamil-live-movie/ ...தொடரும்
-
- 7 replies
- 1.5k views
-
-
ரஜினியால் 'உயிர் பிழைத்த' தனுஷ்! 3 படத்தின் கிளைமாக்ஸில் தனுஷ் இறப்பது போன்று படமாக்கப்பட்டதை ஐஸ்வர்யா மாற்றியமைத்துள்ளாராம். ரஜினிகாந்தின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா 3 படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். தான் எடுக்கும் முதல் படத்தில் கணவர் தனுஷை ஹீரோவாக போட்டு, ஸ்ருதி ஹாசனை ஹீரோயினாக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷ் எழுதி, பாடிய ஒய் திஸ் கொலவெறி, கொலவெறி டி பாடல் உலகப் புகழ்பெற்றுள்ளது. இப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தனுஷ் இறந்துபோவது போல் ஐஸ்வர்யா காட்சியமைத்திருந்தார். படத்தைப் பார்த்த ரஜினி, படம் நன்றாக இருப்பதாக கூறியுள்ளார். அதேசமயம், படத்தின் கிளைமாக்ஸ் சோகமாக இருப்பதை அவர் விரும்பவில்லை. அதை மாற்றி சந்தோஷமாக முடிவது போல் எ…
-
- 1 reply
- 1k views
-
-
தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியிருக்கும் படம் ‘3’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். கொலை வெறி பாடலின் வெற்றியினைத் தொடர்ந்து இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் 6-ல் ஈஸ்டர் பண்டிகையையொட்டி வெளியிட முடிவு செய்துள்ளனர். http://123tamilcinema.com/2012031114403.html
-
- 0 replies
- 695 views
-